Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Today at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
4000 பதிவுகள் கடந்த கவிஞர் கலைநிலா அவர்களை வாழ்த்துவோம் !
+5
கலைவேந்தன்
Atchaya
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
யாதுமானவள்
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
4000 பதிவுகள் கடந்த கவிஞர் கலைநிலா அவர்களை வாழ்த்துவோம் !
கருத்துக்கள் எதுவாகினும் கவிதையாக்கிடும் சேனையின் கருத்துக் கவிஞர் கலைநிலா அவர்களின் 4000 பதிவுகளில் மகிழ்ந்து அவரை வாழ்த்துவோம். இன்னும் பலப்பல பதிவுகள் இட்டு நம்மை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டுமென சேனை உறவுகள் அனைவரும் வாழ்த்துவோம் !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 4000 பதிவுகள் கடந்த கவிஞர் கலைநிலா அவர்களை வாழ்த்துவோம் !
எக்கரையில் இருந்தாலும்
அன்புக்கு முன்னுரையாய்
எங்கள் உள்ளங்களில்
திகழும் கருத்துக்கவி
கலை நிலாவிற்கு
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
அன்புக்கு முன்னுரையாய்
எங்கள் உள்ளங்களில்
திகழும் கருத்துக்கவி
கலை நிலாவிற்கு
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 4000 பதிவுகள் கடந்த கவிஞர் கலைநிலா அவர்களை வாழ்த்துவோம் !
நட்புடன் நலம்பெற
நாளெல்லாம் உழைத்து
சுயநலங்களை நோக்கிடாத
உறவுகளுடன் பழகி
அன்னியம் நோக்கிடாத
பாசத்தினை அளித்து
அக்கரை தொட்டு இக்கரைவரை
நட்போடு பயணமாகி
தேசம் விட்டு தேசமடைந்ததில்
முகங்கள் கண்டிராத முகங்களோடு
உணர்வுகளால் ஒற்றுமையாகிய
அன்புத் தோழரின்
முத்துக்களான படைப்புகளாய்
நான்காயிரம் படைத்து
சேனையுடன் சங்கமித்த
நண்பருக்கு அன்பு கலந்த பாராட்டுகள்
வாழ்த்துகள் தோழரே வளம்பெறுக என்றும்
நாளெல்லாம் உழைத்து
சுயநலங்களை நோக்கிடாத
உறவுகளுடன் பழகி
அன்னியம் நோக்கிடாத
பாசத்தினை அளித்து
அக்கரை தொட்டு இக்கரைவரை
நட்போடு பயணமாகி
தேசம் விட்டு தேசமடைந்ததில்
முகங்கள் கண்டிராத முகங்களோடு
உணர்வுகளால் ஒற்றுமையாகிய
அன்புத் தோழரின்
முத்துக்களான படைப்புகளாய்
நான்காயிரம் படைத்து
சேனையுடன் சங்கமித்த
நண்பருக்கு அன்பு கலந்த பாராட்டுகள்
வாழ்த்துகள் தோழரே வளம்பெறுக என்றும்
:!@!: :!@!: #heart #heart :!@!: :!@!:
Re: 4000 பதிவுகள் கடந்த கவிஞர் கலைநிலா அவர்களை வாழ்த்துவோம் !
@. @. :”@: :”@:நேசமுடன் ஹாசிம் wrote:நட்புடன் நலம்பெற
நாளெல்லாம் உழைத்து
சுயநலங்களை நோக்கிடாத
உறவுகளுடன் பழகி
அன்னியம் நோக்கிடாத
பாசத்தினை அளித்து
அக்கரை தொட்டு இக்கரைவரை
நட்போடு பயணமாகி
தேசம் விட்டு தேசமடைந்ததில்
முகங்கள் கண்டிராத முகங்களோடு
உணர்வுகளால் ஒற்றுமையாகிய
அன்புத் தோழரின்
முத்துக்களான படைப்புகளாய்
நான்காயிரம் படைத்து
சேனையுடன் சங்கமித்த
நண்பருக்கு அன்பு கலந்த பாராட்டுகள்
வாழ்த்துகள் தோழரே வளம்பெறுக என்றும்:!@!: :!@!: #heart #heart :!@!: :!@!:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 4000 பதிவுகள் கடந்த கவிஞர் கலைநிலா அவர்களை வாழ்த்துவோம் !
எமை ஆட்கொண்ட தோழா!
உமை மறக்க இயலுமா!
கவி வடிக்கும் கவிநிலா !
ரவி முயர்ர்ச்சிக்கிறேன் அன்பு நிலா!
தேடினேன் வார்த்தையை!
ஓடிவிட்டது தேடுவதைக் கண்டு!
என்னமோ எழுதிவிட்டேன்!
அன்பானவனே! வாழ்த்துகிறேன் உமை!
தொடருக உமது பயணத்தை!
படர்ந்துவரும் கொடிபோல் வருவோம் நாங்களுமே!
பின்தொடர்ந்து வருவதைக்கண்டு ஓடிவிடாதே
அன்பானவனே! மன்னவனே! தோழனே!
வாழ்த்தட்டும் சேனை தோழர்கள்!
வாழ்க பல்லாண்டு! சேனையில் நூறாண்டு!
Re: 4000 பதிவுகள் கடந்த கவிஞர் கலைநிலா அவர்களை வாழ்த்துவோம் !
எமை ஆட்கொண்ட தோழா!
உமை மறக்க இயலுமா!
கவி வடிக்கும் கவிநிலா !
ரவி முயர்ர்ச்சிக்கிறேன் அன்பு நிலா!
தேடினேன் வார்த்தையை!
ஓடிவிட்டது தேடுவதைக் கண்டு!
என்னமோ எழுதிவிட்டேன்!
அன்பானவனே! வாழ்த்துகிறேன் உமை!
தொடருக உமது பயணத்தை!
படர்ந்துவரும் கொடிபோல் வருவோம் நாங்களுமே!
பின்தொடர்ந்து வருவதைக்கண்டு ஓடிவிடாதே
அன்பானவனே! மன்னவனே! தோழனே!
வாழ்த்தட்டும் சேனை தோழர்கள்!
வாழ்க பல்லாண்டு! சேனையில் நூறாண்டு!
அட்சயாவின் வாழ்த்துக்கவிதை பிரமாதம் அருமை அட்சயா தொடருங்கள் எனது ஐம்பதாயிரமாவது பதிவுக்கு என்னை வாழ்த்த மறக்க வேண்டாம் இவ்வாறே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 4000 பதிவுகள் கடந்த கவிஞர் கலைநிலா அவர்களை வாழ்த்துவோம் !
அன்பான உறவே!
அன்பு நண்பனனே!
நலம் பெருக !
வளம் பெருக!
சாதனையில் வள்ளலே!
வேதனை உமக்கேன்!
அன்பு நண்பனனே!
நலம் பெருக !
வளம் பெருக!
சாதனையில் வள்ளலே!
வேதனை உமக்கேன்!
Re: 4000 பதிவுகள் கடந்த கவிஞர் கலைநிலா அவர்களை வாழ்த்துவோம் !
இது இதத்தான் எதிர்பார்த்தேன் எதிர் பார்க்கிறேன்Atchaya wrote:அன்பான உறவே!
அன்பு நண்பனனே!
நலம் பெருக !
வளம் பெருக!
சாதனையில் வள்ளலே!
வேதனை உமக்கேன்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 4000 பதிவுகள் கடந்த கவிஞர் கலைநிலா அவர்களை வாழ்த்துவோம் !
நண்பா நன்றி நண்பா!
அடி செருப்பாலே இந்த தலைப்பை மாற்றி விடுங்கள் நண்பா...மறந்தும் நாம் இது போன்று பேசவோ எழுதவோ வேண்டாம்...பதிவை இன்னும் வாசிக்கவில்லை....
வாசித்தபின் பின்னூட்டம் இடுகிறேன்...
அடி செருப்பாலே இந்த தலைப்பை மாற்றி விடுங்கள் நண்பா...மறந்தும் நாம் இது போன்று பேசவோ எழுதவோ வேண்டாம்...பதிவை இன்னும் வாசிக்கவில்லை....
வாசித்தபின் பின்னூட்டம் இடுகிறேன்...
Re: 4000 பதிவுகள் கடந்த கவிஞர் கலைநிலா அவர்களை வாழ்த்துவோம் !
நான் படித்தேன் கருத்தும் கொடுத்து விட்டேன் நீங்களும் படித்துப் பாருங்கள் மாற்றி விடுகிறேன் பாருங்கள்Atchaya wrote:நண்பா நன்றி நண்பா!
அடி செருப்பாலே இந்த தலைப்பை மாற்றி விடுங்கள் நண்பா...மறந்தும் நாம் இது போன்று பேசவோ எழுதவோ வேண்டாம்...பதிவை இன்னும் வாசிக்கவில்லை....
வாசித்தபின் பின்னூட்டம் இடுகிறேன்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 4000 பதிவுகள் கடந்த கவிஞர் கலைநிலா அவர்களை வாழ்த்துவோம் !
நட்புக்கு மூன்றெழுத்து என்று சொன்னார் எம்முன்னோர்..
தப்புஅது கலையென்ற இரண்டதுவே என்பேன் நான்..
எப்பொருளைச் சொன்னாலும் சொன்னவுடன் கவிதை வரும்
அப்பழுக்கு இல்லாத அழகுநண்பன் கலைவாழ்க..!
தப்புஅது கலையென்ற இரண்டதுவே என்பேன் நான்..
எப்பொருளைச் சொன்னாலும் சொன்னவுடன் கவிதை வரும்
அப்பழுக்கு இல்லாத அழகுநண்பன் கலைவாழ்க..!
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: 4000 பதிவுகள் கடந்த கவிஞர் கலைநிலா அவர்களை வாழ்த்துவோம் !
கலை நிலாவுக்கு கலையின் வாழ்த்து அருமைகலைவேந்தன் wrote:நட்புக்கு மூன்றெழுத்து என்று சொன்னார் எம்முன்னோர்..
தப்புஅது கலையென்ற இரண்டதுவே என்பேன் நான்..
எப்பொருளைச் சொன்னாலும் சொன்னவுடன் கவிதை வரும்
அப்பழுக்கு இல்லாத அழகுநண்பன் கலைவாழ்க..!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 4000 பதிவுகள் கடந்த கவிஞர் கலைநிலா அவர்களை வாழ்த்துவோம் !
வாழ்த்துக்கள் கலைநிலா சார்.
உங்கள் ஒவ்வொரு பதிவுகளும்
சிப்பிக்குள் இருக்கும் முத்தைப்போன்றது.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: 4000 பதிவுகள் கடந்த கவிஞர் கலைநிலா அவர்களை வாழ்த்துவோம் !
நண்பன் wrote:எமை ஆட்கொண்ட தோழா!
உமை மறக்க இயலுமா!
கவி வடிக்கும் கவிநிலா !
ரவி முயர்ர்ச்சிக்கிறேன் அன்பு நிலா!
தேடினேன் வார்த்தையை!
ஓடிவிட்டது தேடுவதைக் கண்டு!
என்னமோ எழுதிவிட்டேன்!
அன்பானவனே! வாழ்த்துகிறேன் உமை!
தொடருக உமது பயணத்தை!
படர்ந்துவரும் கொடிபோல் வருவோம் நாங்களுமே!
பின்தொடர்ந்து வருவதைக்கண்டு ஓடிவிடாதே
அன்பானவனே! மன்னவனே! தோழனே!
வாழ்த்தட்டும் சேனை தோழர்கள்!
வாழ்க பல்லாண்டு! சேனையில் நூறாண்டு!
அட்சயாவின் வாழ்த்துக்கவிதை பிரமாதம் அருமை அட்சயா தொடருங்கள் எனது ஐம்பதாயிரமாவது பதிவுக்கு என்னை வாழ்த்த மறக்க வேண்டாம் இவ்வாறே
கவலை வேண்டாம் நண்பன்.
நீங்கள் கேட்காவிட்டாலும்
அண்ணன் உங்களை வாழ்த்துவார். :’|: :’|:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: 4000 பதிவுகள் கடந்த கவிஞர் கலைநிலா அவர்களை வாழ்த்துவோம் !
@. @.நண்பன் wrote:கலை நிலாவுக்கு கலையின் வாழ்த்து அருமைகலைவேந்தன் wrote:நட்புக்கு மூன்றெழுத்து என்று சொன்னார் எம்முன்னோர்..
தப்புஅது கலையென்ற இரண்டதுவே என்பேன் நான்..
எப்பொருளைச் சொன்னாலும் சொன்னவுடன் கவிதை வரும்
அப்பழுக்கு இல்லாத அழகுநண்பன் கலைவாழ்க..!
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: 4000 பதிவுகள் கடந்த கவிஞர் கலைநிலா அவர்களை வாழ்த்துவோம் !
இதப்பற்றி உங்களிடம் யாராவது கேட்டாங்களா நீங்கள் முந்திரிக்கொட்ட மாதிரி மூக்க நுளைத்தஹம்னா wrote:நண்பன் wrote:எமை ஆட்கொண்ட தோழா!
உமை மறக்க இயலுமா!
கவி வடிக்கும் கவிநிலா !
ரவி முயர்ர்ச்சிக்கிறேன் அன்பு நிலா!
தேடினேன் வார்த்தையை!
ஓடிவிட்டது தேடுவதைக் கண்டு!
என்னமோ எழுதிவிட்டேன்!
அன்பானவனே! வாழ்த்துகிறேன் உமை!
தொடருக உமது பயணத்தை!
படர்ந்துவரும் கொடிபோல் வருவோம் நாங்களுமே!
பின்தொடர்ந்து வருவதைக்கண்டு ஓடிவிடாதே
அன்பானவனே! மன்னவனே! தோழனே!
வாழ்த்தட்டும் சேனை தோழர்கள்!
வாழ்க பல்லாண்டு! சேனையில் நூறாண்டு!
அட்சயாவின் வாழ்த்துக்கவிதை பிரமாதம் அருமை அட்சயா தொடருங்கள் எனது ஐம்பதாயிரமாவது பதிவுக்கு என்னை வாழ்த்த மறக்க வேண்டாம் இவ்வாறே
கவலை வேண்டாம் நண்பன்.
நீங்கள் கேட்காவிட்டாலும்
அண்ணன் உங்களை வாழ்த்துவார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 4000 பதிவுகள் கடந்த கவிஞர் கலைநிலா அவர்களை வாழ்த்துவோம் !
நண்பன் wrote:இதப்பற்றி உங்களிடம் யாராவது கேட்டாங்களா நீங்கள் முந்திரிக்கொட்ட மாதிரி மூக்க நுளைத்தஹம்னா wrote:நண்பன் wrote:எமை ஆட்கொண்ட தோழா!
உமை மறக்க இயலுமா!
கவி வடிக்கும் கவிநிலா !
ரவி முயர்ர்ச்சிக்கிறேன் அன்பு நிலா!
தேடினேன் வார்த்தையை!
ஓடிவிட்டது தேடுவதைக் கண்டு!
என்னமோ எழுதிவிட்டேன்!
அன்பானவனே! வாழ்த்துகிறேன் உமை!
தொடருக உமது பயணத்தை!
படர்ந்துவரும் கொடிபோல் வருவோம் நாங்களுமே!
பின்தொடர்ந்து வருவதைக்கண்டு ஓடிவிடாதே
அன்பானவனே! மன்னவனே! தோழனே!
வாழ்த்தட்டும் சேனை தோழர்கள்!
வாழ்க பல்லாண்டு! சேனையில் நூறாண்டு!
அட்சயாவின் வாழ்த்துக்கவிதை பிரமாதம் அருமை அட்சயா தொடருங்கள் எனது ஐம்பதாயிரமாவது பதிவுக்கு என்னை வாழ்த்த மறக்க வேண்டாம் இவ்வாறே
கவலை வேண்டாம் நண்பன்.
நீங்கள் கேட்காவிட்டாலும்
அண்ணன் உங்களை வாழ்த்துவார்.
உண்மையைச் சொன்னால் அடிக்க வாராங்க. :pale: :pale:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: 4000 பதிவுகள் கடந்த கவிஞர் கலைநிலா அவர்களை வாழ்த்துவோம் !
இது உண்மையா சரி விடுங்க நாம் நாளைக்கு வைத்துக்கலாம் நமது சண்டையை :%ஹம்னா wrote:நண்பன் wrote:இதப்பற்றி உங்களிடம் யாராவது கேட்டாங்களா நீங்கள் முந்திரிக்கொட்ட மாதிரி மூக்க நுளைத்தஹம்னா wrote:நண்பன் wrote:எமை ஆட்கொண்ட தோழா!
உமை மறக்க இயலுமா!
கவி வடிக்கும் கவிநிலா !
ரவி முயர்ர்ச்சிக்கிறேன் அன்பு நிலா!
தேடினேன் வார்த்தையை!
ஓடிவிட்டது தேடுவதைக் கண்டு!
என்னமோ எழுதிவிட்டேன்!
அன்பானவனே! வாழ்த்துகிறேன் உமை!
தொடருக உமது பயணத்தை!
படர்ந்துவரும் கொடிபோல் வருவோம் நாங்களுமே!
பின்தொடர்ந்து வருவதைக்கண்டு ஓடிவிடாதே
அன்பானவனே! மன்னவனே! தோழனே!
வாழ்த்தட்டும் சேனை தோழர்கள்!
வாழ்க பல்லாண்டு! சேனையில் நூறாண்டு!
அட்சயாவின் வாழ்த்துக்கவிதை பிரமாதம் அருமை அட்சயா தொடருங்கள் எனது ஐம்பதாயிரமாவது பதிவுக்கு என்னை வாழ்த்த மறக்க வேண்டாம் இவ்வாறே
கவலை வேண்டாம் நண்பன்.
நீங்கள் கேட்காவிட்டாலும்
அண்ணன் உங்களை வாழ்த்துவார்.
உண்மையைச் சொன்னால் அடிக்க வாராங்க. :pale: :pale:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 4000 பதிவுகள் கடந்த கவிஞர் கலைநிலா அவர்களை வாழ்த்துவோம் !
யாதுமானவள் wrote:கருத்துக்கள் எதுவாகினும் கவிதையாக்கிடும் சேனையின் கருத்துக் கவிஞர் கலைநிலா அவர்களின் 4000 பதிவுகளில் மகிழ்ந்து அவரை வாழ்த்துவோம். இன்னும் பலப்பல பதிவுகள் இட்டு நம்மை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டுமென சேனை உறவுகள் அனைவரும் வாழ்த்துவோம் !
நன்றி யாது .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 4000 பதிவுகள் கடந்த கவிஞர் கலைநிலா அவர்களை வாழ்த்துவோம் !
நண்பன் wrote:எக்கரையில் இருந்தாலும்
அன்புக்கு முன்னுரையாய்
எங்கள் உள்ளங்களில்
திகழும் கருத்துக்கவி
கலை நிலாவிற்கு
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
உங்கள் அக்கறைக்கு நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 4000 பதிவுகள் கடந்த கவிஞர் கலைநிலா அவர்களை வாழ்த்துவோம் !
நேசமுடன் ஹாசிம் wrote:நட்புடன் நலம்பெற
நாளெல்லாம் உழைத்து
சுயநலங்களை நோக்கிடாத
உறவுகளுடன் பழகி
அன்னியம் நோக்கிடாத
பாசத்தினை அளித்து
அக்கரை தொட்டு இக்கரைவரை
நட்போடு பயணமாகி
தேசம் விட்டு தேசமடைந்ததில்
முகங்கள் கண்டிராத முகங்களோடு
உணர்வுகளால் ஒற்றுமையாகிய
அன்புத் தோழரின்
முத்துக்களான படைப்புகளாய்
நான்காயிரம் படைத்து
சேனையுடன் சங்கமித்த
நண்பருக்கு அன்பு கலந்த பாராட்டுகள்
வாழ்த்துகள் தோழரே வளம்பெறுக என்றும்:!@!: :!@!: #heart #heart :!@!: :!@!:
உங்கள் கவிதை சொல்லும் ,வாழ்த்துக்கு நன்றி .நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 4000 பதிவுகள் கடந்த கவிஞர் கலைநிலா அவர்களை வாழ்த்துவோம் !
Atchaya wrote:
எமை ஆட்கொண்ட தோழா!
உமை மறக்க இயலுமா!
கவி வடிக்கும் கவிநிலா !
ரவி முயர்ர்ச்சிக்கிறேன் அன்பு நிலா!
தேடினேன் வார்த்தையை!
ஓடிவிட்டது தேடுவதைக் கண்டு!
என்னமோ எழுதிவிட்டேன்!
அன்பானவனே! வாழ்த்துகிறேன் உமை!
தொடருக உமது பயணத்தை!
படர்ந்துவரும் கொடிபோல் வருவோம் நாங்களுமே!
பின்தொடர்ந்து வருவதைக்கண்டு ஓடிவிடாதே
அன்பானவனே! மன்னவனே! தோழனே!
வாழ்த்தட்டும் சேனை தோழர்கள்!
வாழ்க பல்லாண்டு! சேனையில் நூறாண்டு!
படித்தேன் ,ரசித்தேன்,
பூவாய் மலர்ந்தேன்,உனது வரிகள் கண்டு தோழரே .நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 4000 பதிவுகள் கடந்த கவிஞர் கலைநிலா அவர்களை வாழ்த்துவோம் !
நண்பன் wrote:எமை ஆட்கொண்ட தோழா!
உமை மறக்க இயலுமா!
கவி வடிக்கும் கவிநிலா !
ரவி முயர்ர்ச்சிக்கிறேன் அன்பு நிலா!
தேடினேன் வார்த்தையை!
ஓடிவிட்டது தேடுவதைக் கண்டு!
என்னமோ எழுதிவிட்டேன்!
அன்பானவனே! வாழ்த்துகிறேன் உமை!
தொடருக உமது பயணத்தை!
படர்ந்துவரும் கொடிபோல் வருவோம் நாங்களுமே!
பின்தொடர்ந்து வருவதைக்கண்டு ஓடிவிடாதே
அன்பானவனே! மன்னவனே! தோழனே!
வாழ்த்தட்டும் சேனை தோழர்கள்!
வாழ்க பல்லாண்டு! சேனையில் நூறாண்டு!
அட்சயாவின் வாழ்த்துக்கவிதை பிரமாதம் அருமை அட்சயா தொடருங்கள் எனது ஐம்பதாயிரமாவது பதிவுக்கு என்னை வாழ்த்த மறக்க வேண்டாம் இவ்வாறே
வாழ்த்தே வாழ்த்துக் கேட்டால் ................வாழ்த்தாமலா
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 4000 பதிவுகள் கடந்த கவிஞர் கலைநிலா அவர்களை வாழ்த்துவோம் !
கலைவேந்தன் wrote:நட்புக்கு மூன்றெழுத்து என்று சொன்னார் எம்முன்னோர்..
தப்புஅது கலையென்ற இரண்டதுவே என்பேன் நான்..
எப்பொருளைச் சொன்னாலும் சொன்னவுடன் கவிதை வரும்
அப்பழுக்கு இல்லாத அழகுநண்பன் கலைவாழ்க..!
நட்போடு ,வாழ்த்தும் நடப்பை கண்டு மகிழ்ந்தேன்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|