சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

பலம் பொருந்திய கைகளே சகோதரனின் கொலைக்குக் காரணம்!- பாரதவின் சகோதரர்கள் குற்றச்சாட்டு Khan11

பலம் பொருந்திய கைகளே சகோதரனின் கொலைக்குக் காரணம்!- பாரதவின் சகோதரர்கள் குற்றச்சாட்டு

Go down

பலம் பொருந்திய கைகளே சகோதரனின் கொலைக்குக் காரணம்!- பாரதவின் சகோதரர்கள் குற்றச்சாட்டு Empty பலம் பொருந்திய கைகளே சகோதரனின் கொலைக்குக் காரணம்!- பாரதவின் சகோதரர்கள் குற்றச்சாட்டு

Post by முனாஸ் சுலைமான் Tue 18 Oct 2011 - 18:44

பலம் பொருந்திய கைகளே சகோதரனின் கொலைக்குக் காரணம்!- பாரதவின் சகோதரர்கள் குற்றச்சாட்டு Bharatha_04பாரத லக்ஸ்மனுடைய சேவையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மறந்துவிட்டது. பலம்பொருந்திய கைகளே அவருடைய கொலைக்குக் காரணம் என கொலன்னாவ துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த பாரத லக்ஸ்மனின் சகோதரர்கள் இன்று தெரிவித்தனர்.
கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் பாரதவின் சகோதரர்களான அசோக பிரேமச்சந்திர, சுவர்ணா குணரத்ன, சுனெத்ரா அபேசிங்க ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது பாதுகாப்புத் தரப்பினர், சுதந்திரக் கட்சியினர் மீதும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீதும் அவர்கள் குற்றம் சுமத்தினர்.

அங்கு கருத்து தெரிவித்த பாரதவின் மூத்த சகோதரி சுவர்ணா குணரத்ன,

நிராயுதபாணியாகச் சென்ற எமது சகோதரனைக் கொல்வதற்கு வாகனமொன்றில் ரி 56 ரக துப்பாக்கிகள் 14 கொண்டுவரப்பட்டமை எவ்வாறு? சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் ஓரிரு மணித்தியாலங்களுக்குள் இந்தியாவுக்கு எப்படித் தப்பிச் சென்றனர். ஒரு சில மணித்தியாலங்களில் கடவுச்சீட்டு, வீசா பெற முடியுமா?

உயிருக்குப் போராடுவோரை அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிப்பது வழமை. பாரதவை ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதித்த அவர்கள் துமிந்தவை மாத்திரம் ஜயவர்தனபுர வைத்தியசாலையில் ஏன் அனுமதிக்க வேண்டும்.

அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தவர்கள் பொலிஸார் அல்ல. பாதாள உலகத்தைச் சேர்ந்த கொலைகாரர்கள். வைத்தியசாலைக்குச் செல்வோரிடம் பலவந்தமாக அவர்கள் விசாரணை நடத்தியுள்ளார்கள்.

இவ்வளவு சம்பவம் நடந்தும் ஜனாதிபதி எம்முடன் ஒருவார்த்தை கூட பேசவில்லை.

பாரத, கொலன்னாவையில் நடக்கும் அநியாயங்களுக்கு எதிராக குரல்கொடுத்தார்.

போதைப்பொருள் கடத்தல், பாவனையிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என நினைத்தார்.

இதனை விரும்பாத பலம்பொருந்திய கைகள் அவரைக் கொலை செய்வதற்கான பொறுப்பை மற்றுமொரு பலம்பொருந்திய கைகளுக்கு வழங்கின.

இது திட்டமிடப்பட்ட கொலையாகும். அதில் எந்த சந்தேகமும் இல்லை “ என்றார்.

நீங்கள் சந்தேகப்படும் குற்றவாளி யார் என்பதை வெளிப்படையாகச் சொல்லுங்கள் என ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அசோக பிரேமச்சந்திர, “ அது உங்களால் ஊகிக்க முடியும் என நினைக்கிறேன். யாருக்குப் பலம் இருக்கிறதோ அவர்கள்தான் செய்திருக்கிறார்கள்” என்றார்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum