சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

இலங்கை-இந்தியா ஒப்பந்தம் நேற்று கைச்சாத்து Khan11

இலங்கை-இந்தியா ஒப்பந்தம் நேற்று கைச்சாத்து

Go down

இலங்கை-இந்தியா ஒப்பந்தம் நேற்று கைச்சாத்து Empty இலங்கை-இந்தியா ஒப்பந்தம் நேற்று கைச்சாத்து

Post by நண்பன் Wed 7 Sep 2011 - 8:58

சம்பு+ர் அனல் மின் நிலையம்:

இலங்கை-இந்தியா
ஒப்பந்தம் நேற்று
கைச்சாத்து




கொழும்பில் ஆவணங்கள் பரிமாற்றம்

500 மில்லியன் அமெ. டொலர் செலவு

500 மெகாவாற்ஸ் மின்சாரம்
உற்பத்தி


எம்.எஸ். பாஹிம்

500 மெகா வாற்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யும் திருகோணமலை சம்பூர் அனல் மின்
நிலையத்திற்கான கூட்டு ஒப்பந்தம் நேற்று இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில்
கைச்சாத்திடப்பட்டது.

இலங்கை-இந்தியா ஒப்பந்தம் நேற்று கைச்சாத்து N1இலங்கை சார்பாக மின்சார சபை தலைவர் பேராசிரியர் விமலதர்ம அபேவிக்ரமவும் இந்தியா
சார்பாக இந்திய என்.ரீ.பீ.சி. கம்பனி தலைவர் அருப்ரோய் செளத்ரியும் கைச்சாத்திட்ட
னர்.
மின்சார சபையும் என்.ரீ.பீ.சி. கம்பனியும் இணைந்து ஆரம்பிக்கும் முதலீட்டு
சபையின் அனுமதியுள்ள கூட்டுக் கம்பனியினூடாக அனல் மின் நிலையம்
நிர்மாணிக்கப்படவுள்ளது.
இந்தத் திட்டத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட உள்ளதோடு இதற்கான
செலவை இரு நாடுகளும் சரி பாதியாக ஏற்க உள்ளன.

இதற்கு இந்தியா 200 மில்லியன்
அமெரிக்க டொலர்கள் கடனுதவி வழங்க உள்ளதோடு மின் உற்பத்தி நிலையத்திற்கான 500 ஏக்கர்
காணி, உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி என்பவற்றை இலங்கை வழங்குகிறது. அனல் மின்
நிலையத்திற்கான உபகரணங்களை இந்தியா வழங்கும் 25 வருடங்களுக்கு குறித்த ஒப்பந்தம்
அமுலில் இருக்கும்.
இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தம் கைச்சாத்திடும் வைபவம் நேற்று கலதாரி ஹோட்டலில்
நடைபெற்றது. இந்த வைபவத்தில் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்க அமைச்சின்
செயலாளர் பொ எம்.எம்.சி. பேர்டிணன்டஸ், இந்திய மின்சக்தி அமைச்சின் செயலாளர் உமா
சங்கர், மின்சார சபை தலைவர் விமலதர்ம உட்பட பல உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சின் செயலாளர் பேர்டிணன்டஸ்; இலங்கையின் மின்சாரத்
தேவை வருடாந்தம் 8- 9 வீதத்தினால் அதிகரித்து வருகிறது. 1985 களிலும் அனல் மின்
நிலையம் அமைக்க திட்டமிடப்பட்ட போதும் பல காரணங்களினால் அது தடைப்பட்டது.
சம்பூர் அனல் மின்நிலையத்திற்கான ஆரம்ப ஒப்பந்தம் 2006 இல் கைச்சாத்திடப்பட்டது.
இதற்கு 500 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்திய மின்சக்தி அமைச்சின் செயலாளர் உமா சங்கர் கூறியதாவது;
இரு பிரதான மின்சார நிறுவனங்கள் இணைந்து சம்பூர் அனல் மின் நிலைய பணிகளை
முன்னெடுக்க உள்ளன. இதற்காக பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளன. இதனை 2016
நடுப்பகுதிக்குள் துரிதமாக பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனை உயர் மட்ட
குழு கண்காணிக்கும் இலங்கையின் மின்சாரத் தேவையை இந்த திட்டம் நிறைவு செய்யும்
என்றார்.
மின்சார சபைத் தலைவர் வி. அபேவிக்ரம கூறியதாவது;
2005 இல் ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம் செய்ததையடுத்தே இதற்கான நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டன. முதற்தடவையாக மின்சார சபை வேறு நாட்டுடன் கூட்டிணைந்து இத்தகைய
திட்டமொன்றை முன்னெடுக்கிறது என்றார்.
இந்திய உயர் ஸ்தானிகர் அசோக்கே காந்தா கூறியதாவது;
இந்த கூட்டுத்திட்டத்துக்கு இரு நாடுகளும் முழு ஒத்துழைப்பு வழங்குகிறது. இது இரு
நாடுகளுக்குமிடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும். பொருளாதார ரீதியான ஒத்துழைப்பை
மேலும் மேம்படுத்தும் இதற்கான பணிகள் துரிதமாக ஆரம்பிக்கப்படும். இதற்கு இந்தியா
200 மில்லியன் கடனுதவி வழங்குகிறது என்றார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum