சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Today at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

சர்வதேச கிரிக்கெட் எப்படி ஊழலில் திளைத்துள்ளது  Khan11

சர்வதேச கிரிக்கெட் எப்படி ஊழலில் திளைத்துள்ளது

Go down

சர்வதேச கிரிக்கெட் எப்படி ஊழலில் திளைத்துள்ளது  Empty சர்வதேச கிரிக்கெட் எப்படி ஊழலில் திளைத்துள்ளது

Post by நேசமுடன் ஹாசிம் Sat 8 Oct 2011 - 13:37

கிரிக்கெட் சூதாட்ட புகாரில் சிக்கி 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட முன்னாள் பாகிஸ்தான்
கேப்டன் சல்மான் பட், இங்கிலாந்துக்கு எதிரான அந்த சர்ச்சைக்குரிய போட்டியில் ஒரு ஓவரில் ரன் எடுக்கவேண்டாம் என்ற சூதாட்டக்காரர்களின் வலியுறுத்தலுக்கு இணங்கியதாய் ஒப்புக் கொண்டுள்ளார்.




சர்ச்சைக்குரிய அந்த டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்றது, அதில் முதல் ஓவரில் சூதாட்டக்காரர்களின் நம்பிக்கைக்கு தான் பாத்திரமானவன் என்பதை நிரூபிக்க இங்கிலாந்து கடசி நாளன்று வீசிய முதல் ஓவரில் ரன் எடுக்காமல் வேண்டுமென்றே மைடன் ஓவர் விட்டதை லண்டன் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார்.

மஷர் மஜீத் என்ற சூதாட்டத் தரகரும், லண்டன் பத்திரிக்கையைச் சேர்ந்த மாறுவேடத்தில் இருந்த பத்திரிக்கையாளர் ஒருவரும் நடத்திய இந்த நாடகத்தில் 10,000 பவுண்டுகளை பெற்று கொண்டு சல்மான் பட் சூதாட்டக்காரர்களுக்கு ஒத்துழைத்தார் என்பதே குற்றச்சாட்டாகும்.

சல்மான் பட்டிற்கும் சூதாட்டக்காரருக்கு நடைபெற்ற உரையாடல் லண்டன் கோர்ட் நீதிபதிக்கு போட்டுக் காண்பிக்கப்பட்டது.

அதில் மஜீத் "முதல் ஓவர் மைடன் ஓவர் ஞாபகம் உள்ளதா?" என்று கேட்டார்.

அதற்கு சல்மான் பட்: ஆம் என்றார் உடனே மஜீத்: நீங்கள் எதிர்கொள்ளும் 3வது ஓவர் மேலும் ஒரு ஓவரை மைடன் செய்யவேண்டும்" என்றார்.

நேற்று நடைபெற்ற இந்த விசாரணையின் போது நீதிபதியிடம் வழ்க்குறைஞர் தெரிவிக்கையில், "இந்த வழக்கு சர்வதேச கிரிக்கெட் எப்படி ஊழலில் திளைத்துள்ளது என்று தெரிகிறது. இதில் பாகிஸ்தானின் முக்கிய வீரர்கள் இடம்பெற்றிருப்பதையும் நாம் பார்க்கிறோம்" என்றார்.

இந்த விசாரணை மேலும் 1 மாதம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சர்வதேச கிரிக்கெட் எப்படி ஊழலில் திளைத்துள்ளது  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி..!
» லக்னோவில் 'பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாயி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்': யோகி ஆதித்யநாத் திறந்
» ஊழலில் ஈடுபடாதவர்கள் ஐ.தே.கவில் போட்டியிட அனுமதி
» 2ஜி ஊழலில் சிதம்பரத்தின் பங்கென்ன? இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேள்
» சுரங்க ஊழலில் மத்திய மந்திரி எஸ்.எம். கிருஷ்ணா பதவிக்கு ஆபத்து; விசாரணை நடத்த நீதிபதி உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum