Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
சீரழிவு!!!!!!!!!!
5 posters
Page 1 of 1
சீரழிவு!!!!!!!!!!
சிந்தனை வானில்
சிறகடிப்பதை விட்டு விட்டு
கனவுக் கறையானாய் அவன்
அரவங்கட்டுகிறான்.
நிஜத்தாரகை நிறுக்க மறந்து
மணற்க்கோட்டையில் மல்லாந்து கிடக்கிறான்.
பகலவனின் வெளிச்சத்தில் பாதை கண்டு
பயணஞ் செய்ய வேண்டியன்
சந்திர வெளிச்சத்தில்
குளிர்காய நினைக்கிறான்.
சமூகம்
தனது மாலுமியாக
அவனை எதிர்பார்க்க
அவனோ
வெறும் தோணிக்காறன் ஆவதில்
திருப்தி கொள்கிறான்.
ஜன்னல் இடுக்கை
சாலையாய்க்காட்டி
சமூக மந்தையை
மேய்க்கப்பார்க்கிறான்.
மெழுகுவர்தியாய் எண்ணப்பட்டவன்
விட்டில் பூச்சியாய் கச்சை கட்டுகிறான்
சிற்பியாய் மக்களால் எண்ணப்பட்டவன்
அம்மிபொழிய ஆயத்தப்படுகிறான்.
புதிய சூர் எனப்
புலர்த்தப்பட்டவன்
புல்லாங்குழலை கையில் பிடித்து
அடுப்பை ஊத ஆயத்தப்படுகிறான்.
இக்கவிதை எனது ஆசான் மன்சூர் ஏ காதிர் (ஒலுவில் பல்கழைக்கழகம்) அவர்கள் எழுதி புத்தகமாக நான் வெளியிட்டு இருக்கிறேன் அதன் ஒரு கவிதை இது.
சிறகடிப்பதை விட்டு விட்டு
கனவுக் கறையானாய் அவன்
அரவங்கட்டுகிறான்.
நிஜத்தாரகை நிறுக்க மறந்து
மணற்க்கோட்டையில் மல்லாந்து கிடக்கிறான்.
பகலவனின் வெளிச்சத்தில் பாதை கண்டு
பயணஞ் செய்ய வேண்டியன்
சந்திர வெளிச்சத்தில்
குளிர்காய நினைக்கிறான்.
சமூகம்
தனது மாலுமியாக
அவனை எதிர்பார்க்க
அவனோ
வெறும் தோணிக்காறன் ஆவதில்
திருப்தி கொள்கிறான்.
ஜன்னல் இடுக்கை
சாலையாய்க்காட்டி
சமூக மந்தையை
மேய்க்கப்பார்க்கிறான்.
மெழுகுவர்தியாய் எண்ணப்பட்டவன்
விட்டில் பூச்சியாய் கச்சை கட்டுகிறான்
சிற்பியாய் மக்களால் எண்ணப்பட்டவன்
அம்மிபொழிய ஆயத்தப்படுகிறான்.
புதிய சூர் எனப்
புலர்த்தப்பட்டவன்
புல்லாங்குழலை கையில் பிடித்து
அடுப்பை ஊத ஆயத்தப்படுகிறான்.
இக்கவிதை எனது ஆசான் மன்சூர் ஏ காதிர் (ஒலுவில் பல்கழைக்கழகம்) அவர்கள் எழுதி புத்தகமாக நான் வெளியிட்டு இருக்கிறேன் அதன் ஒரு கவிதை இது.
Re: சீரழிவு!!!!!!!!!!
மிகவும் அருமையாக உள்ளது ஒவ்வொரு வரியும் படிப்பினையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சீரழிவு!!!!!!!!!!
புதிய சூர் எனப்
புலர்த்தப்பட்டவன்
புல்லாங்குழலை கையில் பிடித்து
அடுப்பை ஊத ஆயத்தப்படுகிறான்.
அறிவாளிக்கும் ,முட்டாளுக்கும்
இருக்கும் இனமாற்றம் நீங்கள் தந்த வரிகள் .
நன்றி தந்தவருக்கும் ,எழுதியவருக்கும் .
புலர்த்தப்பட்டவன்
புல்லாங்குழலை கையில் பிடித்து
அடுப்பை ஊத ஆயத்தப்படுகிறான்.
அறிவாளிக்கும் ,முட்டாளுக்கும்
இருக்கும் இனமாற்றம் நீங்கள் தந்த வரிகள் .
நன்றி தந்தவருக்கும் ,எழுதியவருக்கும் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சீரழிவு!!!!!!!!!!
கவிதை அருமையாக இருக்கிறது முனாஸ்...
:!+:சிறகடிப்பதை விட்டு விட்டு
கனவுக் கறையானாய் அவன்
அரவங்கட்டுகிறான்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சீரழிவு!!!!!!!!!!
:”@: :”@: அக்காயாதுமானவள் wrote:கவிதை அருமையாக இருக்கிறது முனாஸ்...:!+:சிறகடிப்பதை விட்டு விட்டு
கனவுக் கறையானாய் அவன்
அரவங்கட்டுகிறான்.
Re: சீரழிவு!!!!!!!!!!
:”@: :”@: சார்kalainilaa wrote:புதிய சூர் எனப்
புலர்த்தப்பட்டவன்
புல்லாங்குழலை கையில் பிடித்து
அடுப்பை ஊத ஆயத்தப்படுகிறான்.
அறிவாளிக்கும் ,முட்டாளுக்கும்
இருக்கும் இனமாற்றம் நீங்கள் தந்த வரிகள் .
நன்றி தந்தவருக்கும் ,எழுதியவருக்கும் .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|