Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
உயிருக்கு உலை வைக்கும் மொபைல்போன்கள்: புதிய ஆய்வில் தகவல்
Page 1 of 1
உயிருக்கு உலை வைக்கும் மொபைல்போன்கள்: புதிய ஆய்வில் தகவல்
மொபைல்போன் பயன்படுத்துபவர்களில் பாதிக்கு மேற்பட்டோர், நெருக்கடியான போக்குவரத்து உள்ள இடங்களில் கூட மொபைல்போனில் பேசிக் கொண்டே செல்வது, குறுஞ்செய்தி அனுப்புவது ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர். இந்த நடவடிக்கை உயிருக்கே உலை வைக்கும் என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
பிரிட்டன் தலைநகர் லண்டன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. மொபைல்போன் பயன்படுத்தினால் உயிருக்கு ஆபத்து என, அறிவுறுத்தப்பட்ட இடங்களில் அல்லது சூழல்களில் மொபைல்போன்களை மக்கள் பயன்படுத்துகின்றனரா என்று நேரடியாக ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி, லண்டன், மான்செஸ்டர், எடின்பர்க் மற்றும் கார்டிப் போன்ற நகரங்களில், பாதசாரிகள் உள்ளிட்டோர், தங்கள் மொபைல்போன், ஐபாட் மற்றும் எம்.பி.3 பிளேயர் போன்ற கருவிகளைப் பயன்படுத்திக் கொண்டே செல்வது கண்டறியப்பட்டது. நடந்து செல்லும் போது அல்லது வாகனங்களில் செல்லும் போது மொபைல்போன்களில் குறுஞ்செய்தி அனுப்புவது, மின் அஞ்சல் அனுப்புவது போன்றவற்றில் 58 சதவீதம் ஆண்களும், 53 சதவீதம் பெண்களும் ஈடுபடுகின்றனர்.
இந்த நடவடிக்கைகளால், தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை மூன்று பேர்களில் ஒருவர் ஒப்புக் கொண்டிருக்கிறார். 10 பேர்களில் ஒருவர், சாலையைக் கடக்கும் போது ஏதாவது ஒரு மின்னணு கருவியைப் பயன்படுத்திய வண்ணம் கடக்கிறார். தங்கள் கார் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கியிருக்கும் போது, 4 சதவீதம் பேர் மின் அஞ்சல் அல்லது குறுஞ்செய்தி அனுப்புவதாக ஒப்புக் கொண்டுள்ளனர். வாடகைக் கார் ஓட்டுனர்களிடம் ஆய்வு மேற்கொண்ட போது, சாலையில் செல்லும் போது மொபைல்போன் உள்ளிட்ட கருவிகளைப் பயன்படுத்துவோர் மயிரிழையில் தங்கள் கார்களில் அடிபடுவதில் இருந்து தப்பித்துள்ள சம்பவங்கள், கடந்த ஐந்தாண்டுகளில் பலமுறை நிகழ்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வை நடத்திய ஜான் ஓரோர்க் கூறுகையில்,"பாதசாரிகள், இந்த நடவடிக்கைகளைத் தவிர்த்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்' என்றார்.
பிரிட்டன் தலைநகர் லண்டன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. மொபைல்போன் பயன்படுத்தினால் உயிருக்கு ஆபத்து என, அறிவுறுத்தப்பட்ட இடங்களில் அல்லது சூழல்களில் மொபைல்போன்களை மக்கள் பயன்படுத்துகின்றனரா என்று நேரடியாக ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி, லண்டன், மான்செஸ்டர், எடின்பர்க் மற்றும் கார்டிப் போன்ற நகரங்களில், பாதசாரிகள் உள்ளிட்டோர், தங்கள் மொபைல்போன், ஐபாட் மற்றும் எம்.பி.3 பிளேயர் போன்ற கருவிகளைப் பயன்படுத்திக் கொண்டே செல்வது கண்டறியப்பட்டது. நடந்து செல்லும் போது அல்லது வாகனங்களில் செல்லும் போது மொபைல்போன்களில் குறுஞ்செய்தி அனுப்புவது, மின் அஞ்சல் அனுப்புவது போன்றவற்றில் 58 சதவீதம் ஆண்களும், 53 சதவீதம் பெண்களும் ஈடுபடுகின்றனர்.
இந்த நடவடிக்கைகளால், தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை மூன்று பேர்களில் ஒருவர் ஒப்புக் கொண்டிருக்கிறார். 10 பேர்களில் ஒருவர், சாலையைக் கடக்கும் போது ஏதாவது ஒரு மின்னணு கருவியைப் பயன்படுத்திய வண்ணம் கடக்கிறார். தங்கள் கார் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கியிருக்கும் போது, 4 சதவீதம் பேர் மின் அஞ்சல் அல்லது குறுஞ்செய்தி அனுப்புவதாக ஒப்புக் கொண்டுள்ளனர். வாடகைக் கார் ஓட்டுனர்களிடம் ஆய்வு மேற்கொண்ட போது, சாலையில் செல்லும் போது மொபைல்போன் உள்ளிட்ட கருவிகளைப் பயன்படுத்துவோர் மயிரிழையில் தங்கள் கார்களில் அடிபடுவதில் இருந்து தப்பித்துள்ள சம்பவங்கள், கடந்த ஐந்தாண்டுகளில் பலமுறை நிகழ்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வை நடத்திய ஜான் ஓரோர்க் கூறுகையில்,"பாதசாரிகள், இந்த நடவடிக்கைகளைத் தவிர்த்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்' என்றார்.
Similar topics
» சிரிப்பால் குறையுது "டிமென்ஷியா' : புதிய ஆய்வில் தகவல்
» நமது பூமி கிரகத்திற்கு 2 சந்திரன்கள்: புதிய ஆய்வில் தகவல்.
» 8 கப் டீ குடித்தால் மூளை- இதயம் வலுவடையும்: புதிய ஆய்வில் தகவல்
» டையனோசர்கள் இரவு நேரத்திலேயே வேட்டையாடும்: புதிய ஆய்வில் தகவல்
» நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் ஊர்வம்பு பேசும் பெண்கள்; ஆய்வில் புதிய தகவல்
» நமது பூமி கிரகத்திற்கு 2 சந்திரன்கள்: புதிய ஆய்வில் தகவல்.
» 8 கப் டீ குடித்தால் மூளை- இதயம் வலுவடையும்: புதிய ஆய்வில் தகவல்
» டையனோசர்கள் இரவு நேரத்திலேயே வேட்டையாடும்: புதிய ஆய்வில் தகவல்
» நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் ஊர்வம்பு பேசும் பெண்கள்; ஆய்வில் புதிய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|