Latest topics
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
காங்கிரஸின் தர்மசங்கடத்தை தவிர்க்க பதவி விலகத் தயாராகிறார் சிதம்பரம்
3 posters
Page 1 of 1
காங்கிரஸின் தர்மசங்கடத்தை தவிர்க்க பதவி விலகத் தயாராகிறார் சிதம்பரம்
பிரதமருக்கு நிதியமைச்சகம் எழுதிய கடிதத்தினால் பெரும் சர்ச்சை ;
காங்கிரஸின் தர்மசங்கடத்தை தவிர்க்க
பதவி விலகத் தயாராகிறார் சிதம்பரம்
புதுடில்லி
2ஜி விவகாரம் தொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்கு நிதி அமைச்சகம் எழுதிய கடிதம், பெரிய
அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை மத்திய
உள்துறை அமைச்சர் சிதம்பரம் கடந்த ஞாயிறு சந்தித்துப் பேசினார். அவரைத் தொடர்ந்து
நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் சோனியாவைச் சந்தித்தார்.
‘2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஏல முறையில் விற்கும்படி, அப்போதைய நிதி அமைச்சர்
சிதம்பரம் வலியுறுத்தி இருந்தால், ஸ்பெக்ட்ரம் ஊழலே நடந்திருக்காது’ என பிரதமர்
அலுவலகத்துக்கு நிதி அமைச்சகம், கடந்த மார்ச் மாதம் எழுதிய கடிதம் சமீபத்தில்
வெளிச்சத்திற்கு வந்தது. இதனால் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடியில்
சிதம்பரத்திற்கும் தொடர்பு உண்டு என குற்றம் சாட்டி அவர் பதவி விலக வேண்டும் என பா.
ஜ. உட்பட எதிர்க் கட்சிகள் பலவும் கோரி வருகின்றன.
அதே நேரத்தில் பிரதமர்
அலுவலகத்திற்கு நிதி அமைச்சகம் எழுதிய கடிதத்தால் மத்திய அரசில் உள்ள இரண்டு மூத்த
அமைச்சர்கள் இடையே மோதல் உருவாகியுள்ளதாகவும், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு
தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது என்றும், ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
கடித விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அமெரிக்கா சென்றிருந்த பிரதமர்
மன்மோகன் சிங்கை, அதே நாட்டிற்கு வேறொரு நிகழ்ச்சியில் பங்கேற்க அரசு முறைப் பயணமாக
சென்றிருந்த நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நியூயோர்க் நகரில் சனிக்கிழமை
சந்தித்துப் பேசினார்.
ஒரு மணி நேரம் நடந்த சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய பிரணாப் முகர்ஜி;
பிரதமர் அலுவலகத்திற்கு நிதி அமைச்சகம் அனுப்பி கடிதம் தொடர்பாக நிபுணர்களின்
கருத்தைக் கேட்க வேண்டியுள்ளது.
சிதம்பரம் எனது மதிப்பிற்குரிய சக ஊழியர் இந்தப்
பிரச்சினை தொடர்பாக வேறு ஏதேனும் கருத்து தெரிவிக்க வேண்டும் எனில் அமைச்சர்
சிதம்பரம் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களைச்
சந்தித்த பின்னரே தெரிவிப்பேன் என்றார்.
இதன்பின் பிரணாப் ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பினார். டில்லி சர்வதேச விமான
நிலையத்தின் அவரை நிருபர்கள் சந்தித்த போது ‘நா என்ன சொல்ல வேண்டுமோ அதை
சனிக்கிழமையே சொல்லி விட்டேன். வேறு எதுவும் புதிதாக சொல்ல வேண்டியதில்லை.
பிரதமர் மன்மோகன் சிங், தன் நியூயோர்க் பயணத்தை முடித்து நாடு திரும்பிய பின்னரே
முழுமையான பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்துவேன்’ என்றார்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை ஞாயிற்றுக்கிழமை மதியம், மத்திய உள்துறை
அமைச்சர் சிதம்பரம் சந்தித்துப் பேசினார். அப்போது 2ஜி விவகாரம் தொடர்பான தன் நிலையை
விளக்கியதோடு கட்சிக்கு தர்ம சங்கடம் ஏற்படுவதைத் தவிர்க்க தான் பதவி விலகத் தயாராக
இருப்பதாகவும் கூறியதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
சோனியாவை சந்தித்த பின் வெளியே வந்த சிதம்பரம் நிருபர்களிடம் எதையும் தெரிவிக்க
மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து மாலையில், அமைச்சர் பிரணாப் முகர்ஜியும்,
சோனியாவைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
காங்கிரஸின் தர்மசங்கடத்தை தவிர்க்க
பதவி விலகத் தயாராகிறார் சிதம்பரம்
புதுடில்லி
2ஜி விவகாரம் தொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்கு நிதி அமைச்சகம் எழுதிய கடிதம், பெரிய
அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை மத்திய
உள்துறை அமைச்சர் சிதம்பரம் கடந்த ஞாயிறு சந்தித்துப் பேசினார். அவரைத் தொடர்ந்து
நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் சோனியாவைச் சந்தித்தார்.
‘2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஏல முறையில் விற்கும்படி, அப்போதைய நிதி அமைச்சர்
சிதம்பரம் வலியுறுத்தி இருந்தால், ஸ்பெக்ட்ரம் ஊழலே நடந்திருக்காது’ என பிரதமர்
அலுவலகத்துக்கு நிதி அமைச்சகம், கடந்த மார்ச் மாதம் எழுதிய கடிதம் சமீபத்தில்
வெளிச்சத்திற்கு வந்தது. இதனால் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடியில்
சிதம்பரத்திற்கும் தொடர்பு உண்டு என குற்றம் சாட்டி அவர் பதவி விலக வேண்டும் என பா.
ஜ. உட்பட எதிர்க் கட்சிகள் பலவும் கோரி வருகின்றன.
அதே நேரத்தில் பிரதமர்
அலுவலகத்திற்கு நிதி அமைச்சகம் எழுதிய கடிதத்தால் மத்திய அரசில் உள்ள இரண்டு மூத்த
அமைச்சர்கள் இடையே மோதல் உருவாகியுள்ளதாகவும், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு
தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது என்றும், ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
கடித விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அமெரிக்கா சென்றிருந்த பிரதமர்
மன்மோகன் சிங்கை, அதே நாட்டிற்கு வேறொரு நிகழ்ச்சியில் பங்கேற்க அரசு முறைப் பயணமாக
சென்றிருந்த நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நியூயோர்க் நகரில் சனிக்கிழமை
சந்தித்துப் பேசினார்.
ஒரு மணி நேரம் நடந்த சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய பிரணாப் முகர்ஜி;
பிரதமர் அலுவலகத்திற்கு நிதி அமைச்சகம் அனுப்பி கடிதம் தொடர்பாக நிபுணர்களின்
கருத்தைக் கேட்க வேண்டியுள்ளது.
சிதம்பரம் எனது மதிப்பிற்குரிய சக ஊழியர் இந்தப்
பிரச்சினை தொடர்பாக வேறு ஏதேனும் கருத்து தெரிவிக்க வேண்டும் எனில் அமைச்சர்
சிதம்பரம் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களைச்
சந்தித்த பின்னரே தெரிவிப்பேன் என்றார்.
இதன்பின் பிரணாப் ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பினார். டில்லி சர்வதேச விமான
நிலையத்தின் அவரை நிருபர்கள் சந்தித்த போது ‘நா என்ன சொல்ல வேண்டுமோ அதை
சனிக்கிழமையே சொல்லி விட்டேன். வேறு எதுவும் புதிதாக சொல்ல வேண்டியதில்லை.
பிரதமர் மன்மோகன் சிங், தன் நியூயோர்க் பயணத்தை முடித்து நாடு திரும்பிய பின்னரே
முழுமையான பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்துவேன்’ என்றார்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை ஞாயிற்றுக்கிழமை மதியம், மத்திய உள்துறை
அமைச்சர் சிதம்பரம் சந்தித்துப் பேசினார். அப்போது 2ஜி விவகாரம் தொடர்பான தன் நிலையை
விளக்கியதோடு கட்சிக்கு தர்ம சங்கடம் ஏற்படுவதைத் தவிர்க்க தான் பதவி விலகத் தயாராக
இருப்பதாகவும் கூறியதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
சோனியாவை சந்தித்த பின் வெளியே வந்த சிதம்பரம் நிருபர்களிடம் எதையும் தெரிவிக்க
மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து மாலையில், அமைச்சர் பிரணாப் முகர்ஜியும்,
சோனியாவைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» சிதம்பரம் கோயிலில் புதையலா?: 'சிதம்பரம் ரகசியம்தான்'-தீட்சிதர்
» கர்நாடக தேர்தலில் காங்கிரஸின் எழுச்சியும் பாரதிய ஜனதா வீழ்ச்சியும்
» குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்: மங்களவுக்கு நாமல் சவால்
» திருப்பதி செல்கிறார் மகிந்த ராஜபக்ஷ போராட தயாராகிறார் வைகோ
» முஸ்லிம் காங்கிரஸின் 25 ஆவது பேராளர் மாநாடு
» கர்நாடக தேர்தலில் காங்கிரஸின் எழுச்சியும் பாரதிய ஜனதா வீழ்ச்சியும்
» குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்: மங்களவுக்கு நாமல் சவால்
» திருப்பதி செல்கிறார் மகிந்த ராஜபக்ஷ போராட தயாராகிறார் வைகோ
» முஸ்லிம் காங்கிரஸின் 25 ஆவது பேராளர் மாநாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|