Latest topics
» மொக்க ஜோக்ஸ்by rammalar Today at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41
» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
ஒரு நாளில் 5 மணி நேரம் மின்தடை' தென் மாவட்ட அதிமுக வேட்பாளர்கள் கவலை
4 posters
Page 1 of 1
ஒரு நாளில் 5 மணி நேரம் மின்தடை' தென் மாவட்ட அதிமுக வேட்பாளர்கள் கவலை
திருநெல்வேலி : உள்ளாட்சித்தேர்தல் நெருங்கும் சூழ்நிலையில் தென்
மாவட்டங்களில் இரவு, பகலாக ஒரு நாளில் 5 மணி நேரம் மின்தடை செய்யப்படுவதால்
அதிமுக வேட்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர். கடந்த திமுக ஆட்சிக்காலத்தில்
சென்னை தவிர தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மின்தடை மக்களை
பாடாய்படுத்தியது. ஒரு நாளுக்கு 3 மணி நேரம், 2 மணி நேரம் மின்வெட்டு சர்வ
சாதாரணமாக அமல்படுத்தப்பட்டது. "மின்வெட்டால் விவசாயம் நலிவடைகிறது, தொழில்
வளர்ச்சி பாதிக்கப்படுகிறது' என எதிர்க்கட்சிகள், தொழில் முனைவோர்கள்
ஊர்ஊராக கூப்பாடு போட்டாலும்...மின்வெட்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி
வைக்க அப்போதைய அரசால் முடியவில்லை. சட்டசபைத்தேர்தலில் அரசுக்கு எதிரான
வலுவான பிரசாரமாக மின்வெட்டு பிரச்னை இருந்தது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும்
மின்வெட்டு பிரச்னை ஓரளவுக்கு தணிந்தது. எனினும் ஒரு நாளுக்கு இரு மணி நேர
மின்தடை மட்டும் தொடர்ந்து அமலில் இருந்தது. உள்ளாட்சித்தேர்தல் நெருங்கி
வரும் தற்போதைய சூழ்நிலையில் தென் மாவட்டங்களில் நெல்லை, தூத்துக்குடி
உள்ளிட்ட நகரங்கள், இதர பகுதிகளில் ஒரு நாளைக்கு பகலில் 3 மணி நேரம், இரவு
இடைவெளி விட்டு சுமார் ஒன்றரை மணி நேரம் என 5 மணி நேரத்துக்கு குறையாமல்
மின்வெட்டு செய்யப்படுகிறது. கிராமங்களில் மும்முனை மின்சப்ளை இன்றி
விவசாயப்பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய ஊழியர்கள் தரப்பில் கேட்டால், ""மழை இல்லாமல்
மின் உற்பத்தி குறைந்துவிட்டது. வழக்கமாக ஆனி துவங்கி புரட்டாசி மாதம் வரை
காற்றாலைகள் மூலம் மின்உற்பத்தி இருக்கும். இந்த ஆண்டு காற்றாலைகள் மூலம்
போதுமான மின் உற்பத்தி இல்லை. தரம் குறைந்த நிலக்கரியை பயன்படுத்துவதால்
மின்நிலையங்களில் மின் உற்பத்தி குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த திமுக
ஆட்சிக்காலத்தில் தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்பட்டது.
தனியாருக்கு மின்வாரியம் அளிக்க வேண்டிய தொகை 38 ஆயிரம் கோடி ரூபாய். 45
ஆயிரம் கோடி ரூபாய் கடனில் மின்வாரியம் இருப்பதால் அதை மூன்றாக பிரிப்பதாக
அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அதிமுக ஆட்சியில் தனியாருக்கு
கூடுதல் விலை அளித்து மின்சாரம் வாங்க மாட்டோம் என அறிவிக்கப்பட்டது.
அடுத்த சில மாதங்களில் வடசென்னை, மேட்டூர், வள்ளூர் மின்நிலையங்கள்
மூலம் 2,700 மெகாவாட் மின்உற்பத்தி கிடைக்கும். இதன் மூலம் மின்பற்றாக்குறை
தீர வாய்ப்புள்ளது. தற்போது துறை மேலிட அறிவுறுத்தலின்படி நெல்லை,
தூத்துக்குடி மாவட்டங்களில் மின்தடை செய்யப்பட்டு வருகிறது'' என்றனர்.
மக்களை அவதிக்குள்ளாக்கும் வகையில் இரவிலும் மின்தடை செய்யப்படுவதால்
உள்ளாட்சித்தேர்தலில் தேவையற்ற பிரச்னைகள், போராட்டங்களை சந்திக்க
நேரிடுமோ, வெற்றி பாதிக்குமோ என அதிமுக வேட்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தங்கள் பகுதி மின்தடை பிரச்னையை சரிசெய்ய ஆளும்கட்சி வி.ஐ.பி.,க்கள்
மின்வாரிய அதிகாரிகளை வலியுறுத்தி வருகின்றனர்.
மாவட்டங்களில் இரவு, பகலாக ஒரு நாளில் 5 மணி நேரம் மின்தடை செய்யப்படுவதால்
அதிமுக வேட்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர். கடந்த திமுக ஆட்சிக்காலத்தில்
சென்னை தவிர தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மின்தடை மக்களை
பாடாய்படுத்தியது. ஒரு நாளுக்கு 3 மணி நேரம், 2 மணி நேரம் மின்வெட்டு சர்வ
சாதாரணமாக அமல்படுத்தப்பட்டது. "மின்வெட்டால் விவசாயம் நலிவடைகிறது, தொழில்
வளர்ச்சி பாதிக்கப்படுகிறது' என எதிர்க்கட்சிகள், தொழில் முனைவோர்கள்
ஊர்ஊராக கூப்பாடு போட்டாலும்...மின்வெட்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி
வைக்க அப்போதைய அரசால் முடியவில்லை. சட்டசபைத்தேர்தலில் அரசுக்கு எதிரான
வலுவான பிரசாரமாக மின்வெட்டு பிரச்னை இருந்தது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும்
மின்வெட்டு பிரச்னை ஓரளவுக்கு தணிந்தது. எனினும் ஒரு நாளுக்கு இரு மணி நேர
மின்தடை மட்டும் தொடர்ந்து அமலில் இருந்தது. உள்ளாட்சித்தேர்தல் நெருங்கி
வரும் தற்போதைய சூழ்நிலையில் தென் மாவட்டங்களில் நெல்லை, தூத்துக்குடி
உள்ளிட்ட நகரங்கள், இதர பகுதிகளில் ஒரு நாளைக்கு பகலில் 3 மணி நேரம், இரவு
இடைவெளி விட்டு சுமார் ஒன்றரை மணி நேரம் என 5 மணி நேரத்துக்கு குறையாமல்
மின்வெட்டு செய்யப்படுகிறது. கிராமங்களில் மும்முனை மின்சப்ளை இன்றி
விவசாயப்பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய ஊழியர்கள் தரப்பில் கேட்டால், ""மழை இல்லாமல்
மின் உற்பத்தி குறைந்துவிட்டது. வழக்கமாக ஆனி துவங்கி புரட்டாசி மாதம் வரை
காற்றாலைகள் மூலம் மின்உற்பத்தி இருக்கும். இந்த ஆண்டு காற்றாலைகள் மூலம்
போதுமான மின் உற்பத்தி இல்லை. தரம் குறைந்த நிலக்கரியை பயன்படுத்துவதால்
மின்நிலையங்களில் மின் உற்பத்தி குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த திமுக
ஆட்சிக்காலத்தில் தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்பட்டது.
தனியாருக்கு மின்வாரியம் அளிக்க வேண்டிய தொகை 38 ஆயிரம் கோடி ரூபாய். 45
ஆயிரம் கோடி ரூபாய் கடனில் மின்வாரியம் இருப்பதால் அதை மூன்றாக பிரிப்பதாக
அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அதிமுக ஆட்சியில் தனியாருக்கு
கூடுதல் விலை அளித்து மின்சாரம் வாங்க மாட்டோம் என அறிவிக்கப்பட்டது.
அடுத்த சில மாதங்களில் வடசென்னை, மேட்டூர், வள்ளூர் மின்நிலையங்கள்
மூலம் 2,700 மெகாவாட் மின்உற்பத்தி கிடைக்கும். இதன் மூலம் மின்பற்றாக்குறை
தீர வாய்ப்புள்ளது. தற்போது துறை மேலிட அறிவுறுத்தலின்படி நெல்லை,
தூத்துக்குடி மாவட்டங்களில் மின்தடை செய்யப்பட்டு வருகிறது'' என்றனர்.
மக்களை அவதிக்குள்ளாக்கும் வகையில் இரவிலும் மின்தடை செய்யப்படுவதால்
உள்ளாட்சித்தேர்தலில் தேவையற்ற பிரச்னைகள், போராட்டங்களை சந்திக்க
நேரிடுமோ, வெற்றி பாதிக்குமோ என அதிமுக வேட்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தங்கள் பகுதி மின்தடை பிரச்னையை சரிசெய்ய ஆளும்கட்சி வி.ஐ.பி.,க்கள்
மின்வாரிய அதிகாரிகளை வலியுறுத்தி வருகின்றனர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரு நாளில் 5 மணி நேரம் மின்தடை' தென் மாவட்ட அதிமுக வேட்பாளர்கள் கவலை
இதை தானே முன்னாள் ஆண்டவரும் சொன்னார் .
ஒட்டு போட்ட
கை கேக்கிறது
ஒட்டு போட்ட
கை கேக்கிறது
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஒரு நாளில் 5 மணி நேரம் மின்தடை' தென் மாவட்ட அதிமுக வேட்பாளர்கள் கவலை
ம்க்களைப்பற்றி கவலைப் படாத பிணந்தின்னும் கழுகுகள் ஆழும் மா நிலம் தமிழகம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஒரு நாளில் 5 மணி நேரம் மின்தடை' தென் மாவட்ட அதிமுக வேட்பாளர்கள் கவலை
jasmin wrote:ம்க்களைப்பற்றி கவலைப் படாத பிணந்தின்னும் கழுகுகள் ஆழும் மா நிலம் தமிழகம்
புண் பட்ட நெஞ்சம் வார்த்தையில் தெரிகிறது
Similar topics
» திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் விரிசல்: தென் மாவட்ட ரெயில்கள் 3 மணி நேரம் தாமதம்
» ஒரு நாளில் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்யவேண்டும்?
» மேயர் வேட்பாளர்கள் யார்? ம.தி.மு.க., முடிவு
» '' அம்பாரை மாவட்ட அபிவிருத்தி வாரம்''
» ரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி
» ஒரு நாளில் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்யவேண்டும்?
» மேயர் வேட்பாளர்கள் யார்? ம.தி.மு.க., முடிவு
» '' அம்பாரை மாவட்ட அபிவிருத்தி வாரம்''
» ரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|