Latest topics
» பல்சுவைby rammalar Yesterday at 19:42
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
பெற்ற பிள்ளையிருந்தும் நடுத்தெருவில் அனாதை பிணமாக கிடந்த தொழிலதிபர்
4 posters
Page 1 of 1
பெற்ற பிள்ளையிருந்தும் நடுத்தெருவில் அனாதை பிணமாக கிடந்த தொழிலதிபர்
சென்னை: நிர்கதியாக விடப்பட்ட முன்னாள் ரியல் எஸ்டேட் அதிபர், சாலையில் அனாதை பிணமானார். பல லட்சம் ரூபாய் கடன் காரணமாக, மகன் மற்றும் உறவினர்கள், அவரின் உடலை வாங்க மறுத்ததால், தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், தொழிலதிபர் உடலை அடக்கம் செய்ய, திருவான்மியூர் போலீசார் முயற்சித்து வருகின்றனர்.
சென்னை மேற்குமாம்பலம், ஆர்.கே.புரம், இரண்டாவது தெருவை சேர்ந்தவர் ரகு(53). இவரது மனைவி லட்சுமி. குடும்ப பிரச்னை காரணமாக, லட்சுமி கணவரை பிரிந்து மும்பையில் உள்ள மகளுடன் வசித்து வருகிறார். ரகுவின் தாய் சரஸ்வதி, சகோதரி ராதா, மகன் வினய்(22) ஆகியோர், திருவான்மியூர், மாலாபி அவென்யூவில் வசித்து வருகின்றனர். வினய் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ரகு முன்பு ரியல் எஸ்டேட் தொழில் பார்த்துவந்தார். அதில் ஏற்பட்ட பலத்த நஷ்டம் காரணமாக, 27 லட்சம் ரூபாய் கடன் ஏற்பட்டது. வீடுகட்ட பணம் கொடுத்தவர்கள் தொடுத்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி., பிரிவில் நிலுவையில் உள்ளது.
சொத்து, பணம் ஆகியவற்றை இழந்ததால், குடும்பத்தினரால் தள்ளி வைக்கப்பட்ட ரகு, அனாதையாக திருவான்மியூர் வடக்கு மாட வீதி சாலையில் திரிந்தார். அவருக்கு, கடந்த 10ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், குளக்கரை சாலையில் மயங்கி விழுந்தார். அருகில் இருந்த பொதுமக்கள் 108 க்கு போன் செய்தனர். ஆம்புலன்ஸ் மூலம் அவர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்குள்ள டாக்டர்கள், ரகு அனாதை என்பதால், சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து, மீண்டும் குளக்கரை பகுதியில் இறக்கிவிடப்பட்டார்.
இந்நிலையில், அவரின் உடல் நிலை மேலும் மோசமானது. ரகுவின் நிலை குறித்து, திருவான்மியூரில் உள்ள உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் யாரும் வந்து பார்க்கவில்லை. ரகுவின் நெருங்கிய நண்பரான பெருங்குடி, ரத்னமணி நகரில் வசிக்கும் ரவி என்பவர், தகவலறிந்து, மீண்டும் இலவச ஆம்புலன்ஸ் மூலம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி கடந்த 11ம் தேதி மாலை ரகு இறந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிந்து, ரகுவின் மகன் வினயை தொடர்பு கொண்டு உடலை பெற்றுச் செல்லும் படி கூறினர். ஆனால், வினயோ," என் தந்தைக்கு எந்த சொத்தும் கிடையாது. அவருக்கு பல லட்சம் ரூபாய் கடன் தான் உள்ளது. அவரது உடலை வாங்கி அடக்கம் செய்தால், கடன் காரர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிவரும். மேலும், என் தந்தை எங்களிடம் இருந்து பிரிந்து வாழ்ந்தார். அதனால், அவரது உடலை நான் வாங்க மாட்டேன்' என மறுத்ததோடு, போலீசாருக்கு கடிதம் எழுதி கொடுத்துவிட்டு விலகினார். மனைவி, மகன், மகள், உறவினர்கள் இருந்தும், அனாதை பிணமாகிப்போன ரகுவின் உடலை என்ன செய்வது என தெரியாமல் போலீசார் தவித்து வருகின்றனர். அனாதை உடல்களை அடக்கம் செய்யும் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் அடக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
நன்றி தினமலர்
சென்னை மேற்குமாம்பலம், ஆர்.கே.புரம், இரண்டாவது தெருவை சேர்ந்தவர் ரகு(53). இவரது மனைவி லட்சுமி. குடும்ப பிரச்னை காரணமாக, லட்சுமி கணவரை பிரிந்து மும்பையில் உள்ள மகளுடன் வசித்து வருகிறார். ரகுவின் தாய் சரஸ்வதி, சகோதரி ராதா, மகன் வினய்(22) ஆகியோர், திருவான்மியூர், மாலாபி அவென்யூவில் வசித்து வருகின்றனர். வினய் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ரகு முன்பு ரியல் எஸ்டேட் தொழில் பார்த்துவந்தார். அதில் ஏற்பட்ட பலத்த நஷ்டம் காரணமாக, 27 லட்சம் ரூபாய் கடன் ஏற்பட்டது. வீடுகட்ட பணம் கொடுத்தவர்கள் தொடுத்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி., பிரிவில் நிலுவையில் உள்ளது.
சொத்து, பணம் ஆகியவற்றை இழந்ததால், குடும்பத்தினரால் தள்ளி வைக்கப்பட்ட ரகு, அனாதையாக திருவான்மியூர் வடக்கு மாட வீதி சாலையில் திரிந்தார். அவருக்கு, கடந்த 10ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், குளக்கரை சாலையில் மயங்கி விழுந்தார். அருகில் இருந்த பொதுமக்கள் 108 க்கு போன் செய்தனர். ஆம்புலன்ஸ் மூலம் அவர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்குள்ள டாக்டர்கள், ரகு அனாதை என்பதால், சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து, மீண்டும் குளக்கரை பகுதியில் இறக்கிவிடப்பட்டார்.
இந்நிலையில், அவரின் உடல் நிலை மேலும் மோசமானது. ரகுவின் நிலை குறித்து, திருவான்மியூரில் உள்ள உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் யாரும் வந்து பார்க்கவில்லை. ரகுவின் நெருங்கிய நண்பரான பெருங்குடி, ரத்னமணி நகரில் வசிக்கும் ரவி என்பவர், தகவலறிந்து, மீண்டும் இலவச ஆம்புலன்ஸ் மூலம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி கடந்த 11ம் தேதி மாலை ரகு இறந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிந்து, ரகுவின் மகன் வினயை தொடர்பு கொண்டு உடலை பெற்றுச் செல்லும் படி கூறினர். ஆனால், வினயோ," என் தந்தைக்கு எந்த சொத்தும் கிடையாது. அவருக்கு பல லட்சம் ரூபாய் கடன் தான் உள்ளது. அவரது உடலை வாங்கி அடக்கம் செய்தால், கடன் காரர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிவரும். மேலும், என் தந்தை எங்களிடம் இருந்து பிரிந்து வாழ்ந்தார். அதனால், அவரது உடலை நான் வாங்க மாட்டேன்' என மறுத்ததோடு, போலீசாருக்கு கடிதம் எழுதி கொடுத்துவிட்டு விலகினார். மனைவி, மகன், மகள், உறவினர்கள் இருந்தும், அனாதை பிணமாகிப்போன ரகுவின் உடலை என்ன செய்வது என தெரியாமல் போலீசார் தவித்து வருகின்றனர். அனாதை உடல்களை அடக்கம் செய்யும் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் அடக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
நன்றி தினமலர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெற்ற பிள்ளையிருந்தும் நடுத்தெருவில் அனாதை பிணமாக கிடந்த தொழிலதிபர்
மகனை :#.: :#.: :#.:
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
அர்சாத்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 0
Re: பெற்ற பிள்ளையிருந்தும் நடுத்தெருவில் அனாதை பிணமாக கிடந்த தொழிலதிபர்
@. @.அர்சாத் wrote:அன்பு wrote:மகனை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பூட்டிய வீட்டுக்குள் 8 ஆண்டுகளாக பிணமாக கிடந்த பெண்.
» பெற்ற மகன் விரட்டியதால் அனாதையாக வீதியோரத்தில் கிடந்த பரிதாபத் தாய்! மதுரையில் சம்பவம்!
» லண்டன்: ஐபோனுடன் பாத்ரூம் சென்றவர் பிணமாக திரும்பி வந்த பரிதாபம்
» அனாதை டாக்டர்
» அனாதை குழந்தையம்மா ...........
» பெற்ற மகன் விரட்டியதால் அனாதையாக வீதியோரத்தில் கிடந்த பரிதாபத் தாய்! மதுரையில் சம்பவம்!
» லண்டன்: ஐபோனுடன் பாத்ரூம் சென்றவர் பிணமாக திரும்பி வந்த பரிதாபம்
» அனாதை டாக்டர்
» அனாதை குழந்தையம்மா ...........
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|