Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
காமா’ (மிaசீசீa) கதிரால் பூமிக்கு ஆபத்து
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
காமா’ (மிaசீசீa) கதிரால் பூமிக்கு ஆபத்து
காமா’ (மிaசீசீa) கதிரால் பூமிக்கு ஆபத்து
விண்வெளியில் இரு நட்சத்திரங்கள் மோதியதால் ஏற்பட்ட ‘காமா’ (மிaசீசீa) கதிர்வீச்சால் பூமிக்கு கடும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மோதிய இரு நட்சத்திரங்க ளாலேயே இந்த அபாயம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர். எனினும் தற்போதைய விஞ்ஞான அறிவினால் ‘கம்மா’ கதிர்வீச்சின் சக்தி குறித்து கணிக்க முடியா துள்ளதாக இது குறித்த ஆய்வு நடத்தும் ஹவார்ட்டஸ் மித்ஸன் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் ‘காமா’ கதிர்வீச்சு மின்சக்தியை விடவும் 100 மில்லியன் மடங்கு வலுவானது என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இந்த கதிர் மருத்துவத்திற்காக பயன்படுத்தப்படும் எக்ஸ்ரே கதிரை விட 100 மில்லியன் மடங்கு சக்தி வாய்ந்தது என கூறப்படுகிறது.
இதன்படி நச்சுத்தன்மை வாய்ந்த இவற்றில் இருந்து ஏற்படும் கதிர்வீச்சினால் பூமி அழியும் ஆபத்து உண்டாகும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இதற்கு முன்பு மேற்கொண்ட ஆய்வில் ‘காமா’ கதிர்களின் கதிர்வீச்சு பூமியின் மேற்பரப்பில் உள்ள ஓசோன் படலத்தை முழுமையாக வற்றிப் போகச்செய்யும். இதனால் சூரியனின் ஆல்ட்ரா வயலட் கதிர்கள் உறிஞ்சி தடுக்கப்படாமல் வாழும் உயிரினங்களின் மரபு தன்மையில் மாற்றம் ஏற்பட்டு அவை அழியும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கி. பி. 1054 ஆம் ஆண்டிலேயே இரு நட்சத்திரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பிரமாண்ட வெடிப்பு ஏற்பட்டது.இதனால் பூமியில் பகல் வேளையிலும் சக்திவாய்ந்த ஒளிப்பிளம்பு பல மாதங்கள் நீடித்ததாக வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
விண்வெளியில் இரு நட்சத்திரங்கள் மோதியதால் ஏற்பட்ட ‘காமா’ (மிaசீசீa) கதிர்வீச்சால் பூமிக்கு கடும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மோதிய இரு நட்சத்திரங்க ளாலேயே இந்த அபாயம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர். எனினும் தற்போதைய விஞ்ஞான அறிவினால் ‘கம்மா’ கதிர்வீச்சின் சக்தி குறித்து கணிக்க முடியா துள்ளதாக இது குறித்த ஆய்வு நடத்தும் ஹவார்ட்டஸ் மித்ஸன் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் ‘காமா’ கதிர்வீச்சு மின்சக்தியை விடவும் 100 மில்லியன் மடங்கு வலுவானது என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இந்த கதிர் மருத்துவத்திற்காக பயன்படுத்தப்படும் எக்ஸ்ரே கதிரை விட 100 மில்லியன் மடங்கு சக்தி வாய்ந்தது என கூறப்படுகிறது.
இதன்படி நச்சுத்தன்மை வாய்ந்த இவற்றில் இருந்து ஏற்படும் கதிர்வீச்சினால் பூமி அழியும் ஆபத்து உண்டாகும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இதற்கு முன்பு மேற்கொண்ட ஆய்வில் ‘காமா’ கதிர்களின் கதிர்வீச்சு பூமியின் மேற்பரப்பில் உள்ள ஓசோன் படலத்தை முழுமையாக வற்றிப் போகச்செய்யும். இதனால் சூரியனின் ஆல்ட்ரா வயலட் கதிர்கள் உறிஞ்சி தடுக்கப்படாமல் வாழும் உயிரினங்களின் மரபு தன்மையில் மாற்றம் ஏற்பட்டு அவை அழியும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கி. பி. 1054 ஆம் ஆண்டிலேயே இரு நட்சத்திரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பிரமாண்ட வெடிப்பு ஏற்பட்டது.இதனால் பூமியில் பகல் வேளையிலும் சக்திவாய்ந்த ஒளிப்பிளம்பு பல மாதங்கள் நீடித்ததாக வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» வானில் 2 நட்சத்திரங்கள் மோதல் `காமா' கதிர்களால் பூமிக்கு கடும் ஆபத்து
» ஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து
» ஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து
» மின்னலினால் பூமிக்கு நன்மையும் விளைகின்றது...
» விண்வெளியிலிருந்து பூமிக்கு பாயத் துணியும் நபர்!
» ஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து
» ஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து
» மின்னலினால் பூமிக்கு நன்மையும் விளைகின்றது...
» விண்வெளியிலிருந்து பூமிக்கு பாயத் துணியும் நபர்!
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|