Latest topics
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:56
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
சில பொன்மொழிகள் ...... உங்களுக்காக .......
+2
ADNAN
nazimudeen
6 posters
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
சில பொன்மொழிகள் ...... உங்களுக்காக .......
1.
அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம்
மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைத்தட்டி வரவேற்கிறது.
2. கற்ற அறிவையும், பெற்ற
செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காக செலவிடுவதே சிறந்தது.
3.
நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை முதலில்
புரிந்து கொள்ள வேண்டும்.
4. நம்பிக்கை குறையும் போது தான் ஒவ்வொரு மனிதனும்
நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான்.
5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு
வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். ஆனால், சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும்
உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.
6. மகிழ்ச்சி என்ற உணர்ச்சி
மட்டும் இல்லாவிட்டால் வாழ்க்கை என்பது சுமக்க இயலாத பெரும் சுமையாகியிருக்கும்.
7. உலகம் ஒரு விசித்திரமான
கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்து தேர்வு வைப்பது இல்லை. தேர்வுக்குப் பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.
8. சிக்கனம் என்பது
ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது
அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது
ஆகும்.
9. எதை இழந்தீர்கள் என்பதல்ல
முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.
10.
அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல;
விடாமுயற்சியினால் தான் செய்யப்பட்டவை.
11. முன்நோக்கி செல்லும் போது
கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.
12.
ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும்
மனதில் நிம்மதி இருக்காது.
13. எல்லோரையும் நம்புவது
அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.
14.
எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம்,
இன்னொன்று மெளனம்.
15. எல்லோரும் தம்மை விட்டு
விட்டு வேறு யாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.
16. ஆசையில்லாத
முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையாலும் பயனில்லை.
17. செயல் புரியாத மனிதனுக்கு
தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.
18. சண்டைக்குப் பின் வரும்
சமாதானத்தைவிட, என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான் வேண்டும்.
19. நேற்றைய பொழுதும் நிஜமில்லை;
நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.
20.
மகிழ்ச்சியாய் ...., நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.
21. பழமையைப் பற்றி ஒன்றுமே
தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.
22. வாசிப்புப்
பழக்கம் என்பது அருமையான ருசி; அழகான பசி. ஒரு முறை சுவைத்துப்
பழகிவிட்டால் அது தொடர்கதையாகி விடும்.
23. நீங்கள் விரும்புவது
ஒருவேளை உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். ஆனால், உங்களுக்குத்
தகுதியானது கண்டிப்பாகக் கிடைத்தே தீரும்.
24. அறிவு ஒன்றுதான் அச்சத்தை
முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும்
அகன்றுவிடும்.
25. தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி
அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.
--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
Re: சில பொன்மொழிகள் ...... உங்களுக்காக .......
ஒரு மனிதனுக்கு அவசியம் தேவையான அறிவுரைகளை தந்தமைக்க நன்றி
:’|: :’|: :’|: :’|:
:’|: :’|: :’|: :’|:
ADNAN- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30
Re: சில பொன்மொழிகள் ...... உங்களுக்காக .......
அனைத்தும் பொன் மொழிகளே சகோ மிக்க நன்றி பகிர்ந்தமைக்கு
இது போன்ற பயனுள்ள தகவல்களை உங்களிடம் இருந்து இன்னும் எதிர் பார்க்கிறோம் என்றும் நன்றியுடன்
நண்பன்
இது போன்ற பயனுள்ள தகவல்களை உங்களிடம் இருந்து இன்னும் எதிர் பார்க்கிறோம் என்றும் நன்றியுடன்
நண்பன்
Last edited by நண்பன் on Tue 11 Oct 2011 - 17:32; edited 1 time in total
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சில பொன்மொழிகள் ...... உங்களுக்காக .......
சகோதரரே! மீண்டும் அவ்வாக்கியங்களை வாசியுங்கள்.
"ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது"
சரியாகவே எழுதப் பட்டுள்ளது!!
--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
"ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது"
சரியாகவே எழுதப் பட்டுள்ளது!!
--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
Re: சில பொன்மொழிகள் ...... உங்களுக்காக .......
மிக்க நன்றி தவறு என்னுடயதுதான் திருத்திக்கொண்டேன்nazimudeen wrote:சகோதரரே! மீண்டும் அவ்வாக்கியங்களை வாசியுங்கள்.
"ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது"
சரியாகவே எழுதப் பட்டுள்ளது!!
--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சில பொன்மொழிகள் ...... உங்களுக்காக .......
அத்தனையும் பொன்னான மொழிகளே பகிர்ந்தளித்தமைக்கு நன்றி தோழரே..
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: சில பொன்மொழிகள் ...... உங்களுக்காக .......
அத்தனை மொழிகளும் முத்தான மொழிகள். :)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» உங்களுக்காக.....
» ஆப்கானிஸ்தானிலிருந்து உங்களுக்காக
» உங்களுக்காக சில மணித்துளிகள் ...!
» உங்களுக்காக ஒரு INFORMATION..
» டாக்டர் உங்களுக்காக காத்திருக்கிறார்...!
» ஆப்கானிஸ்தானிலிருந்து உங்களுக்காக
» உங்களுக்காக சில மணித்துளிகள் ...!
» உங்களுக்காக ஒரு INFORMATION..
» டாக்டர் உங்களுக்காக காத்திருக்கிறார்...!
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|