Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
பத்மநாப சாமி கோவிலின் 6 ஆவது ரகசிய அறை திறப்பு இப்போதைக்கு இல்லை
2 posters
Page 1 of 1
பத்மநாப சாமி கோவிலின் 6 ஆவது ரகசிய அறை திறப்பு இப்போதைக்கு இல்லை
பத்மநாப சாமி கோவிலின் 6 ஆவது
ரகசிய அறை திறப்பு இப்போதைக்கு இல்லை
உயர் நீதிமன்றம் அறிவிப்பு
கேரள மாநிலம் பத்மநாப சாமி கோவிலில் உள்ள 5 ரகசிய அறைகளில் இருந்து எடுக்கப்பட்ட
தங்கப் புதையல்கள் பற்றிய விவரங்களை பதிவு செய்வதோடு, அவற்றுக்கு முழு அளவிலான
பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த பிறகே 6வது ரகசிய அறையை திறக்க வேண்டும் என உயர்
நீதிமன்றம் நேற்று முன்தினம் தெரிவித்தது.
6வது ரகசிய அறை
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள 16ம் நூற்றாண்டு கோவிலான பத்மநாப சாமி
கோவிலில் உள்ள 5 ரகசிய அறைகளில் இருந்து சில மாதங்களுக்கு முன் ஏராளமான தங்கம்
வெள்ளி நகைகள் எடுக்கப்பட்டன. அவற்றின் மொத்த மதிப்பு ஒரு லட்சம் கோடிக்கு மேல்
இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது. அங்குள்ள 6 வது ரகசிய அறையை திறக்க முடியாதால்
அதை மட்டும் இன்னும் திறக்கவில்லை.
இந்த சூழ்நிலையில், 6 வது அறையை திறந்தால் கேடு விளையும் என கோவிலை நிர்வகித்து
வரும் திருவாங்கூர் மன்னர் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக,
சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தங்கப் புதையல்
தொடர்பான வழக்கை விசாரித்து வரும் நீதிபதி ரவீந்திரன் தலைமையிலான சுப்ரீம் கோர்ட்
பெஞ்சு, வல்லுநர் குழு ஒன்றையும் அமைத்துள்ளது.
கடந்த முறை நடந்த வழக்கு விசாரணையின் போது, கோவிலின் பாரம்பரியமும் கலாசாரமும்
பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கோவிலின் வழக்கத்துக்கு குந்தகம் நேரிடாமல்
பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் பெஞ்சு தெரிவித்தது.
அப்போது, கோவிலின் பாதுகாப்பு பணியை துணை இராணுவத்திடம் ஒப்படைக்கலாம் என வல்லுநர்
குழு அறிக்கை தாக்கல் செய்தது.
இதைத் தொடர்ந்து, அனைத்து தரப்பினரின் வாதங்கள் முடிந்து 6 வது அறையை திறப்பது
குறித்த தீர்ப்பை ஒத்தி வைப்பதாக கடந்த 16ம் திகதி அன்று சுப்ரீம் கோர்ட்டு
அறிவித்தது. இந்த நிலையில், 6 வது ரகசிய அறையை திறப்பது தொடர்பான தீர்ப்பை சுப்ரீம்
கோர்ட்டு நேற்று அறிவித்தது. இது தொடர்பாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
கோவிலின் 5 ரகசிய அறைகளில் இருந்து ஏற்கனவே எடுக்கப்பட்ட ஒவ்வொரு சொத்துக்கள்
பற்றிய விவரங்களையும் தகவல்களையும் பதிவு செய்ய வேண்டும்.
மேலும், அந்த சொத்துக்களை பேணி பாதுகாக்க விரிவான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இது
தொடர்பான பணிகளை முடித்த செய்த பிறகே 6 வது ரகசிய அறை திறக்கப்பட வேண்டும். கோவிலின்
பாதுகாப்பு முழுவதையும் கேரள அரசே மேற்கொள்ள வேண்டும். மத்திய துணை இராணுவம்
தேவையில்லை. கோவிலின் பாதுகாப்புக்காகவும், கண்டெடுக்கப்பட்ட சொத்துக்களின்
பாதுகாப்புக்காகவும் ஆண்டு தோறும் ரூ. 25 இலட்சத்தை கோவில் நிர்வாகம் அளிக்க
வேண்டும்.
மீதி பாதுகாப்பு செலவை கேரள அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். பாதுகாப்பு
பணிகளை கேரள மாநில எலக்ட்ரானிக் மேம்பாட்டு கழகம் (கெல்ட்ரான்) மேற்கொள்ள வேண்டும்.
3 மாதங்களுக்கு பிறகு முடிவு
கோவில் மற்றும் கண்டெடுக்கப்பட்ட தங்கப்புதையல் ஆகியவற்றின் பாதுகாப்பு பணியை
எந்தவொரு தனியாருக்கும் ஒப்பந்த முறையில் வழங்கிவிடக் கூடாது. கோவிலின் பிரதான
வளாகத்தில் இருந்து கடைகள் மற்றும் அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் போன்றவை
உடடினயாக அப்புறப்படுத்தப்பட வேண்டும்.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 3 மாதங்களுக்கு பிறகு நடைபெறும். அதன் பிறகு 6 வது
ரகசிய அறையை திறப்பது குறித்து முடிவு எடுக்கும் போது பக்தர்களின் உணர்வுகள்,
கோவிலின் பாரம்பரியம் ஆகியவற்றை மனதில் கொண்டு சொந்த அறிவுடன் தீர்மானிக்கப்படும்.
ரகசிய அறை திறப்பு இப்போதைக்கு இல்லை
உயர் நீதிமன்றம் அறிவிப்பு
கேரள மாநிலம் பத்மநாப சாமி கோவிலில் உள்ள 5 ரகசிய அறைகளில் இருந்து எடுக்கப்பட்ட
தங்கப் புதையல்கள் பற்றிய விவரங்களை பதிவு செய்வதோடு, அவற்றுக்கு முழு அளவிலான
பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த பிறகே 6வது ரகசிய அறையை திறக்க வேண்டும் என உயர்
நீதிமன்றம் நேற்று முன்தினம் தெரிவித்தது.
6வது ரகசிய அறை
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள 16ம் நூற்றாண்டு கோவிலான பத்மநாப சாமி
கோவிலில் உள்ள 5 ரகசிய அறைகளில் இருந்து சில மாதங்களுக்கு முன் ஏராளமான தங்கம்
வெள்ளி நகைகள் எடுக்கப்பட்டன. அவற்றின் மொத்த மதிப்பு ஒரு லட்சம் கோடிக்கு மேல்
இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது. அங்குள்ள 6 வது ரகசிய அறையை திறக்க முடியாதால்
அதை மட்டும் இன்னும் திறக்கவில்லை.
இந்த சூழ்நிலையில், 6 வது அறையை திறந்தால் கேடு விளையும் என கோவிலை நிர்வகித்து
வரும் திருவாங்கூர் மன்னர் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக,
சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தங்கப் புதையல்
தொடர்பான வழக்கை விசாரித்து வரும் நீதிபதி ரவீந்திரன் தலைமையிலான சுப்ரீம் கோர்ட்
பெஞ்சு, வல்லுநர் குழு ஒன்றையும் அமைத்துள்ளது.
கடந்த முறை நடந்த வழக்கு விசாரணையின் போது, கோவிலின் பாரம்பரியமும் கலாசாரமும்
பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கோவிலின் வழக்கத்துக்கு குந்தகம் நேரிடாமல்
பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் பெஞ்சு தெரிவித்தது.
அப்போது, கோவிலின் பாதுகாப்பு பணியை துணை இராணுவத்திடம் ஒப்படைக்கலாம் என வல்லுநர்
குழு அறிக்கை தாக்கல் செய்தது.
இதைத் தொடர்ந்து, அனைத்து தரப்பினரின் வாதங்கள் முடிந்து 6 வது அறையை திறப்பது
குறித்த தீர்ப்பை ஒத்தி வைப்பதாக கடந்த 16ம் திகதி அன்று சுப்ரீம் கோர்ட்டு
அறிவித்தது. இந்த நிலையில், 6 வது ரகசிய அறையை திறப்பது தொடர்பான தீர்ப்பை சுப்ரீம்
கோர்ட்டு நேற்று அறிவித்தது. இது தொடர்பாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
கோவிலின் 5 ரகசிய அறைகளில் இருந்து ஏற்கனவே எடுக்கப்பட்ட ஒவ்வொரு சொத்துக்கள்
பற்றிய விவரங்களையும் தகவல்களையும் பதிவு செய்ய வேண்டும்.
மேலும், அந்த சொத்துக்களை பேணி பாதுகாக்க விரிவான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இது
தொடர்பான பணிகளை முடித்த செய்த பிறகே 6 வது ரகசிய அறை திறக்கப்பட வேண்டும். கோவிலின்
பாதுகாப்பு முழுவதையும் கேரள அரசே மேற்கொள்ள வேண்டும். மத்திய துணை இராணுவம்
தேவையில்லை. கோவிலின் பாதுகாப்புக்காகவும், கண்டெடுக்கப்பட்ட சொத்துக்களின்
பாதுகாப்புக்காகவும் ஆண்டு தோறும் ரூ. 25 இலட்சத்தை கோவில் நிர்வாகம் அளிக்க
வேண்டும்.
மீதி பாதுகாப்பு செலவை கேரள அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். பாதுகாப்பு
பணிகளை கேரள மாநில எலக்ட்ரானிக் மேம்பாட்டு கழகம் (கெல்ட்ரான்) மேற்கொள்ள வேண்டும்.
3 மாதங்களுக்கு பிறகு முடிவு
கோவில் மற்றும் கண்டெடுக்கப்பட்ட தங்கப்புதையல் ஆகியவற்றின் பாதுகாப்பு பணியை
எந்தவொரு தனியாருக்கும் ஒப்பந்த முறையில் வழங்கிவிடக் கூடாது. கோவிலின் பிரதான
வளாகத்தில் இருந்து கடைகள் மற்றும் அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் போன்றவை
உடடினயாக அப்புறப்படுத்தப்பட வேண்டும்.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 3 மாதங்களுக்கு பிறகு நடைபெறும். அதன் பிறகு 6 வது
ரகசிய அறையை திறப்பது குறித்து முடிவு எடுக்கும் போது பக்தர்களின் உணர்வுகள்,
கோவிலின் பாரம்பரியம் ஆகியவற்றை மனதில் கொண்டு சொந்த அறிவுடன் தீர்மானிக்கப்படும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பத்மநாப சாமி கோவிலின் 6 ஆவது ரகசிய அறை திறப்பு இப்போதைக்கு இல்லை
இன்று மக்களுக்கு போய் சேரவேண்டிய முக்கிய சொத்துக்கள் எல்லாம் அங்குதான் இருக்கிறது என்று ஒரு தகவல் படித்த ஞாபகம் இருக்கிறது.
Similar topics
» சங்குப்பிட்டி பாலத் திறப்பு விழாவுக்கு தமிழ் கூட்டமைப்புக்கு அழைப்பு இல்லை
» மகளுக்கு மனநலம் இல்லை தந்தைக்கோ மனம் இல்லை:ராமேஸ்வரத்தில் தவிக்கும் இளம்பெண்
» இப்போதைக்கு என் திருமணம் நடக்காது
» என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
» மகளுக்கு மனநலம் இல்லை தந்தைக்கோ மனம் இல்லை:ராமேஸ்வரத்தில் தவிக்கும் இளம்பெண்
» இப்போதைக்கு என் திருமணம் நடக்காது
» என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்
» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|