சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Yesterday at 20:27

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Yesterday at 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Yesterday at 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Yesterday at 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Yesterday at 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Yesterday at 13:13

» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Yesterday at 6:34

» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59

» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56

» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03

» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13

» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08

» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43

» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36

» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31

» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30

» பாசம் - ஒரு பக்க கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:27

» தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா.. வைரலாகும் ஸ்டில்கள்
by rammalar Wed 12 Jun 2024 - 6:56

» காதலனுடன் கங்கனாவின் நெருக்கமான படங்கள் லீக்
by rammalar Wed 12 Jun 2024 - 6:53

» 12 வயது சிறுவனுக்கு அம்மாவான ரோஷிணி
by rammalar Wed 12 Jun 2024 - 6:50

» ஹரா விமர்சனம்
by rammalar Wed 12 Jun 2024 - 6:48

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by rammalar Wed 12 Jun 2024 - 4:17

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by rammalar Wed 12 Jun 2024 - 4:09

» நொடிக்கதைகள்
by rammalar Tue 11 Jun 2024 - 17:20

பள்ளிகள் பெருக ஒரு யோசனை! Khan11

பள்ளிகள் பெருக ஒரு யோசனை!

3 posters

Go down

பள்ளிகள் பெருக ஒரு யோசனை! Empty பள்ளிகள் பெருக ஒரு யோசனை!

Post by Atchaya Fri 9 Sep 2011 - 17:26


பீகாரில் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஊழல் பணத்தில் கட்டிய பங்களாவை அரசு பறிமுதல் செய்து, அதை அரசு ஆரம்பப் பள்ளிக்கு ஒதுக்கியது. பீகாரில் கடந்த 2007-ம் ஆண்டில் சிவ்சங்கர் வர்மா என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது ஊழல் புகார்கள் வந்தன.

சிறப்பு லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது வீட்டில் திடீர் சோதனை நடத்தி, 9 கிலோ தங்கம், 1600 அமெரிக்க டாலர்கள் மற்றும் பல சொத்து ஆவணங்களை கைப்பற்றினர்.

வர்மா வருமானத்தை மீறி ரூ.1.43 கோடிக்கு சொத்துகள் குவித்ததாக கண்டுபிடிக்கப்பட்டு, அவர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்போது அவர் சிறுபாசனத் துறை செயலாளராக பணியாற்றி வந்தார்.

இதன்பின், 2009ல் பீகார் சிறப்பு நீதிமன்றங்கள் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளபோதே, குற்றம்சாட்டப்பட்டவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய அரசுக்கு அதிகாரம் அளிககப்பட்டது.

கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, ‘ஊழல் அதிகாரிகளின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, அரசு பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும்’ என்று நிதிஷ்குமார் அறிவித்திருந்தார்.

அதே போல், தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானதும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கினார் நிதிஷ்குமார். முதல் நடவடிக்கையாக, பாட்னாவில் பெய்லி சாலையில் வர்மாவுக்கு சொந்தமான பங்களாவை அரசு பறிமுதல் செய்தது.

தனது 3 மாடி கட்டிடத்தை பறிமுதல் செய்ததை எதிர்த்து வர்மா தாக்கல் செய்த மனுவும் ஐகோர்ட்டில் தள்ளுபடியானது. இந்நிலையில், அந்த பங்களாவை ருக்கன்புரா முசாரியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளிக்கு ஒதுக்க அமைச்சரவையில் கடந்த 4ம் தேதி முடிவெடுக்கப்பட்டது.

இதன்படி, புதிய கட்டிடத்திற்கு பள்ளி இடம் மாற்றப்பட்டது. இந்த பள்ளியில் ஏராளமான தலித் மாணவர்கள் படிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு நாளாக குடிசைப் பகுதியில் இயங்கி வந்த பள்ளி, புதிய கட்டிடத்திற்கு மாறியதில் மாணவர்களும், ஆசிரியர்களும் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

பீகாரில் ஊழல் சொத்து பறிமுதல் செய்யப்பட்டு, பள்ளிக் கூடமாக மாறியது இதுவே முதல் முறை. இதே போல், இன்னும் 16 ஊழல் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவையும் வழக்குகள் விசாரணைக்கு பின் அரசுக்கு பயன்படுத்தப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அப்படி இந்தியாவில் இருக்கும் ஊழல் வாதிகளின் வீடுகளையும் சொத்துக்களையும் பறிமுதல் செய்து அவற்றை பள்ளிகளாகவும் ஆனாதை விடுதிகளாகவும், காப்பகங்களாகவும் மாற்ற வேண்டும் இதுதான் அவர்களுக்கு உண்மையான தண்டனை..

ஊழல் செய்த எவரின் பணத்தை நாம் இதுவரை மீட்டிருக்கிறோம்.

நிதிஷ்குமார் போன்று அனைத்து மாநில முதல்வர்களும் பின்பற்றினால் ஊழல்கூட ஒழிந்துவிடும்தானே...

நன்றி கவிதை வீதி
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

பள்ளிகள் பெருக ஒரு யோசனை! Empty Re: பள்ளிகள் பெருக ஒரு யோசனை!

Post by kalainilaa Fri 9 Sep 2011 - 17:33

நல்ல செய்தி தோழரே .வரவேற்க வேண்டிய ஒன்று .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பள்ளிகள் பெருக ஒரு யோசனை! Empty Re: பள்ளிகள் பெருக ஒரு யோசனை!

Post by நண்பன் Fri 9 Sep 2011 - 18:21

நிதிஷ்குமார் போன்று அனைத்து மாநில முதல்வர்களும் பின்பற்றினால் ஊழல்கூட ஒழிந்துவிடும்தானே...
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிகள் பெருக ஒரு யோசனை! Empty Re: பள்ளிகள் பெருக ஒரு யோசனை!

Post by Atchaya Fri 9 Sep 2011 - 18:24

:”@: :”@:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

பள்ளிகள் பெருக ஒரு யோசனை! Empty Re: பள்ளிகள் பெருக ஒரு யோசனை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum