Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
சகல வசதிகளுடன் கொழும்பில் 1000 வீடுகள்
4 posters
Page 1 of 1
சகல வசதிகளுடன் கொழும்பில் 1000 வீடுகள்
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்காக
சகல வசதிகளுடன் கொழும்பில் 1000 வீடுகள்
ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய துரித நடவடிக்கை
முதற்கட்டமாக தெமட்டகொடையில் 500 வீடுகள்
மலசல, வடிகாலமைப்புக்கு 1096 மில்லியன் ரூபா
கொழும்பில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மின்சாரம், குடிநீர் விநியோகம் உட்பட சகல வசதிகளையும் கொண்ட 1000 வீடுகள் அமைக்கும் திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய தெமட்டகொடையில் முதற்கட்டமாக 320 வீடுகள் கட்டப்பட் டுள்ளதுடன், அவை கொம்பனித்தெருவிலி ருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு கையளிக்கப்படவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
மேலும் கொழும்பில் குறைந்த வசதிகளைக் கொண்ட வீடுகளுக்கு புதிதாக சகல வசதிகளையும் கொண்ட வீடுகளை கையளிக்கும் திட்டத்தின் கீழ் 500 வீடுகள் கட்டப்படவுள்ளன. இவ்வீடமைப்பு கட்டுமானப் பணிகளை தனியார் கம்பனியினரிடம் கையளிக்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
அமைச்சரவையின் டெண்டர் குழுவின் சிபாரிசுக்கமைய 952 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளது என்றார். குடிநீர், மின்சாரம், மலசலகூட வசதி உள்ளிட்ட சகல வசதிகளுடனான வீடுகள் கட்டி முடிக்கப்படும் என கொழும்பு நகரிலிருந்து எவரும் அப்புறப்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
இதேவேளை, கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் 15 ஆயிரத்து 407 குடும்பங்களுக்கு அவர்களது வீடுகளுக்கான மலசல வடிகாலமைப்புக்களை அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் ஆலோசனைக்கு அமைய கொழும்பு பெரும்பாகத்தில் மலசல மற்றும் கழிவுநீர் வடிகாலமைப்புக்கென 1096 மில்லியன் ரூபாவை அரசு செலவிட்டுள்ளது.
தெஹிவளை, இரத்மலானை, மொரட்டுவ, கொலன்னாவ, ஜாஎல மற்றும் ஏக்கல பிரதேசங்கள் உள்ளடக்கப் பட்டுள்ளன. இத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்காக உலக வங்கி 584 மில் லியன் ரூபாவை வழங்க முன்வந்துள்ளது என்றும் பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
நன்றி தினகரன்
சகல வசதிகளுடன் கொழும்பில் 1000 வீடுகள்
ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய துரித நடவடிக்கை
முதற்கட்டமாக தெமட்டகொடையில் 500 வீடுகள்
மலசல, வடிகாலமைப்புக்கு 1096 மில்லியன் ரூபா
கொழும்பில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மின்சாரம், குடிநீர் விநியோகம் உட்பட சகல வசதிகளையும் கொண்ட 1000 வீடுகள் அமைக்கும் திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய தெமட்டகொடையில் முதற்கட்டமாக 320 வீடுகள் கட்டப்பட் டுள்ளதுடன், அவை கொம்பனித்தெருவிலி ருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு கையளிக்கப்படவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
மேலும் கொழும்பில் குறைந்த வசதிகளைக் கொண்ட வீடுகளுக்கு புதிதாக சகல வசதிகளையும் கொண்ட வீடுகளை கையளிக்கும் திட்டத்தின் கீழ் 500 வீடுகள் கட்டப்படவுள்ளன. இவ்வீடமைப்பு கட்டுமானப் பணிகளை தனியார் கம்பனியினரிடம் கையளிக்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
அமைச்சரவையின் டெண்டர் குழுவின் சிபாரிசுக்கமைய 952 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளது என்றார். குடிநீர், மின்சாரம், மலசலகூட வசதி உள்ளிட்ட சகல வசதிகளுடனான வீடுகள் கட்டி முடிக்கப்படும் என கொழும்பு நகரிலிருந்து எவரும் அப்புறப்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
இதேவேளை, கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் 15 ஆயிரத்து 407 குடும்பங்களுக்கு அவர்களது வீடுகளுக்கான மலசல வடிகாலமைப்புக்களை அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் ஆலோசனைக்கு அமைய கொழும்பு பெரும்பாகத்தில் மலசல மற்றும் கழிவுநீர் வடிகாலமைப்புக்கென 1096 மில்லியன் ரூபாவை அரசு செலவிட்டுள்ளது.
தெஹிவளை, இரத்மலானை, மொரட்டுவ, கொலன்னாவ, ஜாஎல மற்றும் ஏக்கல பிரதேசங்கள் உள்ளடக்கப் பட்டுள்ளன. இத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்காக உலக வங்கி 584 மில் லியன் ரூபாவை வழங்க முன்வந்துள்ளது என்றும் பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
நன்றி தினகரன்
Re: சகல வசதிகளுடன் கொழும்பில் 1000 வீடுகள்
தேர்தல் முடிவதற்குள் வீட்டு வேலைகள் முடிந்தால் சரிதான் இல்லை என்றால்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சகல வசதிகளுடன் கொழும்பில் 1000 வீடுகள்
நண்பன் wrote:தேர்தல் முடிவதற்குள் வீட்டு வேலைகள் முடிந்தால் சரிதான் இல்லை என்றால்
ஏப்பம் தான்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சகல வசதிகளுடன் கொழும்பில் 1000 வீடுகள்
kalainilaa wrote:நண்பன் wrote:தேர்தல் முடிவதற்குள் வீட்டு வேலைகள் முடிந்தால் சரிதான் இல்லை என்றால்
ஏப்பம் தான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: சகல வசதிகளுடன் கொழும்பில் 1000 வீடுகள்
நண்பன் wrote:தேர்தல் முடிவதற்குள் வீட்டு வேலைகள் முடிந்தால் சரிதான் இல்லை என்றால்
சரியாகச்சொன்னிங்க அதற்காத்தான் சொல்லப்பட்டிருக்கும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|