Latest topics
» பல்சுவை _ ரசித்தவைby rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
எல்லோரும் மூழ்கி விட்டார்கள்
+2
நண்பன்
veel
6 posters
Page 1 of 1
எல்லோரும் மூழ்கி விட்டார்கள்
அவர் பயங்கர குடிகாரர்னு எதை வச்சு சொல்ற? அவர் வீட்டுக்கு பக்கத்துல அவரை நம்பி ஒரு ஊருகாய் கம்பெனியே இருக்குன்னா பாரேன். :!.: :!.:
குன்னக்குடி வைத்தியநாதன் வயலினை கேட்டிருக்கீங்களா?
நாம கேட்டா கொடுப்பாரா... :”: :”: :”:
உங்க வீட்டில் இன்று சாம்பாரா?
எப்படி கண்டுபிடித்தீர்கள்?
நான் மூக்காலும் உணர்ந்தவன். :%
வருடத்தில்,, எத்தனை மாதத்தில் 28 நாட்கள் உள்ளது?
:.”: :.”: எல்லாத மாதத்திலும் 28 நாள் உள்ளது.
கச்சேரிக்கு போனவர்கள் யாரும் திரும்பி வரவில்லை ஏன்?
இசையெனும் இன்ப வெள்ளத்தில் எல்லோரும் மூழ்கி விட்டார்கள். {))
மிகவும் மக்கான ஊர் எது? மாமண்டூர். :,;:
ஒரு குடிகாரன் கீழே குனிந்து எதையோ தேடிக் கொண்டிருந்தா ன். அதைக் கண்ட ஒருவன் நீ என்ன தேடுகிறாய்? என்று கேட்டான். என் கைக்கடிகாரம் கீழே விழுந்து விட்டது என்றான் குடிகாரன் வந்தவனும் தேடிப் பார்த்தான் கைக்கடிகாரம் அகப்படவில்லை.
உண்மையிலேயே - நீ கைக்கடிகாரத்தை தொலைத்தது உண்மையா
ஆமாம்
எங்கே தொலைத்தாய்?
அடுத்த தெருவில் தொலைத்தேன்.
அதை இங்கே ஏன் தேடுகிறாய்?
அந்த தெருவில் லைட் இல்லை வெளிச்சமும் இல்லை என்றான். குடிகாரன். :!.: :!.: :!.: :!.: :!.: :!.:
வேல்
குன்னக்குடி வைத்தியநாதன் வயலினை கேட்டிருக்கீங்களா?
நாம கேட்டா கொடுப்பாரா... :”: :”: :”:
உங்க வீட்டில் இன்று சாம்பாரா?
எப்படி கண்டுபிடித்தீர்கள்?
நான் மூக்காலும் உணர்ந்தவன். :%
வருடத்தில்,, எத்தனை மாதத்தில் 28 நாட்கள் உள்ளது?
:.”: :.”: எல்லாத மாதத்திலும் 28 நாள் உள்ளது.
கச்சேரிக்கு போனவர்கள் யாரும் திரும்பி வரவில்லை ஏன்?
இசையெனும் இன்ப வெள்ளத்தில் எல்லோரும் மூழ்கி விட்டார்கள். {))
மிகவும் மக்கான ஊர் எது? மாமண்டூர். :,;:
ஒரு குடிகாரன் கீழே குனிந்து எதையோ தேடிக் கொண்டிருந்தா ன். அதைக் கண்ட ஒருவன் நீ என்ன தேடுகிறாய்? என்று கேட்டான். என் கைக்கடிகாரம் கீழே விழுந்து விட்டது என்றான் குடிகாரன் வந்தவனும் தேடிப் பார்த்தான் கைக்கடிகாரம் அகப்படவில்லை.
உண்மையிலேயே - நீ கைக்கடிகாரத்தை தொலைத்தது உண்மையா
ஆமாம்
எங்கே தொலைத்தாய்?
அடுத்த தெருவில் தொலைத்தேன்.
அதை இங்கே ஏன் தேடுகிறாய்?
அந்த தெருவில் லைட் இல்லை வெளிச்சமும் இல்லை என்றான். குடிகாரன். :!.: :!.: :!.: :!.: :!.: :!.:
வேல்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: எல்லோரும் மூழ்கி விட்டார்கள்
ஒரு குடிகாரன் கீழே குனிந்து எதையோ தேடிக் கொண்டிருந்தா
ன். அதைக் கண்ட ஒருவன் நீ என்ன தேடுகிறாய்? என்று கேட்டான். என்
கைக்கடிகாரம் கீழே விழுந்து விட்டது என்றான் குடிகாரன் வந்தவனும் தேடிப்
பார்த்தான் கைக்கடிகாரம் அகப்படவில்லை.
உண்மையிலேயே - நீ கைக்கடிகாரத்தை தொலைத்தது உண்மையா
ஆமாம்
எங்கே தொலைத்தாய்?
அடுத்த தெருவில் தொலைத்தேன்.
அதை இங்கே ஏன் தேடுகிறாய்?
அந்த தெருவில் லைட் இல்லை வெளிச்சமும் இல்லை என்றான். குடிகாரன்.
இந்த இரண்டு பேரில் யார் வேலு?
ரொம்ப புதிசாலியாக யோசிக்கிறாங்களே
தண்ணி போட்டா இப்படித்தானோ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எல்லோரும் மூழ்கி விட்டார்கள்
வணக்கம்
நவீன . கட்டபொம்மன்
[color=#BF40FF][b]வானம் பொழிகிறது,
பூமி விளைகிறது....
உனக்கு ஏன் அனுப்பவென்டும் SMS?
என்னோட வீட்டுக்கு வந்தாயா?
செல் வாங்கி தந்தாயா?
சிம்கார்ட் கொடுத்தாயா?
பில் கட்டினாயா?
அல்லது
உன்னொடு கொஞ்சி விளையாடும் உன் கேர்ள் ப்ரெண்ட்ஸுக்கு என்னொட நம்பர் கொடுத்தாயா?
இல்லை மாமனா மச்சானா?
மானம் கெட்டவனே..
எடு உன் செல்லை,
போடு அதன் மேல் ஒரு பெரிய கல்லை..!!!
வேல்
நவீன . கட்டபொம்மன்
[color=#BF40FF][b]வானம் பொழிகிறது,
பூமி விளைகிறது....
உனக்கு ஏன் அனுப்பவென்டும் SMS?
என்னோட வீட்டுக்கு வந்தாயா?
செல் வாங்கி தந்தாயா?
சிம்கார்ட் கொடுத்தாயா?
பில் கட்டினாயா?
அல்லது
உன்னொடு கொஞ்சி விளையாடும் உன் கேர்ள் ப்ரெண்ட்ஸுக்கு என்னொட நம்பர் கொடுத்தாயா?
இல்லை மாமனா மச்சானா?
மானம் கெட்டவனே..
எடு உன் செல்லை,
போடு அதன் மேல் ஒரு பெரிய கல்லை..!!!
வேல்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: எல்லோரும் மூழ்கி விட்டார்கள்
veel wrote:வணக்கம்
நவீன . கட்டபொம்மன்
[color=#BF40FF]வானம் பொழிகிறது,
பூமி விளைகிறது....
உனக்கு ஏன் அனுப்பவென்டும் SMS?
என்னோட வீட்டுக்கு வந்தாயா?
செல் வாங்கி தந்தாயா?
சிம்கார்ட் கொடுத்தாயா?
பில் கட்டினாயா?
அல்லது
உன்னொடு கொஞ்சி விளையாடும் உன் கேர்ள் ப்ரெண்ட்ஸுக்கு என்னொட நம்பர் கொடுத்தாயா?
இல்லை மாமனா மச்சானா?
மானம் கெட்டவனே..
எடு உன் செல்லை,
போடு அதன் மேல் ஒரு பெரிய கல்லை..!!!
வேல்
[b]பாஸ் செல்போனை என்ன வென்னாலும் செஞ்சிக்கிருங்க..
ஆனா சிம்காட்ட மட்டும் எனக்கு தந்திடுங்க...
(கொஞ்சி விளையாடும் கேர்ள் பிரண்ட்ஸ் நம்பரெல்லாம் அதுல இருக்குமில்ல)
Re: எல்லோரும் மூழ்கி விட்டார்கள்
எனக்கு வேண்டாம் பர்ஹாதிற்கு கொடுங்கள் வேல் சிம்காட்டை :!.: :!.: அதன் பின் இவர் நிலை அய்யோ பாவம் :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: எல்லோரும் மூழ்கி விட்டார்கள்
உன்னொடு கொஞ்சி விளையாடும் உன் கேர்ள் ப்ரெண்ட்ஸுக்கு என்னொட நம்பர் கொடுத்தாயா?
இல்லை மாமனா மச்சானா?
மானம் கெட்டவனே..
எடு உன் செல்லை,
போடு அதன் மேல் ஒரு பெரிய கல்லை..!!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எல்லோரும் மூழ்கி விட்டார்கள்
நண்பன் wrote:உன்னொடு கொஞ்சி விளையாடும் உன் கேர்ள் ப்ரெண்ட்ஸுக்கு என்னொட நம்பர் கொடுத்தாயா?
இல்லை மாமனா மச்சானா?
மானம் கெட்டவனே..
எடு உன் செல்லை,
போடு அதன் மேல் ஒரு பெரிய கல்லை..!!!
போன்ல கல்லப்போடுறதிலயே நீங்களும் குறியா இருக்கிறீங்களே நண்பன்..
கேர்ள் ப்ரெண்ட்ஸ்ஸோட பேசுறான்னு பொறாமதானே...
Re: எல்லோரும் மூழ்கி விட்டார்கள்
நல்ல பிள்ளைகளை கெட விட மாட்டோம் எல்லாம் ஒரு நல்ல எண்ணம்தான்பர்ஹாத் பாறூக் wrote:நண்பன் wrote:உன்னொடு கொஞ்சி விளையாடும் உன் கேர்ள் ப்ரெண்ட்ஸுக்கு என்னொட நம்பர் கொடுத்தாயா?
இல்லை மாமனா மச்சானா?
மானம் கெட்டவனே..
எடு உன் செல்லை,
போடு அதன் மேல் ஒரு பெரிய கல்லை..!!!
போன்ல கல்லப்போடுறதிலயே நீங்களும் குறியா இருக்கிறீங்களே நண்பன்..
கேர்ள் ப்ரெண்ட்ஸ்ஸோட பேசுறான்னு பொறாமதானே...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எல்லோரும் மூழ்கி விட்டார்கள்
:kick: :”: :”:ஒரு குடிகாரன் கீழே குனிந்து எதையோ தேடிக் கொண்டிருந்தா ன். அதைக் கண்ட ஒருவன் நீ என்ன தேடுகிறாய்? என்று கேட்டான். என் கைக்கடிகாரம் கீழே விழுந்து விட்டது என்றான் குடிகாரன் வந்தவனும் தேடிப் பார்த்தான் கைக்கடிகாரம் அகப்படவில்லை.
உண்மையிலேயே - நீ கைக்கடிகாரத்தை தொலைத்தது உண்மையா
ஆமாம்
எங்கே தொலைத்தாய்?
அடுத்த தெருவில் தொலைத்தேன்.
அதை இங்கே ஏன் தேடுகிறாய்?
அந்த தெருவில் லைட் இல்லை வெளிச்சமும் இல்லை என்றான். குடிகாரன்.
Similar topics
» என்னை அடித்து விட்டார்கள்
» சிற்பம் செதுக்கி விட்டார்கள் வெண்ணை வைத்து
» ஆற்றில் மூழ்கி குடும்பஸ்தர் பலி
» எல்லோரும் சோம்பேறிகள்
» எல்லோரும் நலமா?
» சிற்பம் செதுக்கி விட்டார்கள் வெண்ணை வைத்து
» ஆற்றில் மூழ்கி குடும்பஸ்தர் பலி
» எல்லோரும் சோம்பேறிகள்
» எல்லோரும் நலமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|