Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
யாருடைய ஆதரவும் இன்றி கொழும்பு மாநகரசபையை பரிபாலனம் செய்யமுடியும்: மேயர் முஸம்மில் விஷேட செவ்வி
Page 1 of 1
யாருடைய ஆதரவும் இன்றி கொழும்பு மாநகரசபையை பரிபாலனம் செய்யமுடியும்: மேயர் முஸம்மில் விஷேட செவ்வி
கொழும்பு மாநகரசபையை வெற்றிகொண்டுள்ள நாங்கள், மாநகரசபையை யாருடைய ஆதரவும் இன்றி தனியாக பரிபாலனம் செய்யக்கூடிய வசதிகள் இருக்கின்றன. அரசாங்கமோ அல்லது ஏனைய கட்சிகளோ சேர்ந்து எமது மாநகரசபையைக் கவிழ்க்க முடியாது என்று ஐக்கிய தேசியக்கட்சி சார்பில் கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் மேயர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்ற ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்தார்.
பல்வேறு போட்டிகளுக்கு மத்தியில் நடைபெற்று முடிவடைந்துள்ள கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி சார்பில் மேயர் வேட்பாளராக போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ள எம்.ஜே.எம். முஸம்மில் வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் வழங்கிய செவ்வியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
பல்வேறு போட்டிகளுக்கு மத்தியில் நடைபெற்று முடிவடைந்துள்ள கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி சார்பில் மேயர் வேட்பாளராக போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ள எம்.ஜே.எம். முஸம்மில் வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் வழங்கிய செவ்வியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
Last edited by முனாஸ் சுலைமான் on Thu 13 Oct 2011 - 6:43; edited 1 time in total
Re: யாருடைய ஆதரவும் இன்றி கொழும்பு மாநகரசபையை பரிபாலனம் செய்யமுடியும்: மேயர் முஸம்மில் விஷேட செவ்வி
கேள்வி: உள்ளுராட்சிமன்றத் தேர்தல் பெறுபேறுகள் தொடர்பில் உங்கள் கருத்து என்ன?
இந்தத் தேர்தலில், மக்களின் ஜனநாயகம், உரிமைகளை பறிப்பதற்கு அரசாங்கம் செய்த அத்தனை செயல்களுக்கும் மக்கள் பதிலளித்துள்ளார்கள். எவ்வித பயமுன்றி தைரியமாக வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி. மக்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும். அரசின் அதிகாரங்களுக்கு பயந்து வாழக் கூடாது.
அவர்களது உரிமைகளை பாதுகாத்துக்கொள்வோம். அவர்களுக்கும் கொழும்பு நகரில் வாழக்கூடிய உரிமை உண்டு. அந்தப் பாதுகாப்பை நாங்கள் மக்களுக்கு வழங்குவோம். அதேபோல், நாங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மீறி நடக்கமாட்டோம். அவற்றை நிறைவேற்றுவோம். மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்றவாறு செயற்படுவோம்.
கேள்வி: எதிர்க்கட்சியாக இருக்கும் நீங்கள் அரசுடன் இணைந்து எவ்வாறு செயற்படுவீர்கள்?
நிச்சயமாக ஆளுங்கட்சி, ஒன்றை அறிந்து கொள்ளவேண்டும். ஆளுங்கட்சிக்கும் மக்கள் அதிகளவு வாக்களித்துள்ளனர். ஆகவே, எங்களுடைய பரிபாலனத்திற்கு அவர்கள் தடங்கலாக இருந்தால் அவர்களுக்கு வாக்களித்தவர்களும் அந்த அநீதியை அனுபவிக்க வேண்டும். தேர்தல் முடிவடைந்து விட்டது.
இப்போது கொழும்பு மாநகர சபையிலே மக்களுக்கு தேவையான ஒரு கட்சியை தேவையானவர்களை அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள். எனவே அந்த மக்களுக்கு எங்களுடைய சேவையை நிச்சயமாக வழங்குவோம்.
கேள்வி: கொழும்பு நகரை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் குடியிருப்புகள் சிலவற்றை அகற்றி அதற்கான மாற்று நடைமுறைகளை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?
அழகுபடுத்தும் திட்டம் என்பது மாநகரசபை உதவிகளால்தான் இடம்பெறுகின்றது. நகரத்திலே அலங்கரிப்பு என்று சொன்னால், அது தேர்தல் பிரசாரத்தின் போது சொல்லியிருந்தோம்.
இந்த அலங்கரிப்புக்கு எந்தவொரு எதிர்ப்பும் கிடையாது. ஆனால், அந்த அலங்கரிப்பு ஒரு சில சாராருக்கு மாத்திரம் அனுபவிக்க முடியாது. அதே சமயத்தில் மக்கள் மிக நெருக்கடியாக வாழ்கின்றவர்களுக்கும் இந்த அலங்கரிப்பு வழங்க வேண்டும். அதனால் அலங்கரிப்பு வேலைத்திட்டம் எல்லோரும் சமமாக அனுபவிக்க கூடியவையாக சகலரும் பிரயோசனப்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும்.
இந்தத் தேர்தலில், மக்களின் ஜனநாயகம், உரிமைகளை பறிப்பதற்கு அரசாங்கம் செய்த அத்தனை செயல்களுக்கும் மக்கள் பதிலளித்துள்ளார்கள். எவ்வித பயமுன்றி தைரியமாக வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி. மக்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும். அரசின் அதிகாரங்களுக்கு பயந்து வாழக் கூடாது.
அவர்களது உரிமைகளை பாதுகாத்துக்கொள்வோம். அவர்களுக்கும் கொழும்பு நகரில் வாழக்கூடிய உரிமை உண்டு. அந்தப் பாதுகாப்பை நாங்கள் மக்களுக்கு வழங்குவோம். அதேபோல், நாங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மீறி நடக்கமாட்டோம். அவற்றை நிறைவேற்றுவோம். மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்றவாறு செயற்படுவோம்.
கேள்வி: எதிர்க்கட்சியாக இருக்கும் நீங்கள் அரசுடன் இணைந்து எவ்வாறு செயற்படுவீர்கள்?
நிச்சயமாக ஆளுங்கட்சி, ஒன்றை அறிந்து கொள்ளவேண்டும். ஆளுங்கட்சிக்கும் மக்கள் அதிகளவு வாக்களித்துள்ளனர். ஆகவே, எங்களுடைய பரிபாலனத்திற்கு அவர்கள் தடங்கலாக இருந்தால் அவர்களுக்கு வாக்களித்தவர்களும் அந்த அநீதியை அனுபவிக்க வேண்டும். தேர்தல் முடிவடைந்து விட்டது.
இப்போது கொழும்பு மாநகர சபையிலே மக்களுக்கு தேவையான ஒரு கட்சியை தேவையானவர்களை அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள். எனவே அந்த மக்களுக்கு எங்களுடைய சேவையை நிச்சயமாக வழங்குவோம்.
கேள்வி: கொழும்பு நகரை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் குடியிருப்புகள் சிலவற்றை அகற்றி அதற்கான மாற்று நடைமுறைகளை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?
அழகுபடுத்தும் திட்டம் என்பது மாநகரசபை உதவிகளால்தான் இடம்பெறுகின்றது. நகரத்திலே அலங்கரிப்பு என்று சொன்னால், அது தேர்தல் பிரசாரத்தின் போது சொல்லியிருந்தோம்.
இந்த அலங்கரிப்புக்கு எந்தவொரு எதிர்ப்பும் கிடையாது. ஆனால், அந்த அலங்கரிப்பு ஒரு சில சாராருக்கு மாத்திரம் அனுபவிக்க முடியாது. அதே சமயத்தில் மக்கள் மிக நெருக்கடியாக வாழ்கின்றவர்களுக்கும் இந்த அலங்கரிப்பு வழங்க வேண்டும். அதனால் அலங்கரிப்பு வேலைத்திட்டம் எல்லோரும் சமமாக அனுபவிக்க கூடியவையாக சகலரும் பிரயோசனப்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும்.
Re: யாருடைய ஆதரவும் இன்றி கொழும்பு மாநகரசபையை பரிபாலனம் செய்யமுடியும்: மேயர் முஸம்மில் விஷேட செவ்வி
நாங்கள் உங்கள் யாரையுமே நீங்கள் இருக்கும் இடத்தை விட்டு வெளியேற்றமாட்டோம் என இந்தத் தேர்தலில் அரசாங்கம் மக்களுக்கு தெட்டத்தெளிவாக வலியுறுத்தி கூறியுள்ளது. இது அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி.
நாங்களும் அதே வாக்குறுதியைக் கொடுத்துள்ளளோம். ஆகவே, அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை அவர்களுக்கு மீற முடியாது. மக்கள் அவர்கள் இப்போது தங்கியிருக்கும் இடங்களிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றும் நடவடிக்கை இந்தத் தேர்தல் மூலம் மாற்றப்பட்டுள்ளது. அந்தப் பிரச்சினைக்கு இனி இடமில்லை. எங்களால் கூடுமானளவு உதவிகளை செய்வோம்.
கேள்வி: அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் ஜனநாயக மக்கள் முன்னணியுடன் கலந்துரையாடவுள்ளதாக உங்களது கட்சி அறிவித்துள்ளது. இதன் உண்மை நிலை தொடர்பில் விளக்கமுடியுமா?
இந்த மாநகரசபையை வெற்றிகொண்டுள்ள நாங்கள், யாருடைய ஆதரவும் இல்லாமல் தனியாக பரிபாலனம் செய்யக்கூடிய வசதிகள் இருக்கின்றன. அதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்த மாநகரசபையை வெற்றிகொள்வதில் எங்களுக்குக் கிடைத்த வாக்குகள், ஆசனங்கள் மூலம் செயல்படுத்த, வழிபடுத்த முடியும். இதற்கு எவ்வித தடங்கலும் இல்லை.
எங்களுடன் யாரும் வந்து ஒத்துழைத்து எங்களுக்கு எந்த சிறுபான்மைக் கட்சிகளும் ஆதரவளிக்கலாம். நாங்கள் அவர்களிடம் ஆதரவு கேட்போம்.
அவர்கள் ஆதரவளிக்கத் தயார் என்று சொன்னால் அதை நாங்கள் ஏற்றுக்கொண்டு அவர்களோடு இணைந்து செயற்படுவதற்கு எங்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை.
இந்த மாநகரசபையை வழிநடத்துவதற்கு எங்களுக்கு போதுமான பெரும்பான்மை இருக்கின்றது. அரசாங்கமோஅல்லது ஏனைய கட்சிகளோ சேர்ந்து எமது மாநகரசபையை கவிழ்க்கமுடியாது என்றார்.
நாங்களும் அதே வாக்குறுதியைக் கொடுத்துள்ளளோம். ஆகவே, அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை அவர்களுக்கு மீற முடியாது. மக்கள் அவர்கள் இப்போது தங்கியிருக்கும் இடங்களிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றும் நடவடிக்கை இந்தத் தேர்தல் மூலம் மாற்றப்பட்டுள்ளது. அந்தப் பிரச்சினைக்கு இனி இடமில்லை. எங்களால் கூடுமானளவு உதவிகளை செய்வோம்.
கேள்வி: அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் ஜனநாயக மக்கள் முன்னணியுடன் கலந்துரையாடவுள்ளதாக உங்களது கட்சி அறிவித்துள்ளது. இதன் உண்மை நிலை தொடர்பில் விளக்கமுடியுமா?
இந்த மாநகரசபையை வெற்றிகொண்டுள்ள நாங்கள், யாருடைய ஆதரவும் இல்லாமல் தனியாக பரிபாலனம் செய்யக்கூடிய வசதிகள் இருக்கின்றன. அதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்த மாநகரசபையை வெற்றிகொள்வதில் எங்களுக்குக் கிடைத்த வாக்குகள், ஆசனங்கள் மூலம் செயல்படுத்த, வழிபடுத்த முடியும். இதற்கு எவ்வித தடங்கலும் இல்லை.
எங்களுடன் யாரும் வந்து ஒத்துழைத்து எங்களுக்கு எந்த சிறுபான்மைக் கட்சிகளும் ஆதரவளிக்கலாம். நாங்கள் அவர்களிடம் ஆதரவு கேட்போம்.
அவர்கள் ஆதரவளிக்கத் தயார் என்று சொன்னால் அதை நாங்கள் ஏற்றுக்கொண்டு அவர்களோடு இணைந்து செயற்படுவதற்கு எங்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை.
இந்த மாநகரசபையை வழிநடத்துவதற்கு எங்களுக்கு போதுமான பெரும்பான்மை இருக்கின்றது. அரசாங்கமோஅல்லது ஏனைய கட்சிகளோ சேர்ந்து எமது மாநகரசபையை கவிழ்க்கமுடியாது என்றார்.
Similar topics
» ஐ.தே.க. மேயர் வேட்பாளராக முஸம்மில்
» பொது பல சேனாவின் நிகழ்ச்சியில் கொழும்பு மேயர். – யாரை திருப்திப் படுத்த இந்த நாடகம்?
» மத்திய பட்ஜெட்: ஆதரவும் எதிர்ப்பும்
» அவசரகாலநிலை அடுத்த மாதம் நீக்கம்! பயங்கரவாத தடைச்சட்டத்தில் படையினருக்கு விஷேட அதிகாரங்கள்.
» கனி ஆதரவும் சலசலப்பும் - நக்கீரன்
» பொது பல சேனாவின் நிகழ்ச்சியில் கொழும்பு மேயர். – யாரை திருப்திப் படுத்த இந்த நாடகம்?
» மத்திய பட்ஜெட்: ஆதரவும் எதிர்ப்பும்
» அவசரகாலநிலை அடுத்த மாதம் நீக்கம்! பயங்கரவாத தடைச்சட்டத்தில் படையினருக்கு விஷேட அதிகாரங்கள்.
» கனி ஆதரவும் சலசலப்பும் - நக்கீரன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|