Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Today at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
சொத்து குவிப்பு வழக்கு: பெங்களூர் கோர்ட்டில் ஜெயலலிதா ஆஜர்; தனி விமானத்தில் சென்றார்
3 posters
Page 1 of 1
சொத்து குவிப்பு வழக்கு: பெங்களூர் கோர்ட்டில் ஜெயலலிதா ஆஜர்; தனி விமானத்தில் சென்றார்
சொத்து குவிப்பு வழக்கில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெங்களூர்
கோர்ட்டில் இன்று ஆஜர் ஆனார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீது தி.மு.க.
ஆட்சியின்போது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை
சென்னை தனிக்கோர்ட்டில் இருந்து பெங்களூர் தனிக்கோர்ட்டுக்கு
மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் ஜெயலலிதா நேரில்
ஆஜராக வேண்டும் என்று தனிக்கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார். பாதுகாப்பு
காரணங்களை சுட்டிக்காட்டி பெங்களூர் கோர்ட்டில் ஆஜராவதற்கு தனக்கு 2 வார
கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா சார்பில்
மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரது கோரிக்கையை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு
மறுத்து விட்டது.
ஜெயலலிதா அக்டோபர் 20-ந்தேதி
(இன்று) ஆஜர் ஆக வேண்டும் என்று உத்தரவிட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக
தற்காலிகமாக பெங்களூர் தனிக்கோர்ட்டு அலுவலகம் பரப்பன அக்ரகாரத்தில் உள்ள
மத்திய ஜெயில் வளாகத்துக்கு மாற்றப்பட்டது. அவருக்கு இசட் பிளஸ்
பாதுகாப்பு வழங்க பெங்களூர் போலீஸ் கமிஷனர் தலைமையில் கர்நாடக போலீசார்
கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது.
தேசிய
பாதுகாப்பு படையினரும் தமிழக போலீசாரும் பாது காப்புக்கு செல்ல
அனுமதிக்கப்பட்டது. பெங்களூர் கோர்ட்டில் ஆஜர் ஆவதற்காக முதல்- அமைச்சர்
ஜெயலலிதா இன்று காலை 8.30 மணிக்கு போயஸ் கார்டன் வீட்டில் இருந்து காரில்
விமான நிலையம் சென்றார். அங்கிருந்து தனி விமானம் மூலம் பெங்களூர்
சென்றார். அவர் சென்ற விமானம் 9.55 மணிக்கு பெங்களுர் விமான நிலையத்தில்
தரை இறங்கியது. அங்கிருந்து தனிக்கோர்ட்டு அமைந்துள்ள பரப்பன
அக்ரகாரத்துக்கு காரில் சென்றார்.
ஜெயலலிதா ஆஜர்
ஆவதையொட்டி பரப்பன அக்ரகாரம் பகுதியில் 144 தடை உத்தரவு
பிறப்பிக்கப்பட்டது. பெங்களூரில் ஜெயலலிதா சென்ற சாலையின் இருபுறமும்
ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தனிக்
கோர்ட்டில் ஏராளமான போலீசாரும், தேசிய பாதுகாப்பு படையினரும்
குவிக்கப்பட்டு இருந்தனர். முன்னதாக பெங்களூரில் இருந்து பரப்பன அக்ரகாரம்
செல்லும் சாலையில் போலீசார் சோதனைச் சாவடிகள் அமைத்து இருந்தனர். அங்கு
அனைத்து வாகனங்களையும் நிறுத்தி தீவிரமாக சோதனையிட்ட பின்னரே அனுமதித்தனர்.
ஜெயலலிதா வருகையையொட்டி பெங்களூர் நகர
அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் தனிக் கோர்ட்டு முன் கூடியிருந்தனர். அமைச்சர்
செங்கோட்டையின் மற்றும் அ.தி.மு.க. வக்கீல்கள் கோர்ட்டுக்கு
வந்திருந்தனர். ஜெயலலிதாவுடன் ஆஜர் ஆவதற்காக சசிகலா, இளவரசி, சுதாகரன்
ஆகியோரும் பெங்களூர் சென்றனர்.
கோர்ட்டில் இன்று ஆஜர் ஆனார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீது தி.மு.க.
ஆட்சியின்போது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை
சென்னை தனிக்கோர்ட்டில் இருந்து பெங்களூர் தனிக்கோர்ட்டுக்கு
மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் ஜெயலலிதா நேரில்
ஆஜராக வேண்டும் என்று தனிக்கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார். பாதுகாப்பு
காரணங்களை சுட்டிக்காட்டி பெங்களூர் கோர்ட்டில் ஆஜராவதற்கு தனக்கு 2 வார
கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா சார்பில்
மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரது கோரிக்கையை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு
மறுத்து விட்டது.
ஜெயலலிதா அக்டோபர் 20-ந்தேதி
(இன்று) ஆஜர் ஆக வேண்டும் என்று உத்தரவிட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக
தற்காலிகமாக பெங்களூர் தனிக்கோர்ட்டு அலுவலகம் பரப்பன அக்ரகாரத்தில் உள்ள
மத்திய ஜெயில் வளாகத்துக்கு மாற்றப்பட்டது. அவருக்கு இசட் பிளஸ்
பாதுகாப்பு வழங்க பெங்களூர் போலீஸ் கமிஷனர் தலைமையில் கர்நாடக போலீசார்
கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது.
தேசிய
பாதுகாப்பு படையினரும் தமிழக போலீசாரும் பாது காப்புக்கு செல்ல
அனுமதிக்கப்பட்டது. பெங்களூர் கோர்ட்டில் ஆஜர் ஆவதற்காக முதல்- அமைச்சர்
ஜெயலலிதா இன்று காலை 8.30 மணிக்கு போயஸ் கார்டன் வீட்டில் இருந்து காரில்
விமான நிலையம் சென்றார். அங்கிருந்து தனி விமானம் மூலம் பெங்களூர்
சென்றார். அவர் சென்ற விமானம் 9.55 மணிக்கு பெங்களுர் விமான நிலையத்தில்
தரை இறங்கியது. அங்கிருந்து தனிக்கோர்ட்டு அமைந்துள்ள பரப்பன
அக்ரகாரத்துக்கு காரில் சென்றார்.
ஜெயலலிதா ஆஜர்
ஆவதையொட்டி பரப்பன அக்ரகாரம் பகுதியில் 144 தடை உத்தரவு
பிறப்பிக்கப்பட்டது. பெங்களூரில் ஜெயலலிதா சென்ற சாலையின் இருபுறமும்
ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தனிக்
கோர்ட்டில் ஏராளமான போலீசாரும், தேசிய பாதுகாப்பு படையினரும்
குவிக்கப்பட்டு இருந்தனர். முன்னதாக பெங்களூரில் இருந்து பரப்பன அக்ரகாரம்
செல்லும் சாலையில் போலீசார் சோதனைச் சாவடிகள் அமைத்து இருந்தனர். அங்கு
அனைத்து வாகனங்களையும் நிறுத்தி தீவிரமாக சோதனையிட்ட பின்னரே அனுமதித்தனர்.
ஜெயலலிதா வருகையையொட்டி பெங்களூர் நகர
அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் தனிக் கோர்ட்டு முன் கூடியிருந்தனர். அமைச்சர்
செங்கோட்டையின் மற்றும் அ.தி.மு.க. வக்கீல்கள் கோர்ட்டுக்கு
வந்திருந்தனர். ஜெயலலிதாவுடன் ஆஜர் ஆவதற்காக சசிகலா, இளவரசி, சுதாகரன்
ஆகியோரும் பெங்களூர் சென்றனர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சொத்து குவிப்பு வழக்கு: பெங்களூர் கோர்ட்டில் ஜெயலலிதா ஆஜர்; தனி விமானத்தில் சென்றார்
இதுவும் பேசப்படுகிறது
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சொத்து குவிப்பு வழக்கு: பெங்களூர் கோர்ட்டில் ஜெயலலிதா ஆஜர்; தனி விமானத்தில் சென்றார்
அனைவரும் குற்றம் செய்தவர்கள்தான்kalainilaa wrote:இதுவும் பேசப்படுகிறது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சொத்து குவிப்பு வழக்கு: பெங்களூர் கோர்ட்டில் ஜெயலலிதா ஆஜர்; தனி விமானத்தில் சென்றார்
அன்று ஜெயலலிதா எம்ஜிஆரின் பூதவுடலுடன் காணப்படும் காட்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|