சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

லிபிய தலைநகர் திரிபோலியில் பாரிய மனித புதைகுழி Khan11

லிபிய தலைநகர் திரிபோலியில் பாரிய மனித புதைகுழி

2 posters

Go down

லிபிய தலைநகர் திரிபோலியில் பாரிய மனித புதைகுழி Empty லிபிய தலைநகர் திரிபோலியில் பாரிய மனித புதைகுழி

Post by நண்பன் Tue 27 Sep 2011 - 11:05

லிபிய தலைநகர் திரிபோலியில்
பாரிய மனித புதைகுழி







கொல்லப்பட்ட 1700 சிறைக் கைதிகளின் உடல்கள் என சந்தேகம்

லிபிய தலைநகர் திரிபோலியில் பாரிய மனிதப் புதை குழி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து 1200 க்கும் மேற்பட்ட உடல் எச்சங்கள் மீட்கப்பட்டதாக லிபிய இடைக்கால
அரசு குறிப்பிட்டுள்ளது.
லிபிய தலைநகர் திரிபோலியில் பாரிய மனித புதைகுழி W2கடந்த 1996 ஆம் ஆண்டு திரிபோலி அபூ சலிம் சிறைச்சாலையில் கொல்லப்பட்ட 1700 க்கும்
மேற்பட்ட கைதிகளின் உடல்களாக இவை இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அபூ சலிம்
சிறைச்சாலைக்கு அண்மையில் உள்ள பாலைவன பகுதியிலேயே இந்த பாரிய மனிதப் புதைகுழி கண்டு
பிடிக்கப்பட்டுள்ளது. இந்த புகைகுழியின் மேற்பரப்பில் இருந்து உடல் எச்சங்கள்
மற்றும் உடைகளின் பகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
எனினும் இந்த மனித புதை குழி குறித்து சந்தேகங்களும் எழுப்பப்பட்டு வருகிறது. இந்
நிலையில் இந்த புகைகுழி குறித்து சோதனை நடத்த சர்வதேச உதவியை கோரவுள்ளதாக லிபிய
இடைக்கால அரசு குறிப்பிட்டுள்ளது.
கடந்த 1996 ஆம் ஆண்டு சிறைச்சாலை வசதிகள் குறித்து கைதிகள் புகார் எழுப்பியதைத்
தொடர்ந்து கைதிகளை கொல்ல முஅம்மர் கடாபி உத்தரவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து 1,700 க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் கொல்லப்பட்டதாக
தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் உடல் எச்சங் களே மேற்படி
புதைகுழியில் கண்டெடுக்கப்பட் டதாக நம்பப்படுகிறது.
குறித்த காலத்தில் அபு சலிம் சிறைச்சாலையில் பணி புரிந்த சிறைக்காவலர்களிடம்
நடத்தப்பட்ட விசாரணை மூலமே இந்த பாரிய மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டதாக
இடைக்கால அரசு கூறியுள்ளது. இதேவேளை லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபியின்
சொந்த ஊரான சிர்த்தின் மீதான தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
கடாபியின் சொந்த ஊரான சிர்தே அரசு எதிர்ப்புப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
கடாபியின் படைகளுக்கும், அரசு எதிர்ப்புப் படைகளுக்கும் இடையே
வெள்ளிக்கிழமையிலிருந்து கடுமையான சண்டை நடந்து வந்தது.
இந் நிலையில் நேட்டோவின் உத்தரவின் பேரில் அரசு எதிர்ப்புப் படையினர் தங்கள்
தாக்குதல்களை நிறுத்தியுள்ளனர். நேட்டோ படையினர் தாக்குதல்களை மேற்கொள்ள உள்ளதாலேயே
அரசு எதிர்ப்புப் படையினரின் தாக்குதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
நகரைக் கைப்பற்றும் நோக்கில் வலுவான சுற்று முற்றுகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. கவச
வாகனங்களும், பீரங்கிகளும், ரொக்கெட் ஏவு வாகனங்களும் நகரைக் குறி வைத்து
நிறுத்தப்பட்டுள்ளன.
தாக்குதல் தொடங்கப்பட்டால் நகரினுள் கடுமையான சண்டை மூளும் என்றும், வீதிகளில் தான்
அதிகளவில் துப்பாக்கிப் பிரயோகம் நடைபெறும் என்றும் அரசு எதிர்ப்புப் படையைச்
சேர்ந்த வீரர் ஒருவர் கூறினார்.
எனினும் கடாபி ஆதரவுப் படையி னரின் கட்டுப்பாட்டிலுள்ள சிர்த், பானிவலீத் பகுதிகளை
கைப்பற்றும் முயற்சியில் கடந்த 24 மணி நேரத்திற்குள் 30 க்கும் மேற்பட்ட
கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டார ங்கள் தெரிவிக்கின்றன.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

லிபிய தலைநகர் திரிபோலியில் பாரிய மனித புதைகுழி Empty Re: லிபிய தலைநகர் திரிபோலியில் பாரிய மனித புதைகுழி

Post by Atchaya Tue 27 Sep 2011 - 11:11

மனித உயிர்கள், போரிலும் விரோத உணர்வுகளின் பழிவாங்குதளுக்காக பலியாவது என்று நிற்குமோ ?
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

லிபிய தலைநகர் திரிபோலியில் பாரிய மனித புதைகுழி Empty Re: லிபிய தலைநகர் திரிபோலியில் பாரிய மனித புதைகுழி

Post by நண்பன் Tue 27 Sep 2011 - 11:33

Atchaya wrote:மனித உயிர்கள், போரிலும் விரோத உணர்வுகளின் பழிவாங்குதளுக்காக பலியாவது என்று நிற்குமோ ?
சான்சே இல்லை இது தொடர் கதை..........


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

லிபிய தலைநகர் திரிபோலியில் பாரிய மனித புதைகுழி Empty Re: லிபிய தலைநகர் திரிபோலியில் பாரிய மனித புதைகுழி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» லிபிய தலைநகர் திரிபோலியில் கிளர்ச்சிப் படைக்கு இடையில் மோதல்
» லிபியா தலைநகர் திரிபோலியில் 150 சிறை கைதிகளை கடாபி ராணுவம் கொன்று குவித்தது; புரட்சிபடை தளபதி குற்றச
» கடாபி தப்பி ஓட்டம்: திரிபோலியில் புரட்சி படை வெற்றி கொண்டாட்டம்
» ஈராக்கில் சதாமின் ஆட்சிக்கால மனிதப் புதைகுழி கண்டுபிடிப்பு
» லிபியா தலைநகர் திரிபோலியை கைப்பற்ற கிளர்ச்சியாளர்கள் சண்டை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum