Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
அ.தி.மு.க. 40-வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர். சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்தார்
3 posters
Page 1 of 1
அ.தி.மு.க. 40-வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர். சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்தார்
அ.தி.மு.க. 40-வது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி முதல்- அமைச்சர் ஜெயலலிதா சென்னை அ.தி.மு.க. தலைமை
அலுவலகத்திற்கு வந்தார். சரியாக 9.55 மணிக்கு அலுவலகத்திற்கு வந்த அவர்
அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார்.
இதையடுத்து
அ.தி.மு.க. கொடியை ஏற்றினார். அதை தொடர்ந்து அ.தி.மு.க. ஆண்டு விழா மலரை
முதல்- அமைச்சர் ஜெயலலிதா வெளியிட வளர்மதி எம்.எல்.ஏ. பெற்றுக் கொண்டார்.
பின்னர் ஜெயலலிதா தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். முன்னதாக அமைச்சர்
ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், அ.தி.மு.க. அவை தலைவர் மதுசூதனன் ஆகியோர்
மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
விழாவில்
அமைச்சர் செந்தமிழன், மாவட்ட செயலாளர்கள் கலைராஜன் எம்.எல்.ஏ., வெற்றி வேல்
எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் தம்பித்துரை, பாலகங்கா, மைத்ரேயன், ரபி
பெர்னார்டு, சென்னை அ.தி.மு.க. மேயர் வேட்பாளர் சைதை துரைசாமி,
எம்.எல்.ஏ.க்கள் ஜே.சி.டி.பிரபாகரன், குப்பன், ராஜலட்சமி, நடிகர் ராமராஜன்,
நிர்வாகிகள் விசாலாட்சி நெடுஞ்செழியன், அகில இந்திய எம்.ஜி.ஆர். மன்ற
செயலாளர் தமிழ் மகன் உசேன்,
தென்சென்னை மாவட்ட
சிறுபான்மையினர் நல பிரிவு தலைவர் வீரைகறீம், முன்னாள் மாவட்ட செயலாளர்
வீ.நாகராஜன், பி.எஸ்.வாசன், சைதை சி.எம்.சாமி, மயிலை ராஜேஷ், திண் டுக்கல்
முகமது இப்ராகிம், திரைப்பட இயக்குனர் நாஞ்சி அன்பழகன், ஆர்.டி.சாம்சன்,
அண்ணாநகர் பகுதி ஜெயலலிதா பேரவை பொருளாளர் டி.ஈஸ்வரன், தலைமை கழக பேச்சாளர்
எம்.ஜி.ஆர். வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக
ஜெயலலிதாவுக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குதிரை
வீரர்கள் அணிவகுத்து நின்றனர்.
விழாவையொட்டி அ.தி. மு.க. தலைமை கழகம், மலர்களாலும், கொடி தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மாலை மலர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அ.தி.மு.க. 40-வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர். சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்தார்
எம் ஜி யார் பெயரை சொல்லி வயிறு வளர்க்கும் வீனர்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: அ.தி.மு.க. 40-வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர். சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்தார்
jasmin wrote:எம் ஜி யார் பெயரை சொல்லி வயிறு வளர்க்கும் வீனர்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அ.தி.மு.க. 40-வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர். சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்தார்
jasmin wrote:எம் ஜி யார் பெயரை சொல்லி வயிறு வளர்க்கும் வீனர்கள்
மல்லிகை லேசா தும்பினாலும் உடனே என்ன நன்றியா தல . :% :%
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அ.தி.மு.க. 40-வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர். சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்தார்
அங்கு வேறு யாருமே இல்யே பாஸ்kalainilaa wrote:jasmin wrote:எம் ஜி யார் பெயரை சொல்லி வயிறு வளர்க்கும் வீனர்கள்
மல்லிகை லேசா தும்பினாலும் உடனே என்ன நன்றியா தல . :% :%
:,;: :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அ.தி.மு.க. 40-வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர். சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்தார்
(*(: (*(:நண்பன் wrote:அங்கு வேறு யாருமே இல்யே பாஸ்kalainilaa wrote:jasmin wrote:எம் ஜி யார் பெயரை சொல்லி வயிறு வளர்க்கும் வீனர்கள்
மல்லிகை லேசா தும்பினாலும் உடனே என்ன நன்றியா தல . :% :%
:,;: :,;:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அ.தி.மு.க. 40-வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர். சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்தார்
சேனையில் எல்லோரும் ஆயிரத்தைத் தாண்டட்டும் மாமஸ்டர் :’|: :’|:kalainilaa wrote:(*(: (*(:நண்பன் wrote:அங்கு வேறு யாருமே இல்யே பாஸ்kalainilaa wrote:jasmin wrote:எம் ஜி யார் பெயரை சொல்லி வயிறு வளர்க்கும் வீனர்கள்
மல்லிகை லேசா தும்பினாலும் உடனே என்ன நன்றியா தல . :% :%
:,;: :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இலங்கை விஜயத்துக்கு முன் சிவசங்கர் மேனன்-ஜெயலலிதா இன்று மாலை அவசர சந்திப்பு
» பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு மீண்டும் சிக்கல்! - உயர்நீதிமன்றம் திடீர் நடவடிக்கை
» கோட்டையில் சுதந்திரதின விழா: ஜெயலலிதா நாளை கொடி ஏற்றுகிறார்; வீரச்செயல் புரிந்தவர்களுக்கு விருது வழங
» பள்ளிகளில் இந்த ஆண்டு 13,300 பட்டதாரி-இளநிலை ஆசிரியர்கள் நியமனம்: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு
» ஐம்பது வருடம் நிறைந்தால் பொன் விழா.. மற்ற ஆண்டுகளுக்கு என்ன விழா தெரியுமா?
» பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு மீண்டும் சிக்கல்! - உயர்நீதிமன்றம் திடீர் நடவடிக்கை
» கோட்டையில் சுதந்திரதின விழா: ஜெயலலிதா நாளை கொடி ஏற்றுகிறார்; வீரச்செயல் புரிந்தவர்களுக்கு விருது வழங
» பள்ளிகளில் இந்த ஆண்டு 13,300 பட்டதாரி-இளநிலை ஆசிரியர்கள் நியமனம்: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு
» ஐம்பது வருடம் நிறைந்தால் பொன் விழா.. மற்ற ஆண்டுகளுக்கு என்ன விழா தெரியுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|