Latest topics
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...by rammalar Today at 8:39 am
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 8:36 am
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 6:49 pm
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 2:24 pm
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 9:17 pm
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed May 08, 2024 8:55 pm
» சிறுகதை - காரணம்
by rammalar Wed May 08, 2024 8:18 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed May 08, 2024 7:16 pm
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed May 08, 2024 7:15 pm
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:10 pm
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed May 08, 2024 7:08 pm
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed May 08, 2024 7:04 pm
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:01 pm
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 12:30 am
» கதம்பம்
by rammalar Tue May 07, 2024 6:46 pm
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue May 07, 2024 6:32 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue May 07, 2024 5:46 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue May 07, 2024 5:42 pm
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue Apr 30, 2024 8:53 pm
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue Apr 30, 2024 3:34 pm
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue Apr 30, 2024 3:10 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue Apr 30, 2024 8:46 am
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue Apr 30, 2024 8:40 am
» பல சரக்கு
by rammalar Tue Apr 30, 2024 12:11 am
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon Apr 29, 2024 11:58 pm
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon Apr 29, 2024 9:31 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 8:30 pm
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 3:49 pm
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:42 pm
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:32 pm
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon Apr 29, 2024 9:55 am
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon Apr 29, 2024 9:46 am
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun Apr 28, 2024 11:56 pm
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun Apr 28, 2024 11:27 pm
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun Apr 28, 2024 8:22 pm
வேலை வாய்ப்பு கோரி 86 நாடுகளில் போராட்டம்; ரோம் நகரில் வன்முறை
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
வேலை வாய்ப்பு கோரி 86 நாடுகளில் போராட்டம்; ரோம் நகரில் வன்முறை
உலக நாடுகளில் சில நிறுவனங்களின் ஆதிக்க போக்கினால் வேலை இல்லா
திண்டாட்டம் பெருகி வருகிறது. மேலும் அரசாங்கங்களும் செலவுகளை
குறைப்பதற்காக மக்களுக்கு வழங்கி வரும் சலுகைகளை நிறுத்தி வருகிறது. இதனால்
மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில்
பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
இந்த
போராட்டம் மெல்ல மெல்ல பரவி தற்போது பெரும்பாலான நாடுகளை
ஆக்கிரமித்துள்ளது. ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா
கண்டங்களில் உள்ள 82 நாடுகளில் இப்போராட்டம் பரவியுள்ளது. ஸ்பெயின்
நாட்டில் மாட்ரிட் நகரில் கடந்த மே 15-ந் தேதி இந்த போராட்டம் தொடங்கியது.
அதைத்தொடர்ந்து
நேற்று இத்தாலி தலைநகர் ரோம், லண்டன், சூரிச், சியோல், சிட்னி, டோக்கியோ,
ஹாங் காங், புகாரஸ்ட் உள்ளிட்ட 951 நகரங்களிலும் பேரணி நடந்தது. இந்த
நகரங்களில் நடந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் லட்சக் கணக்கான மக்கள்
கலந்து கொண்டனர். இந்த நிலை யில் ரோம் நகரில் நடந்த பேரணியில் வன்முறை
வெடித்தது.
பேரணியில் பங்கேற்றவர்கள் ரோட்டில்
சென்றவர்கள் மீது கல்வீசி தாக்கினார்கள். கடைகள் மற்றும் வங்கிகளை அடித்து
நொறுக்கினார்கள். வாகனங்களை தீவைத்து கொளுத்தினார்கள். வன்முறை சம்பவத்தில்
70 பேர் காயம் அடைந்தனர். இதனால் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டன.
போலீசார் குவிக்கப்பட்டனர்.
வன்முறையை அடக்க
போலீசார் கடுமையாக போராடினார். லண்டனில் நடந்த பேரணியில் விக்கிலீக் தலைவர்
ஜூலியன் அசாங்கே கலந்து கொண்டு பேசினார். இந்த போராட்டம் அமெரிக்காவில்
வலுத்து வருகிறது. கடந்த மாதம் (செப்டம்பர்) 13-ந் தேதி முதல் நியூயார்க்
நகரில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று டைம் சதுக்கத்தில் கூடி
மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து 45 பேர் கைது
செய்யப்பட்டனர்.
திண்டாட்டம் பெருகி வருகிறது. மேலும் அரசாங்கங்களும் செலவுகளை
குறைப்பதற்காக மக்களுக்கு வழங்கி வரும் சலுகைகளை நிறுத்தி வருகிறது. இதனால்
மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில்
பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
இந்த
போராட்டம் மெல்ல மெல்ல பரவி தற்போது பெரும்பாலான நாடுகளை
ஆக்கிரமித்துள்ளது. ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா
கண்டங்களில் உள்ள 82 நாடுகளில் இப்போராட்டம் பரவியுள்ளது. ஸ்பெயின்
நாட்டில் மாட்ரிட் நகரில் கடந்த மே 15-ந் தேதி இந்த போராட்டம் தொடங்கியது.
அதைத்தொடர்ந்து
நேற்று இத்தாலி தலைநகர் ரோம், லண்டன், சூரிச், சியோல், சிட்னி, டோக்கியோ,
ஹாங் காங், புகாரஸ்ட் உள்ளிட்ட 951 நகரங்களிலும் பேரணி நடந்தது. இந்த
நகரங்களில் நடந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் லட்சக் கணக்கான மக்கள்
கலந்து கொண்டனர். இந்த நிலை யில் ரோம் நகரில் நடந்த பேரணியில் வன்முறை
வெடித்தது.
பேரணியில் பங்கேற்றவர்கள் ரோட்டில்
சென்றவர்கள் மீது கல்வீசி தாக்கினார்கள். கடைகள் மற்றும் வங்கிகளை அடித்து
நொறுக்கினார்கள். வாகனங்களை தீவைத்து கொளுத்தினார்கள். வன்முறை சம்பவத்தில்
70 பேர் காயம் அடைந்தனர். இதனால் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டன.
போலீசார் குவிக்கப்பட்டனர்.
வன்முறையை அடக்க
போலீசார் கடுமையாக போராடினார். லண்டனில் நடந்த பேரணியில் விக்கிலீக் தலைவர்
ஜூலியன் அசாங்கே கலந்து கொண்டு பேசினார். இந்த போராட்டம் அமெரிக்காவில்
வலுத்து வருகிறது. கடந்த மாதம் (செப்டம்பர்) 13-ந் தேதி முதல் நியூயார்க்
நகரில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று டைம் சதுக்கத்தில் கூடி
மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து 45 பேர் கைது
செய்யப்பட்டனர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வேலை வாய்ப்பு கோரி 86 நாடுகளில் போராட்டம்; ரோம் நகரில் வன்முறை
பேரணியில் பங்கேற்றவர்கள் ரோட்டில்
சென்றவர்கள் மீது கல்வீசி தாக்கினார்கள். கடைகள் மற்றும் வங்கிகளை அடித்து
நொறுக்கினார்கள். வாகனங்களை தீவைத்து கொளுத்தினார்கள்.
எல்லா நாட்டிலும் இது மாதிரி நடக்கும் போலிருக்கு . :!.:
சென்றவர்கள் மீது கல்வீசி தாக்கினார்கள். கடைகள் மற்றும் வங்கிகளை அடித்து
நொறுக்கினார்கள். வாகனங்களை தீவைத்து கொளுத்தினார்கள்.
எல்லா நாட்டிலும் இது மாதிரி நடக்கும் போலிருக்கு . :!.:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|