Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
மேற்கு வங்காளத்தில் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம்
4 posters
Page 1 of 1
மேற்கு வங்காளத்தில் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம்
மேற்கு வங்காளத்தில் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம்
பெண்களின் திருமண வயது 21 என அரசு அறிவித்துள்ளது. அதை மீறி மேற்கு வங்காள
மாநிலத்தில் 18 வயதுக்கு முன்பே பெண்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். இது குறித்து
‘யூனிசெப்’ நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேற்கு வங்காள மாநிலத்தில் 18 வயதுக்கு முன்பே அதிக அளவில் பெண்கள் திருமணம் செய்து
கொள்கின்றனர். குறிப்பாக முர்ஷிதாபாத், பிர்புர், தால்யா, புருலியா ஆகிய
மாவட்டங்களில் அதிக அளவில் இந்த திருமணங்கள் நடைபெறுகின்றன. இந்த மாவட்டங்களில்
இதுபோன்ற திருமணங்கள் 53.9 சதவீதம் நடக்கிறது.
அந்த மாநிலத்தில் உள்ள 19 மாவட்டங்களில் ஜலா பைகுரியில் 17.5 சதவீதம் பெண்கள் 18
வயதுக்கு கீழ் திருமணம் செய்துள்ளனர். இதுதான் மிக குறைந்த அளவு ஆகும்.
கொல்கத்தாவில் 19.04 சதவீதம் பெண்கள் குறைந்த வயதில் திருமணம் செய்துள்ளனர். இதன்
மூலம் பெண்களின் கல்வி வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்று அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது. இதற்கு வறுமையும், வரதட்சணை கொடுமையுமே காரணம் என ‘யூனிசெப்’
நிறுவனத்தின் மேற்கு வங்காள பிரிவின் தலைமை கள அதிகாரி லோரி கால்வோ தெரிவித்துள்ளார்.
இத்தகைய திருமணங்களை தடுக்க பெண்களுக்கு கல்வி அறிவு கொடுப்பது அவசியம். அதன் மூலம்
விழிப்புணர்வு பெறும் அவர்கள் வேலை வாய்ப்பு பெறுவர் இதனால் வறுமையும், நோய்
கொடுமையும் ஒழியும் என்றும் அவர் கூறினார். 18 வயதுக்கு முன்பே பெண்கள் திருமணம்
செய்து கொள்வதை தடுக்க மேற்கு வங்காள அரசும் நடவடிக்கை எடுத்துள்ளது.
பெண்களின் திருமண வயது 21 என அரசு அறிவித்துள்ளது. அதை மீறி மேற்கு வங்காள
மாநிலத்தில் 18 வயதுக்கு முன்பே பெண்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். இது குறித்து
‘யூனிசெப்’ நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேற்கு வங்காள மாநிலத்தில் 18 வயதுக்கு முன்பே அதிக அளவில் பெண்கள் திருமணம் செய்து
கொள்கின்றனர். குறிப்பாக முர்ஷிதாபாத், பிர்புர், தால்யா, புருலியா ஆகிய
மாவட்டங்களில் அதிக அளவில் இந்த திருமணங்கள் நடைபெறுகின்றன. இந்த மாவட்டங்களில்
இதுபோன்ற திருமணங்கள் 53.9 சதவீதம் நடக்கிறது.
அந்த மாநிலத்தில் உள்ள 19 மாவட்டங்களில் ஜலா பைகுரியில் 17.5 சதவீதம் பெண்கள் 18
வயதுக்கு கீழ் திருமணம் செய்துள்ளனர். இதுதான் மிக குறைந்த அளவு ஆகும்.
கொல்கத்தாவில் 19.04 சதவீதம் பெண்கள் குறைந்த வயதில் திருமணம் செய்துள்ளனர். இதன்
மூலம் பெண்களின் கல்வி வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்று அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது. இதற்கு வறுமையும், வரதட்சணை கொடுமையுமே காரணம் என ‘யூனிசெப்’
நிறுவனத்தின் மேற்கு வங்காள பிரிவின் தலைமை கள அதிகாரி லோரி கால்வோ தெரிவித்துள்ளார்.
இத்தகைய திருமணங்களை தடுக்க பெண்களுக்கு கல்வி அறிவு கொடுப்பது அவசியம். அதன் மூலம்
விழிப்புணர்வு பெறும் அவர்கள் வேலை வாய்ப்பு பெறுவர் இதனால் வறுமையும், நோய்
கொடுமையும் ஒழியும் என்றும் அவர் கூறினார். 18 வயதுக்கு முன்பே பெண்கள் திருமணம்
செய்து கொள்வதை தடுக்க மேற்கு வங்காள அரசும் நடவடிக்கை எடுத்துள்ளது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மேற்கு வங்காளத்தில் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம்
வஙகத்தில் எதிலும் அவசரம்தான் போல இருக்கு ....
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: மேற்கு வங்காளத்தில் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம்
ஆனாலும் பெண்களின் மனமும் உடலும் பக்குவ நிலையை அடைந்த பிறகு மணம் செய்வித்தாலே சாலச்சிறந்தது...
அவசரமாகத் திருமணம் செய்து வைத்து விட்டால் பின்னர் அவர்கள் தன்னுடைய இளமைக் காலத்தில் நிறைய இழந்தது போல உணர்வார்கள்.
தற்போது காலம் மாறிவிட்டது அனைவரும் படிப்பினை பெற்றுவிட்டனர்.பிள்ளைகளின் வருங்காலத்தின் மீது அக்கறை காட்டுகிறார்கள்.
வங்கம் எப்போதும் எதிலும் அரைவேக்காடு தான்...
அவசரமாகத் திருமணம் செய்து வைத்து விட்டால் பின்னர் அவர்கள் தன்னுடைய இளமைக் காலத்தில் நிறைய இழந்தது போல உணர்வார்கள்.
தற்போது காலம் மாறிவிட்டது அனைவரும் படிப்பினை பெற்றுவிட்டனர்.பிள்ளைகளின் வருங்காலத்தின் மீது அக்கறை காட்டுகிறார்கள்.
வங்கம் எப்போதும் எதிலும் அரைவேக்காடு தான்...
Re: மேற்கு வங்காளத்தில் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம்
உங்களை விடவாjasmin wrote:வஙகத்தில் எதிலும் அவசரம்தான் போல இருக்கு ....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மேற்கு வங்காளத்தில் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம்
அப்துல்லாஹ் wrote:ஆனாலும் பெண்களின் மனமும் உடலும் பக்குவ நிலையை அடைந்த பிறகு மணம் செய்வித்தாலே சாலச்சிறந்தது...
அவசரமாகத் திருமணம் செய்து வைத்து விட்டால் பின்னர் அவர்கள் தன்னுடைய இளமைக் காலத்தில் நிறைய இழந்தது போல உணர்வார்கள்.
தற்போது காலம் மாறிவிட்டது அனைவரும் படிப்பினை பெற்றுவிட்டனர்.பிள்ளைகளின் வருங்காலத்தின் மீது அக்கறை காட்டுகிறார்கள்.
வங்கம் எப்போதும் எதிலும் அரைவேக்காடு தான்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மேற்கு வங்காளத்தில் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம்
ஆண்களுக்கு எந்த வயதில் திருமணம் ,அதை சொல்லவே இல்லை ?
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மேற்கு வங்காளத்தில் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம்
இப்போ அதெல்லாம் எதற்கு :%kalainilaa wrote:ஆண்களுக்கு எந்த வயதில் திருமணம் ,அதை சொல்லவே இல்லை ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மேற்கு வங்காளத்தில் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம்
நண்பன் wrote:இப்போ அதெல்லாம் எதற்கு :%kalainilaa wrote:ஆண்களுக்கு எந்த வயதில் திருமணம் ,அதை சொல்லவே இல்லை ?
எனக்கு இல்லை ,நான் இன்னும் வயசுக்க வரவில்லை .
இந்த பாருங்க பசங்க கேட்பதை கழுத்து வலி வந்தாலும் பரவாயில்லை என்று பார்ப்பதை பாருங்க .
பார்த்தா பாவமா இல்லை!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறியதால் தகராறு மேற்கு வங்காளத்தில் ரெயில் நிலையங்கள் சூறை
» 30 வயதுக்கு மேல் பெண்கள் வெளிநாட்டு வேலை தேட தடை
» இலங்கையின் எரிபொருள் துறையில் முதலீடு செய்ய பிரான்ஸ் விருப்பம்
» மூவரின் தூக்குத் தண்டனையையும் ரத்து செய்ய வேண்டுமென்பதே கார்த்திகேயனின் விருப்பம்
» சல்மான்கானை திருமணம் செய்ய அவசரம் காட்டவில்லை
» 30 வயதுக்கு மேல் பெண்கள் வெளிநாட்டு வேலை தேட தடை
» இலங்கையின் எரிபொருள் துறையில் முதலீடு செய்ய பிரான்ஸ் விருப்பம்
» மூவரின் தூக்குத் தண்டனையையும் ரத்து செய்ய வேண்டுமென்பதே கார்த்திகேயனின் விருப்பம்
» சல்மான்கானை திருமணம் செய்ய அவசரம் காட்டவில்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum