சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்குவது எனது பொறுப்பு Khan11

மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்குவது எனது பொறுப்பு

Go down

மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்குவது எனது பொறுப்பு Empty மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்குவது எனது பொறுப்பு

Post by நண்பன் Mon 17 Oct 2011 - 9:32

மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்குவது எனது பொறுப்பு


பாதாள உலகை ஒழிக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்
உள்ளூராட்சி சபைகளின் புதிய தலைவர்களிடம் ஜனாதிபதி

மர்லின் மரிக்கார்

அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு மாத்திரமல்லாமல் இந்நாட்டில்
வாழுகின்ற சகல பிரஜைகளுக்கும் பாதுகாப்பு வழங்குவது எனது பொறுப்பு என்று ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று தெரிவித்தார்.
நாட்டு மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதற்குத் தயாராக இருக்கின்ற நான்
பாதுகாப்பை கோருபவர்களுக்கு அதனை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளேன் என்றும்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார்.
ஒருவருக்கு எந்த அளவு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை அவர் முகம் கொடுக்கின்ற
பாதுகாப்பு அச்சுறுத்தலே தீர்மானிக்கும் என்றும் ஜனாதிபதி அவர்கள் கூறினார்.
நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கான பொறுப்பை நிறைவேற்றுவதற்காக பாதாள உலகை ஒழிக்கும்
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நடவடிக்கைகளுக்கு சகல உள்ளூராட்சி சபைத்
தலைவர்களும் உப தலைவர்களும் முழுமையாக ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் ஜனாதிபதி
கேட்டுக் கொண்டார்.
அண்மையில் நடந்து முடிந்த 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள்
சுதந்திர முன்னணி 21 சபைகளையும் ஆளும் ஐ. ம. சு. முன்னணி அரசில் அங்கம் வகிக்கும்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு உள்ளூராட்சி சபையையும் வெற்றி பெற்றுள்ளது. இச்
சபைகளுக்கு தலைவர்களாகவும், உப தலைவர்களாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்னிலையில் நேற்று காலையில் சுப நேரமான 9.47
மணிக்கு அலரி மாளிகையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். இந்நிகழ்வில் பிரதம
அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
‘நீங்கள் மக்கள் சேவையில் பிரவேசிப்பதற்காக இப்போது சத்தியப்பிரமாணம் செய்துள்Zர்கள்.
முதலில் உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்
கொள்ளுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.’
‘நீங்கள் இங்கு எனக்கு முன்பாக சத்தியப் பிரமாணம் செய்தாலும் இந்நாட்டில் வாழுகின்ற
இரண்டு கோடி மக்களுக்கு முன்பாக சத்தியப் பிரமாணம் செய்வதாக நினைவில் கொள்ளுங்கள்.
உங்களையும், உங்களது பணிகளையும் இந்நாட்டு மக்களும், ஊடகங்களும், சர்வதேச
சமூகத்தினரும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்.’
‘நாம் சொல்வதையே செய்பவர்கள். செய்வதையே சொல்பவர்கள். நாம் கொள்கைபடி
செயற்படுபவர்கள். தேர்தல் காலத்தில் எண்ணிறைந்த வாக்குறுதிகளை நீங்கள் மக்களுக்கு
வழங்கியுள்Zர்கள். அதனை நானறிவேன். அந்த வவாக்குறுதிகளை நீங்கள் நிறைவேற்ற வேண்டும்.
நீங்கள் வழங்கிய வாக்குறுதிகளை மக்கள் மறந்து விடுவார்கள் என்று எண்ணி விடாதீர்கள்.
அந்தக் காலம் மலையேறிவிட்டது. மஹிந்த சிந்தனையில் எந்தப் பக்கத்தில் என்ன விடயம்
குறிப்பிடப்பட்டிருக்கின்றது என்பதை மக்கள் நினைவில் கொண்டிருக்கின்றார்கள்.’
‘மக்கள் உங்களை நம்பி இந்தப் பொறுப்பை உங்களிடம் ஒப்படைத்துள் ளார்கள். அதனால்
மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது உங்களது பொறுப்பு. இதனைச் சரிவரச் செய்ய
முடியாவிடில் முடிந்தவர்களிடம் பொறுப்புகளை வழங்குங்கள்.’ ‘மக்களுடன் மிக
நெருக்கமாக இருப்பவர்களும், இருக்க வேண்டியவர்களும் நீங்களே. அரசாங்கத்தின்
கொள்கைகளையும், வேலைத் திட்டங்களையும் மக்களிடம் கொண்டு செல்பவர்களும் நீங்களே.
அதனால் இவ்விடயத்தில் நீங்கள் தெளிவுடன் இருப்பது, செயற்படுவது மிக மிக அவசியம்.’
‘முப்பது வருடகால பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் அச்சம், பீதியற்ற சுதந்திரமான
சூழலை உருவாக்கியுள்ளோம். அதன் பயனாக நாட்டு மக்கள் எம்மீது பாரிய நம்பிக்கை
வைத்துள்ளார்கள். இல்லாவிடில் இவ்வாறான அமோக வெற்றியை எம்மால் ஒரு
போதும்அடைந்திருக்க முடியாது. ஜனாதிபதி தேர்தலை விடவும் அதிகப்படியான வாக்குகளை
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஐ. ம. சு. முன்னணியிக்குக்கிடைத்துள்ளது.
நாட்டில் 332 உள்ளூராட்சி சபைகளுக்கு நடந்துள்ள தேர்தலில் 272 சபைகளை ஐ. ம. சு.
முன்னணியே வெற்றி பெற்றிருக்கின்றது. ஆனால் ஐ. தே. க. 10 சபைகளையே வெற்றிபெற்றுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மறைந்த ரணசிங்க பிரேமதாசவின் வன்முறைகள் நிறைந்த யுகத்தில்
நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூட ஸ்ரீல. சு. கட்சி கை சின்னத்தில்
போட்டியிட்டு 37 சபைகளை வெற்றிபெற்றது.
இந்நாட்டிலுள்ள எல்லா முற்போக்கு சக்திகளும் எம்முடன் ஒன்றுபட்டு செயற்படுவதால் தான்
இவ்வாறான பாரிய வெற்றியை எம்மால் அடைய முடிந்துள்ளது. தற்போதைய தேர்தல் முறையின்
கீழ் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெற முடியாது என்று நிலவிவந்த
அபிப்பிராயம் இப்போது தோல்வியுற்றுள்ளது. இதற்கு மக்கள் எம்மீது வைத்திருக்கும்
அபரிமித நம்பிக்கையே அடிப்படைக் காரணம்.
ஆகவே நாம் கட்சி, நிறம், இன, மத பேதம் பாராது மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும்.
இனவாதியாக, மதவாதியாக, அடிப்படைவாதியாக செயற்படவோ, சிந்திக்கவோ கூடாது. இதனால்
இனத்திற்கோ, மதத்திற்கோ எந்த நன்மையுமே கிடைக்காது. எல்லோம் ஒன்றுபட்டுச் செயற்பட
வேண்டும். விருப்பு வாக்கு சண்டைகளை இனிமேலும் தொடரக்கூடாது. அவற்றை இந்த
சந்தர்ப்பத்திலிருந்து மறந்துவிட வேண்டும்.
பதவிக்கு வருவதற்காக பயன்படுத்தி யவர்களை பதவிக்கு வந்த பின்னர் பற் குச்சிகளை
போன்று தூக்கி வீசுவது எமது கொள்கை அல்ல. அதனால் பேதங்களை மறந்து மக்களுக்குச் சேவை
செய்வது அவசியம். அதிகாரத்தை தவ றாகப் பயன்படுத்தாதீர்கள். தங்கள் பிர தேசங்களை
அழகுபடுத்துங்கள். அவற்றை பசுமைமிக்கதாக மாற்றுங்கள். சிறந்த உள்ளூராட்சி
சபைகளுக்கான போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெறுங்கள். எல்லோரும் ஒரு தாய்
பிள்ளைகள் போல் ஒன்றுபட்டுச் செயற்படுங்கள் என்றார்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் சுசில் பிரேம ஜயந்த், ரவூப் ஹக்கீம், விமல் வீரவன்ச,
திஸ்ஸ வித்தாரண, தினேஷ் குணவர்த்தன, சந்திரசிறி கஜதீர, டளஸ் அழகப்பெரும, மேல் மாகாண
ஆளுநர் எஸ். அலவி மெளலானா, பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் உட்பட
முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது எனது பொறுப்பு
» அனைவருக்கும் எனது ரமலான் பெருநாள் நல் வாழ்த்துக்கள்...
» வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் என்றபோதும் இதுவரை வழங்கப்படவில்லை! மக்கள் கவலை
» தமிழ் மக்கள் எனது தேசிய இனத்தின் பெறுமதிமிக்க சொத்து: யாழில் மஹிந்த
» எனது 13000 ஆவது பதிவுக்காக எனது ஆசானின் மா தவிப் பூ..........

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum