சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

குழந்தைகளை சீராட்டி.. பாராட்டி வளர்க்கிறீங்களா...? Khan11

குழந்தைகளை சீராட்டி.. பாராட்டி வளர்க்கிறீங்களா...?

Go down

குழந்தைகளை சீராட்டி.. பாராட்டி வளர்க்கிறீங்களா...? Empty குழந்தைகளை சீராட்டி.. பாராட்டி வளர்க்கிறீங்களா...?

Post by *சம்ஸ் Fri 23 Sep 2011 - 16:26

குழந்தைகளை சீராட்டி.. பாராட்டி வளர்க்கிறீங்களா...? Breastfeed-jpg-1042



ஒவ்வொரு குழந்தையும் நமக்கு புதிய உலகம் ஒன்றைப்
பரிசளிக்கிறது. செல்லச் சிணுங்கல்களும் கொஞ்சல் பேச்சுகளும் நிறைந்த அந்த
உலகமே ஒவ்வொரு மனிதனின் பசுமை மாறாத வசந்த காலம். சிரிப்பும், அழுகையும்
சிணுங்கலுமாகக் கழியும் ஓராயிரம் கதைகளைச் சொல்லிச் செல்லும் குழந்தைகளின்
உலகத்தை நாம் எப்படி புரிந்து கொண்டிருக்கிறோம்?


தாய்ப்பாலின் மகத்துவம் குறித்து தலைமுறை தலைமுறையாகப் பேசிக்
கொண்டிருக்கிறோம். ஆனாலும், இன்னமும் தாய்ப்பாலைத் தவிர்த்து புட்டிப்பால்
ஊட்டுகிற தாய்கள், தங்களின் குழந்தை குறித்து என்ன நினைக்கிறார்கள்?

குழந்தைகள் நம்மைப் போல சர்வசுதந்திரத்தோடு வாழப் பிறந்த ஜீவன்களே....
ஆனால், நள்ளிரவில் 'வீல்' என்று வீறிடும் குழந்தை எதற்காக அழுகிறது எனத்
தெரியாமலேயே நாம் டாக்டரைத் தேடி ஓடுகிறோம்.

'என் குழந்தை ஒல்லியாக இருக்கிறது. என்ன சாப்பிட்டாலும் உடம்பு
தேறுவதில்லை' என்று வருத்தப்படுகிற பெற்றோர் ஒரு பக்கம்; 'என் குழந்தை கொழு
கொழுவென்று இருக்கிறது' என்று பெருமைப்படுகிற பெற்றோர் மறுபக்கம். இந்த
இரண்டு தரப்புமே அந்தக் குழந்தைகளின் வளர்ச்சி இயல்பானதாக இல்லை என்பதைப்
புரிந்துகொள்வதில்லை. மனிதனின் இயல்பான பரிணாம வளர்ச்சிதான் அவனை முழு
மனிதனாக உச்சி முதல் உள்ளங்கால் வரை ஆரோக்கியத்துடன் வளரச் செய்கிறது. இதே
ஆரோக்கியமும் பரிணாம வளர்ச்சியும் உங்கள் குழந்தைக்கு வேண்டாமா?

இன்றைய பெற்றோரில் பாதிக்கும் மேலானவர்கள், தங்களுக்கு 'குழந்தை
வளர்ப்பு' பற்றி எதுவுமே தெரியவில்லை என்று அச்சப்படுகிறார்கள். ஆமாம்....!
அதனால்தான் நாம் டாக்டர்களை நம்பியே குழந்தையை வளர்க்கிறோம்!

சதாகாலமும் மருந்து உண்ணுவதையோ, மருத்துவரிடம் செல்வதையோ குழந்தைகள்
விரும்புவதில்லை. அம்மாவின் மார்புச் சூட்டில் கிடைக்கும் நிம்மதியையும்,
சுகத்தையும் ஒரு குழந்தைக்கு எந்த மருத்துவம் கொடுத்து விட முடியும்?

அம்மாவின் கருப்பையின் வெப்பத்தில் வளர்ந்த குழந்தைக்கு, வெளியில் வந்த
பிறகு இந்த அரவணைப்பும் அன்பும் கிடைக்கிறதா? சில தாய்மார்கள் தம்
குழந்தையை தொட்டுத் தூக்குவதற்குக்கூட அச்சப்படுகிறார்களே.... ஏன்?
குழந்தையின் இயல்பான வளர்ச்சிக்கு என்னென்ன உணவுகள் தேவை என்று பார்த்துக்
கொடுக்காமல், நம் நாவின் ருசிக்கு என்னென்ன வேண்டாத உணவுகள் பழக்கப்பட்டதோ
அதை எல்லாம் குழந்தைக்கும் கொடுக்கிறோமே... இதையெல்லாம் பெற்றோர் ஏன்
யோசிப்பதில்லை?

கடுமையான கண்டிப்பும் கட்டற்ற சுதந்திரமும் ஒரு குழந்தையின் வாழ்வை
எவ்விதம் திசை திருப்புகிறது என்பதை எத்தனை இளம் பெற்றோர்
அறிந்திருக்கிறார்கள்? நமது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றாற்போல இல்லாமல்,
அதற்குப் புறம்பாக குழந்தை பிறந்தால் அதை நமது மனம் ஏற்றுக்கொள்ள மறுப்பது
ஏன்? எந்தக் குழந்தை பிறந்தாலும், அந்தக் குழந்தையின் வருகையால்
உற்சாகமடைந்து அதனை சீராட்டிப் பாராட்டி வளர்ப்பதுதானே பெற்றோர் கடமை?

குழந்தையை பெற்றுக்கொண்டால் மட்டும் போதாது. அதை நல்லபடியாக வளர்த்து ஆளாக்குவதுதானே ஒரு நல்ல தாய்க்கு அழகு!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» குழந்தைகளை சீராட்டி.. பாராட்டி வளர்க்கிறீங்களா..
» குழந்தை வளர்ப்பு:குழந்தைகளை சீராட்டி.. பாராட்டி வளர்க்கிறீங்களா...
» குழந்தை வளர்ப்பு:குழந்தைகளை சீராட்டி.. பாராட்டி வளர்க்கிறீங்களா...?
» குழந்தைகளை ஊக்குவியுங்கள்!
» விசேட தேவை கொண்ட இலங்கை கரப்பந்தாட்ட குழுவினர் டயலொக் நிறுவனத்தால் பாராட்டி கெளரவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum