Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Today at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
மய்யித்தான மன பிம்பங்கள் - அப்துல்லாஹ்
+3
gud boy
நேசமுடன் ஹாசிம்
அப்துல்லாஹ்
7 posters
Page 1 of 1
மய்யித்தான மன பிம்பங்கள் - அப்துல்லாஹ்
கண்கொத்திப் பாம்பாய் என் நல்லது கெட்டதுகளை
எனக்குச்சொல்லிய என் மீது உயிராய் இருந்து
பாசத்தை எனக்கு மட்டும் அளித்த
உம்மாவைக் காணவில்லை
அவளுக்கு இப்போது பேரன் பேத்திகள்
தான் உலகமாயிற்று
தோழி தந்த தின் பண்டத்தை ஒளித்து வைத்து
என் தம்பி ஆசையாய் தின்பான் என்றும்
அங்கே போகாதே அதைச் செய்யாதே...
என் வேலியாய் எனைச் சூழ்ந்து என்னைப் பேணி
அன்புடன் கவனித்த அக்காவையும் காணவில்லை
அவளுக்குத தன வீடு தன்கணவர் மற்றும் தன்பிள்ளைகள்
தான் உலகமாயிற்று
எங்கெல்லாம் சுற்றினாலும் என்னையும் கைசேர்த்து
விளையாட்டு பள்ளிக்கூடம் சினிமா கடைவீதி
பங்கு வைத்து பகிர்ந்து தின்ற பண்டங்கள்
எச்சில் நனைந்த இத்தனை நினைவுகளும்
நட்புடன் பகிர்ந்த நண்பர்களைக் காணோம்
பணியும் பிணியும் பிள்ளைகளும் மனைவியுமாய்
அவர்களின் உலகம் மாறிவிட்டது...
என் தம்பி என் உயிர் அவன் எங்கள் செல்லம்
தன் காசையும் எனக்குத் தந்து செலவு செய்வதை
ஆசையுடன் கண்டு வாஞ்சையுடன் எனை வளர்த்த
அண்ணன் அவனது இரக்க குணமுள்ள அன்பு
இவையெல்லாம் போன இடம் தெரியவில்லை
அவனுக்கு அவன் மனைவி அவன் பிள்ளைகள்
அவனை பதினாறு ஆண்டுகளாக சந்திக்க கூடஇல்லை
நாலணாவுக்கு கடன் தந்தாலும் திருப்பிக் கேட்காத
அத்தா கடையும் இல்லை அவரது அன்பும் இல்லை
நல்லம்மாவின் வெற்றிலை எச்சில் படிந்த
எங்கள் வீ ட்டு சுவர் கூட இன்று இல்லை
திண்ணையில் பாய் விரித்து அமர்ந்து திட்டினாலும்
எனக்கு அரபு பாடத்தை அன்பாய் கற்றுத்தந்த நல்லாப்பா
ஒரு நாளைக்கு பள்ளிக்கு வராவிட்டாலும்
வீட்டுக்கு ஓடிவந்து விவரம் சொல்லி என்னை
அடித்தாலும் அன்பொழுகக் கற்றுத்தந்த ஆசிரியர்கள்
யாரும் இன்று என்னுடன் அப்படி இல்லை...
அவர்கள் என்னிடம் விதைத்துச் சென்ற அன்பு மட்டும்
ஈரம் காயாமல் அப்படியே அடிநெஞ்சில் உண்டு...
ஆமாம் காலையில் ஈர வானில் தன் வண்ணம் காட்டிய
அந்த வானவில்லை இப்போது காணவில்லை...
Re: மய்யித்தான மன பிம்பங்கள் - அப்துல்லாஹ்
அத்தனை வரிகளிலும் அன்ற நினைவுகள் ஞாபகத்திற்கு வருகிறது பழைய எம் வாழ்வை தொடராய் திரும்பிப்பார்த்த உணர்வு நன்றிகள் அண்ணா அருமையான கவிதை பாராட்டுகள்
Re: மய்யித்தான மன பிம்பங்கள் - அப்துல்லாஹ்
நேசமுடன் ஹாசிம் wrote:அத்தனை வரிகளிலும் அன்ற நினைவுகள் ஞாபகத்திற்கு வருகிறது பழைய எம் வாழ்வை தொடராய் திரும்பிப்பார்த்த உணர்வு நன்றிகள் அண்ணா அருமையான கவிதை பாராட்டுகள்
உங்களின் அருமையான யதார்த்தமான பின்னுட்டத்திற்கு என் அன்பும் மகிழ்ச்சியும்...சகோதரர்...
Re: மய்யித்தான மன பிம்பங்கள் - அப்துல்லாஹ்
எதார்த்த வாழ்க்கையின் இயல்பு :!+: :!+:
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: மய்யித்தான மன பிம்பங்கள் - அப்துல்லாஹ்
ஒவ்வொரு பந்திகளும் அப்படியே ஏக்கங்களைக் கொட்டித்து தீர்த்து விட்டது எவ்வளவு பசுமையான நினைவுகள் இவைகளைப் பணம் கொடுத்தாலும் மீண்டும் வாங்க முடியாது.
அனைவர் மனதிலும் இப்படியான ஒரு ஏக்கம் மணிக்கொரு முறை உலா வந்த வண்ணமே உள்ளது அப்துல்லாஹ் சாரின் மனதிலும் அப்படியே மிகவும் அருமையாக இருந்தது சார் அப்டியே என்னையும் அழைத்துச் சென்று விட்டீர்கள் கனாக்காலத்திற்கு.
இறுதியல் உங்கள் வரிகளில் இன்றய நிலையும் பிரசுரிக்கப்பட்டது
ஆமாம் காலையில் ஈர வானில் தன் வண்ணம் காட்டிய
அந்த வானவில்லை இப்போது காணவில்லை...
மிகவும் அருமை சார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி.
அனைவர் மனதிலும் இப்படியான ஒரு ஏக்கம் மணிக்கொரு முறை உலா வந்த வண்ணமே உள்ளது அப்துல்லாஹ் சாரின் மனதிலும் அப்படியே மிகவும் அருமையாக இருந்தது சார் அப்டியே என்னையும் அழைத்துச் சென்று விட்டீர்கள் கனாக்காலத்திற்கு.
இறுதியல் உங்கள் வரிகளில் இன்றய நிலையும் பிரசுரிக்கப்பட்டது
ஆமாம் காலையில் ஈர வானில் தன் வண்ணம் காட்டிய
அந்த வானவில்லை இப்போது காணவில்லை...
மிகவும் அருமை சார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மய்யித்தான மன பிம்பங்கள் - அப்துல்லாஹ்
மனிதர்களின் வாழ்க்கையில் அன்றாடம் நடைபெரும் சம்பவங்கள்.
நண்பன் சொன்னது போன்று காசு கொடுத்தாலும் அந்த வாழ்க்கை திரும்பக்கிடைக்காது. :pale:
நண்பன் சொன்னது போன்று காசு கொடுத்தாலும் அந்த வாழ்க்கை திரும்பக்கிடைக்காது. :pale:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: மய்யித்தான மன பிம்பங்கள் - அப்துல்லாஹ்
ஒவ்வொரு வரிகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து முத்தமிட்டுச் செல்கிறது அன்றைய நினைவுகள் இன்று மீட்டுப்பார்க்கும் போதும் சுகமாக அகம் நிறைந்து தாலாட்டிச் செல்கிறது கவிஞரின் வரிகள். பசுமை நினைவுகளை பன்பாய் கவி வடித்து அன்போடு படித்திட சேனையுடன் பகிர்ந்த கவிஞருக்கு வாழ்த்துகள்.
காலையில் எழுந்தால் வேலை வேலைமுடிந்தால் வீடு மின் விசிரிபோல் சுற்றிக் கொண்டு இருக்கதான் நேரம் போதுமானது அனைவருக்கும்.
இதில் யாரை குற்றம் சொல்வது.
தேவைகளும் வேலைகளும் அதிகரித்து விட்டது பழய நினைவுகளை சிந்திக்க நேரம் கிடைப்பது அரிதாகிவிட்டது அப்படியான பசுமை நினைவுகளை பசுமையாக பகிர்ந்த அப்துல்லாஹ் சார் அவர்களுக்கு நன்றி .
காலையில் எழுந்தால் வேலை வேலைமுடிந்தால் வீடு மின் விசிரிபோல் சுற்றிக் கொண்டு இருக்கதான் நேரம் போதுமானது அனைவருக்கும்.
இதில் யாரை குற்றம் சொல்வது.
தேவைகளும் வேலைகளும் அதிகரித்து விட்டது பழய நினைவுகளை சிந்திக்க நேரம் கிடைப்பது அரிதாகிவிட்டது அப்படியான பசுமை நினைவுகளை பசுமையாக பகிர்ந்த அப்துல்லாஹ் சார் அவர்களுக்கு நன்றி .
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மய்யித்தான மன பிம்பங்கள் - அப்துல்லாஹ்
நமது அவசர உகலத்தில் ,விடுமுறை அவசரத்தில் ,நமக்கு இதே நிலை .உங்கள் வரிகள் மனதை குத்தியது உண்மை .
உறவுகளின் ,உணர்வுகளை,சொன்னவிதம்,
இன்றைய நிலையில் நாம் நிற்கும் நிறம்,
தோலுரித்து காட்டியது உங்கள் படைப்பு.
வாழ்கையின் ஆரம்பத்தை ,படம் பிடித்துக் காட்டியது
உங்கள் கவிதை !
பாராட்ட வார்த்தையில்லை தோழரே .
தொடரட்டும் உங்கள் பாணி !
அவர்கள் என்னிடம் விதைத்துச் சென்ற அன்பு மட்டும்
ஈரம் காயாமல் அப்படியே அடிநெஞ்சில் உண்டு...
ஆமாம் காலையில் ஈர வானில் தன் வண்ணம் காட்டிய
இந்தக் கவிதை மனதை பினோக்கி அழைத்து சென்றது உண்மை.
உறவுகளின் ,உணர்வுகளை,சொன்னவிதம்,
இன்றைய நிலையில் நாம் நிற்கும் நிறம்,
தோலுரித்து காட்டியது உங்கள் படைப்பு.
வாழ்கையின் ஆரம்பத்தை ,படம் பிடித்துக் காட்டியது
உங்கள் கவிதை !
பாராட்ட வார்த்தையில்லை தோழரே .
தொடரட்டும் உங்கள் பாணி !
அவர்கள் என்னிடம் விதைத்துச் சென்ற அன்பு மட்டும்
ஈரம் காயாமல் அப்படியே அடிநெஞ்சில் உண்டு...
ஆமாம் காலையில் ஈர வானில் தன் வண்ணம் காட்டிய
இந்தக் கவிதை மனதை பினோக்கி அழைத்து சென்றது உண்மை.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மய்யித்தான மன பிம்பங்கள் - அப்துல்லாஹ்
@. @.ஹம்னா wrote:மனிதர்களின் வாழ்க்கையில் அன்றாடம் நடைபெரும் சம்பவங்கள்.
நண்பன் சொன்னது போன்று காசு கொடுத்தாலும் அந்த வாழ்க்கை திரும்பக்கிடைக்காது. :pale:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மய்யித்தான மன பிம்பங்கள் - அப்துல்லாஹ்
உண்மை உண்மை @. @.ஹம்னா wrote:மனிதர்களின் வாழ்க்கையில் அன்றாடம் நடைபெரும் சம்பவங்கள்.
நண்பன் சொன்னது போன்று காசு கொடுத்தாலும் அந்த வாழ்க்கை திரும்பக்கிடைக்காது. :pale:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» முற்று...அப்துல்லாஹ்
» மாக்கோலம் - அப்துல்லாஹ்
» கடுகு - அப்துல்லாஹ்
» ஊஞ்சல் - அப்துல்லாஹ்
» ஈனத்தொழிலாளிகள் - அப்துல்லாஹ்
» மாக்கோலம் - அப்துல்லாஹ்
» கடுகு - அப்துல்லாஹ்
» ஊஞ்சல் - அப்துல்லாஹ்
» ஈனத்தொழிலாளிகள் - அப்துல்லாஹ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|