சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 6
by rammalar Today at 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Today at 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52

» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

மய்யித் இருக்குமிடத்திற்கு ஆஜரானால் மய்யித்தின் கண்களை மூடி விடுவதும் அதற்காக துஆ செய்வதும் Khan11

மய்யித் இருக்குமிடத்திற்கு ஆஜரானால் மய்யித்தின் கண்களை மூடி விடுவதும் அதற்காக துஆ செய்வதும்

4 posters

Go down

மய்யித் இருக்குமிடத்திற்கு ஆஜரானால் மய்யித்தின் கண்களை மூடி விடுவதும் அதற்காக துஆ செய்வதும் Empty மய்யித் இருக்குமிடத்திற்கு ஆஜரானால் மய்யித்தின் கண்களை மூடி விடுவதும் அதற்காக துஆ செய்வதும்

Post by Inudeen Fri 14 Oct 2011 - 9:43

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் அபூஸலமா (மரணத்தருவாயிலிருந்த
போது)விடம் நுழைந்(அருகில் வந்)தார்கள். அவரது பார்வை மேல் நோக்கி விட்டது. ஆகவே
அதை ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் மூடினார்கள். அதன்பிறகு “நிச்சயமாக உயிர்
கைப்பற்றப்பட்டு விட்டால் பார்வை அதை தொடர்கிறது”1 எனக்கூறினார்கள். (உடனே) அவர்
குடும்பத்தவர்களிலுள்ள மக்கள் பெரும் சப்தமிட்டனர். அப்போது (உங்களுக்காக)
நலவானவற்றைக் கொண்டே தவிர துஆ செய்யாதீர்கள், ஏனெனில் அமரர்கள் உங்களது கூற்றுக்கு
ஆமீன் கூறுகிறார்கள் எனக்கூறினார்கள்.

அதன்பிறகு “யா அல்லாஹ்! அபூஸலாமாவிற்கு பாவமன்னிப்புச் செய்வாயாக நேர்வழி
பெற்றவர்களில் அவரது தரத்தை உயர்த்துவாயாக. மீதமிருப்பவர்களில் அவருக்குப்பிறகு
அவரை (இழந்தற்குரிய) பகரத்தை நல்குவாயாக அகிலங்களின் இரட்சகனே! எங்களுக்கும்
அவருக்கும் பாவமன்னிப்புச் செய்வாயாக அவரது கப்ரில் அவருக்கு விஸ்தீரனத்தை நல்கி
அதில் ஒளியை ஆக்குவாயாக” எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர் : உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா

குறிப்பு : 1. உயிர் இறுதியாக உடலிருந்து கண்கள் வழியாகவே வெளியேறுகிறது. அவ்வாறு
வெளிப்பட்ட உயிரை கண்கள் பார்த்தவாறு நின்று விடுகிறது.
Inudeen
Inudeen
புதுமுகம்

பதிவுகள்:- : 257
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

மய்யித் இருக்குமிடத்திற்கு ஆஜரானால் மய்யித்தின் கண்களை மூடி விடுவதும் அதற்காக துஆ செய்வதும் Empty Re: மய்யித் இருக்குமிடத்திற்கு ஆஜரானால் மய்யித்தின் கண்களை மூடி விடுவதும் அதற்காக துஆ செய்வதும்

Post by Inudeen Fri 14 Oct 2011 - 9:54

“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் இறப்பெய்திய போது (யமன்
நாட்டைச் சேர்ந்த போர்வைகளில் ஒரு போர்வையை) துணியைக்கொண்டு மறைத்து (மூடி)
வைக்கப்பட்டிருந்தார்கள்” என மூஃமின்களின் அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்
கூறுகிறார்கள்.
Inudeen
Inudeen
புதுமுகம்

பதிவுகள்:- : 257
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

மய்யித் இருக்குமிடத்திற்கு ஆஜரானால் மய்யித்தின் கண்களை மூடி விடுவதும் அதற்காக துஆ செய்வதும் Empty Re: மய்யித் இருக்குமிடத்திற்கு ஆஜரானால் மய்யித்தின் கண்களை மூடி விடுவதும் அதற்காக துஆ செய்வதும்

Post by பானுஷபானா Fri 14 Oct 2011 - 11:13

மய்யித் இருக்குமிடத்திற்கு ஆஜரானால் மய்யித்தின் கண்களை மூடி விடுவதும் அதற்காக துஆ செய்வதும் 480414 மய்யித் இருக்குமிடத்திற்கு ஆஜரானால் மய்யித்தின் கண்களை மூடி விடுவதும் அதற்காக துஆ செய்வதும் 480414 மய்யித் இருக்குமிடத்திற்கு ஆஜரானால் மய்யித்தின் கண்களை மூடி விடுவதும் அதற்காக துஆ செய்வதும் 517195
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மய்யித் இருக்குமிடத்திற்கு ஆஜரானால் மய்யித்தின் கண்களை மூடி விடுவதும் அதற்காக துஆ செய்வதும் Empty Re: மய்யித் இருக்குமிடத்திற்கு ஆஜரானால் மய்யித்தின் கண்களை மூடி விடுவதும் அதற்காக துஆ செய்வதும்

Post by பர்ஹாத் பாறூக் Fri 14 Oct 2011 - 13:03

சிறந்த பதிவு பகிர்வுக்கு நன்றி
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

மய்யித் இருக்குமிடத்திற்கு ஆஜரானால் மய்யித்தின் கண்களை மூடி விடுவதும் அதற்காக துஆ செய்வதும் Empty Re: மய்யித் இருக்குமிடத்திற்கு ஆஜரானால் மய்யித்தின் கண்களை மூடி விடுவதும் அதற்காக துஆ செய்வதும்

Post by *சம்ஸ் Fri 14 Oct 2011 - 13:14

சிறந்த தகவலுக்கு நன்றி அண்ணா தொடருங்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மய்யித் இருக்குமிடத்திற்கு ஆஜரானால் மய்யித்தின் கண்களை மூடி விடுவதும் அதற்காக துஆ செய்வதும் Empty Re: மய்யித் இருக்குமிடத்திற்கு ஆஜரானால் மய்யித்தின் கண்களை மூடி விடுவதும் அதற்காக துஆ செய்வதும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum