Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 20:30
» கதம்பம்
by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
எகிப்தில் மீண்டும் கலவரம்: 24 பேர் பலி; 200க்கும் மேற்பட்டோர் காயம்
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
எகிப்தில் மீண்டும் கலவரம்: 24 பேர் பலி; 200க்கும் மேற்பட்டோர் காயம்
எகிப்தில் மீண்டும் கலவரம்: 24 பேர் பலி; 200க்கும் மேற்பட்டோர் காயம்
எகிப்தில் கிறிஸ்தவர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 24 பேர் பலியானதோடு 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் ஆரம்பமான கலவரம் இரண்டாவது தலைநகரான அலக்சான்ட்ரியாவுக்கு பரவியது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு கெய்ரோவில் ஊரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அத்துடன் அவசர அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டவும் பிரதமர் எஸ்ஸாம் ஷராப் தீர்மானித்துள்ளார்.
அஸ்வான் மாகாணத்தில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று தாக்கப்பட்டதற்கும் அந்நாட்டு அரச ஊடகங்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக செயற்படுவ தாகவும் கூறி நேற்று முன்தினம் கிறிஸ்தவர்கள் கெய்ரோவில் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போதே பாதுகாப்புப் படையினருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
இதில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸார் மீது கல்வீச்சு நடத்தியதோடு பதிலுக்கு பொலிஸார் ரப்பர் குண்டுகளால் தாக்குதல் நடத்தினர்.
எனினும் ஆர்ப்பாட்டத்திற்கு கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்தே பொலிஸாருடன் மோதல் ஏற்பட்டதாக ஆர்ப்பாட் டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எகிப்தில் அண்மைக்காலமாக கிறிஸ்தவர், முஸ்லிம்களுக்கு இடையில் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.
இந்த மோதல்கள் எகிப்தின் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தலாக உள்ளதாக பிரதமர் எஸ்ஸாம் ஷராப் குறிப்பிட்டுள்ளார். எகிப்தில் 10 வீதமான கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
எகிப்தில் கிறிஸ்தவர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 24 பேர் பலியானதோடு 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் ஆரம்பமான கலவரம் இரண்டாவது தலைநகரான அலக்சான்ட்ரியாவுக்கு பரவியது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு கெய்ரோவில் ஊரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அத்துடன் அவசர அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டவும் பிரதமர் எஸ்ஸாம் ஷராப் தீர்மானித்துள்ளார்.
அஸ்வான் மாகாணத்தில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று தாக்கப்பட்டதற்கும் அந்நாட்டு அரச ஊடகங்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக செயற்படுவ தாகவும் கூறி நேற்று முன்தினம் கிறிஸ்தவர்கள் கெய்ரோவில் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போதே பாதுகாப்புப் படையினருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
இதில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸார் மீது கல்வீச்சு நடத்தியதோடு பதிலுக்கு பொலிஸார் ரப்பர் குண்டுகளால் தாக்குதல் நடத்தினர்.
எனினும் ஆர்ப்பாட்டத்திற்கு கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்தே பொலிஸாருடன் மோதல் ஏற்பட்டதாக ஆர்ப்பாட் டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எகிப்தில் அண்மைக்காலமாக கிறிஸ்தவர், முஸ்லிம்களுக்கு இடையில் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.
இந்த மோதல்கள் எகிப்தின் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தலாக உள்ளதாக பிரதமர் எஸ்ஸாம் ஷராப் குறிப்பிட்டுள்ளார். எகிப்தில் 10 வீதமான கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: எகிப்தில் மீண்டும் கலவரம்: 24 பேர் பலி; 200க்கும் மேற்பட்டோர் காயம்
இனி என்றும் இதே நிலைதான் எகிப்தில்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எகிப்தில் மீண்டும் கலவரம்: 24 பேர் பலி; 200க்கும் மேற்பட்டோர் காயம்
உண்மை தான் எகிப்தின் அமைதி சீர் குலைந்து விட்டது...பரிதாபம்...
Similar topics
» எகிப்தில் மீண்டும் மக்கள் ஆர்ப்பாட்டம்: இருவர் பலி; 670 பேர் காயம்
» கராச்சியில் மீண்டும் கலவரம்: 42 பேர் பலி
» எகிப்தில் மீண்டும் கலவரம்: பலர் படுகாயம்
» எகிப்தில் வாக்கு பதிவை தொடர்ந்து மீண்டும் கலவரம்
» டில்லி மேல் நீதிமன்ற வளாகத்தில் குண்டுவெடிப்பு: 12 பேர் பலி, 55க்கும் மேற்பட்டோர் காயம்
» கராச்சியில் மீண்டும் கலவரம்: 42 பேர் பலி
» எகிப்தில் மீண்டும் கலவரம்: பலர் படுகாயம்
» எகிப்தில் வாக்கு பதிவை தொடர்ந்து மீண்டும் கலவரம்
» டில்லி மேல் நீதிமன்ற வளாகத்தில் குண்டுவெடிப்பு: 12 பேர் பலி, 55க்கும் மேற்பட்டோர் காயம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|