சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

 உன் வரவுக்காய் Khan11

உன் வரவுக்காய்

+7
நேசமுடன் ஹாசிம்
யாதுமானவள்
பாயிஸ்
kalainilaa
நண்பன்
Atchaya
*சம்ஸ்
11 posters

Go down

 உன் வரவுக்காய் Empty உன் வரவுக்காய்

Post by *சம்ஸ் Wed 7 Sep 2011 - 13:26

 உன் வரவுக்காய் Fire_and_eye
அந்த நிமிடம் அவளின் இமைகள்
பட்டாம் பூச்சியாய் படபடவென்று
ஆடிய நடனம் ஆயுளுக்கும் மறக்குமா?


இமைகளால் இசை இட்டு
கால்கள் இன்றி நடனமாடியவன்
உன் காதல் வார்தைக்காக
காகிதங்களின்றி கவியெழுதி
காதல் யாசகம் கேட்டேன் உன்னிடம்
தரையில் கொட்டிய சில்லரையாய்
சிதறவிட்ட வார்தைகள் மறக்குமா!

கோபத்தில் நீ கொட்டிய வார்தையைக் கூட
வேதவாக்காகக் கொண்டு தொலைபேசியில்
சேகரித்து தினமும் மூன்று முறைகேட்கிறேன்
வைத்தியரின் மாத்திரைபோல்
மருந்தாய் அமைகிறது உன் நினைவுக்கு ஆறுதலாய்.

என்று வருவாய் உன் அன்பைத்தருவாய்
நீ வரும் வழியை பார்த்திருக்கிறேன்
காத்திருக்கிறேன் உன் வரவுக்காய்..
நான்

சம்ஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 உன் வரவுக்காய் Empty Re: உன் வரவுக்காய்

Post by Atchaya Wed 7 Sep 2011 - 13:33

 உன் வரவுக்காய் Viviana_elfje
இந்த படத்திற்கும் ஒரு கவிதை ...ப்ளீஸ் நண்பா....
:!+: @. :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

 உன் வரவுக்காய் Empty Re: உன் வரவுக்காய்

Post by நண்பன் Wed 7 Sep 2011 - 13:36

கவிதை அருமை சம்ஸ் அவள் வருகைக்காய் காத்திருங்கள் காதலில் காத்திருப்புக்கு ஒரு தனி சுகமே உண்டு வாழ்க காதல்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 உன் வரவுக்காய் Empty Re: உன் வரவுக்காய்

Post by *சம்ஸ் Wed 7 Sep 2011 - 13:36

Atchaya wrote: உன் வரவுக்காய் Viviana_elfje
இந்த படத்திற்கும் ஒரு கவிதை ...ப்ளீஸ் நண்பா....
:!+: @. :!+:

கண்டிப்பாக தருகிறேன் அண்ணா அதற்க்கு கொஞ்ச நேரம் வேண்டும் சரியா :+=+:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 உன் வரவுக்காய் Empty Re: உன் வரவுக்காய்

Post by *சம்ஸ் Wed 7 Sep 2011 - 13:38

நண்பன் wrote:கவிதை அருமை சம்ஸ் அவள் வருகைக்காய் காத்திருங்கள் காதலில் காத்திருப்புக்கு ஒரு தனி சுகமே உண்டு வாழ்க காதல்

ஆமா உங்களுக்கும் அதில் அணுபவம் இருக்கிறது போல் தெரிகிறது பாஸ் :flower:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 உன் வரவுக்காய் Empty Re: உன் வரவுக்காய்

Post by kalainilaa Wed 7 Sep 2011 - 15:50

என்று வருவாய் உன் அன்பைத்தருவாய்
நீ வரும் வழியை பார்த்திருக்கிறேன்
காத்திருக்கிறேன் உன் வரவுக்காய்..

யாரு அவள் ,முகவரி முகரசொல்லி ,
முடிவுரையை சொன்னவள் ,
இன்று முகவுரையாய் உன் கவியில் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

 உன் வரவுக்காய் Empty Re: உன் வரவுக்காய்

Post by *சம்ஸ் Wed 7 Sep 2011 - 20:44

kalainilaa wrote:என்று வருவாய் உன் அன்பைத்தருவாய்
நீ வரும் வழியை பார்த்திருக்கிறேன்
காத்திருக்கிறேன் உன் வரவுக்காய்..

யாரு அவள் ,முகவரி முகரசொல்லி ,
முடிவுரையை சொன்னவள் ,
இன்று முகவுரையாய் உன் கவியில் .

நன்றி தோழரே என் எண்ணத்தில் படதை எழுத்தில் கொண்டு வந்தேன்.
அன்னவள் அன்றே சொல்லிவிட்டால் காதலை என்னிடம். :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 உன் வரவுக்காய் Empty Re: உன் வரவுக்காய்

Post by பாயிஸ் Wed 7 Sep 2011 - 21:13

உன் வரவுக்காய் அழகாய் தலைப்பிட்டு அருமையாய் கவிதந்துள்ளீர் தோழரே

நான் காத்திருந்த போது

உன் தாமதம் கூட எனக்கு நேர மீகுதமே



காதலர்களின் சின்னச்சின்ன தவருகள் கூட அவர்களுக்கு சங்கடத்தை எற்படுத்தாது என்பதை நன்றாக சொல்லிருக்கிறது உங்களின் கவிதை நன்றாக உள்ளது சம்ஸ் வாழ்த்துக்கள்.
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

 உன் வரவுக்காய் Empty Re: உன் வரவுக்காய்

Post by *சம்ஸ் Wed 7 Sep 2011 - 21:17

பாயிஸ் wrote:உன் வரவுக்காய் அழகாய் தலைப்பிட்டு அருமையாய் கவிதந்துள்ளீர் தோழரே

நான் காத்திருந்த போது

உன் தாமதம் கூட எனக்கு நேர மீகுதமே



காதலர்களின் சின்னச்சின்ன தவருகள் கூட அவர்களுக்கு சங்கடத்தை எற்படுத்தாது என்பதை நன்றாக சொல்லிருக்கிறது உங்களின் கவிதை நன்றாக உள்ளது சம்ஸ் வாழ்த்துக்கள்.

நன்றி தோழரே உங்களின் மறுமொழியில் அகமகிழ்கிறது இன்னும் எழுதனும் என்று நாடுகிறது என் மனம். :+=+:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 உன் வரவுக்காய் Empty Re: உன் வரவுக்காய்

Post by யாதுமானவள் Wed 7 Sep 2011 - 22:27

:
ஆஹா... காதல் ரசம் சொட்டச் சொட்ட மீண்டும் ஒரு கவிதை... சம்ஸ் விடமிருந்து....
படபடத்த இமைகள் பட்டாம்பூச்சியாய் இதயத்தைச் சுற்ற....காதல் நோயில் விழுந்தவனுக்கு

அவளின் கொபவார்த்தைகள் மருந்தாகிறதாம்! அதுவும் மூன்று வேளையும் மருத்துவன் மருந்து கொடுத்து நோயை குனமாக்குவதுபோல்.. அவளின் வார்த்தைகளைச் சேகரித்து வைத்து நினைவுக்கு ஒத்தடம் கொடுக்கிறாராம் கவிஞர்...!

அழகான காதல் கவிதை சம்ஸ்...! வாழ்க நும் காதல்! வளர்க கவிதைகள்!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

 உன் வரவுக்காய் Empty Re: உன் வரவுக்காய்

Post by *சம்ஸ் Thu 8 Sep 2011 - 6:29

யாதுமானவள் wrote::
ஆஹா... காதல் ரசம் சொட்டச் சொட்ட மீண்டும் ஒரு கவிதை... சம்ஸ் விடமிருந்து....
படபடத்த இமைகள் பட்டாம்பூச்சியாய் இதயத்தைச் சுற்ற....காதல் நோயில் விழுந்தவனுக்கு

அவளின் கொபவார்த்தைகள் மருந்தாகிறதாம்! அதுவும் மூன்று வேளையும் மருத்துவன் மருந்து கொடுத்து நோயை குனமாக்குவதுபோல்.. அவளின் வார்த்தைகளைச் சேகரித்து வைத்து நினைவுக்கு ஒத்தடம் கொடுக்கிறாராம் கவிஞர்...!

அழகான காதல் கவிதை சம்ஸ்...! வாழ்க நும் காதல்! வளர்க கவிதைகள்!

அன்னபான மறுமொழி மனமகிழ்ந்தேன் அக்கா :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 உன் வரவுக்காய் Empty Re: உன் வரவுக்காய்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 8 Sep 2011 - 6:57

ஏக்கங்கள் நிறைந்த உள்ளத்தினை வெளிப்படுத்தும் கண்ணின் பார்வையினை மையமாகக் கொண்டு வலிகள் நிறைந்த காதலுணர்வை கவிதையாக்கியமைக்கு பாராட்டுகள் :!@!:


 உன் வரவுக்காய் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 உன் வரவுக்காய் Empty Re: உன் வரவுக்காய்

Post by *சம்ஸ் Thu 8 Sep 2011 - 13:39

நேசமுடன் ஹாசிம் wrote:ஏக்கங்கள் நிறைந்த உள்ளத்தினை வெளிப்படுத்தும் கண்ணின் பார்வையினை மையமாகக் கொண்டு வலிகள் நிறைந்த காதலுணர்வை கவிதையாக்கியமைக்கு பாராட்டுகள் :!@!:

நன்றி நன்றி தோழரே உங்களின் அன்பான மறுமொழிக்கு :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 உன் வரவுக்காய் Empty Re: உன் வரவுக்காய்

Post by கலைவேந்தன் Thu 8 Sep 2011 - 18:50

சம்ஸ் அவர்களின் அருமையான கவிதையைப் படிக்கும் வாய்ப்பு கிட்டியது மகிழ்ச்சி தருகிறது. பாராட்டுகள் சம்ஸ்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

 உன் வரவுக்காய் Empty Re: உன் வரவுக்காய்

Post by அப்துல்லாஹ் Mon 12 Sep 2011 - 22:07

வாழ்வில் காத்திருப்பு என்பது ஒருவிதமான வலியுடன் கூடிய சுக உணர்வு...
அவள் கோபத்தில் கொட்டிய வார்த்தைகளை தனது மன அமைதிக்க்காக திரும்பத் திரும்பக் கேட்பதில் அத்தனை பிரியமாக அவனை மாற்றியது அவள் மீது கொண்ட ஈர்ப்பு தான்.

அவள் தனது வார்த்தைகளைக் கொட்டுமிடத்து அவளது இமைப் பறவையின் சிறகடிப்பையும் மனத்துடிப்பையும் ஒரு சேரக் காட்டுமிடத்து கவிஞன் இங்கு பதிந்தது உணர்வுகளைப் படித்துப் பதியும் அவனது நுட்பத்தைக் காட்டியது......

என்ன சொல்வது உணர்வியலைக் காட்டும் இந்த மாதிரிக் கவிதைகள் சம்சிடமிருந்து நிறைய வர வேண்டும் அவற்றின் வரவுக்காய்
அன்புடன் அப்துல்லாஹ்..
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

 உன் வரவுக்காய் Empty Re: உன் வரவுக்காய்

Post by *சம்ஸ் Mon 12 Sep 2011 - 22:14

கலைவேந்தன் wrote:சம்ஸ் அவர்களின் அருமையான கவிதையைப் படிக்கும் வாய்ப்பு கிட்டியது மகிழ்ச்சி தருகிறது. பாராட்டுகள் சம்ஸ்..!

நன்றி உங்களின் மறுமொழி படிக்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது  உன் வரவுக்காய் 930799


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 உன் வரவுக்காய் Empty Re: உன் வரவுக்காய்

Post by lafeer Tue 13 Sep 2011 - 5:17

அருமையாக உள்ளது நன்றி நண்பா
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

 உன் வரவுக்காய் Empty Re: உன் வரவுக்காய்

Post by *சம்ஸ் Tue 13 Sep 2011 - 13:36

அப்துல்லாஹ் wrote:வாழ்வில் காத்திருப்பு என்பது ஒருவிதமான வலியுடன் கூடிய சுக உணர்வு...
அவள் கோபத்தில் கொட்டிய வார்த்தைகளை தனது மன அமைதிக்க்காக திரும்பத் திரும்பக் கேட்பதில் அத்தனை பிரியமாக அவனை மாற்றியது அவள் மீது கொண்ட ஈர்ப்பு தான்.

அவள் தனது வார்த்தைகளைக் கொட்டுமிடத்து அவளது இமைப் பறவையின் சிறகடிப்பையும் மனத்துடிப்பையும் ஒரு சேரக் காட்டுமிடத்து கவிஞன் இங்கு பதிந்தது உணர்வுகளைப் படித்துப் பதியும் அவனது நுட்பத்தைக் காட்டியது......

என்ன சொல்வது உணர்வியலைக் காட்டும் இந்த மாதிரிக் கவிதைகள் சம்சிடமிருந்து நிறைய வர வேண்டும் அவற்றின் வரவுக்காய்
அன்புடன் அப்துல்லாஹ்..

உங்களின் மறுமொழியில் மகிழ்ச்சி தோழரே ஊக்குவிக்கும் வரிகள் நன்றி சார் :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 உன் வரவுக்காய் Empty Re: உன் வரவுக்காய்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 13 Sep 2011 - 13:40

அப்துல்லாஹ் wrote:வாழ்வில் காத்திருப்பு என்பது ஒருவிதமான வலியுடன் கூடிய சுக உணர்வு...
அவள் கோபத்தில் கொட்டிய வார்த்தைகளை தனது மன அமைதிக்க்காக திரும்பத் திரும்பக் கேட்பதில் அத்தனை பிரியமாக அவனை மாற்றியது அவள் மீது கொண்ட ஈர்ப்பு தான்.

அவள் தனது வார்த்தைகளைக் கொட்டுமிடத்து அவளது இமைப் பறவையின் சிறகடிப்பையும் மனத்துடிப்பையும் ஒரு சேரக் காட்டுமிடத்து கவிஞன் இங்கு பதிந்தது உணர்வுகளைப் படித்துப் பதியும் அவனது நுட்பத்தைக் காட்டியது......

என்ன சொல்வது உணர்வியலைக் காட்டும் இந்த மாதிரிக் கவிதைகள் சம்சிடமிருந்து நிறைய வர வேண்டும் அவற்றின் வரவுக்காய்
அன்புடன் அப்துல்லாஹ்..

@. @.


 உன் வரவுக்காய் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 உன் வரவுக்காய் Empty Re: உன் வரவுக்காய்

Post by பார்த்திபன் Tue 13 Sep 2011 - 20:54

:!+: :!+: :!+: :!+:
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

 உன் வரவுக்காய் Empty Re: உன் வரவுக்காய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum