சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

கடலூர் ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன Khan11

கடலூர் ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன

3 posters

Go down

கடலூர் ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன Empty கடலூர் ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன

Post by நண்பன் Sun 23 Oct 2011 - 9:17

கடலூர் ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன Db2cb794-bbe8-42ce-b30d-0247629ef49c_S_secvpf

கடலூர் அருகே உள்ள வானமாதேவி விலங்கப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்
தனுஷ்(வயது 24). இவர் பாகூரில் உள்ள 4 சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும்
கடையில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். தனுசுக்கும் கடலூர் அருகே
உள்ள புதுக்குப்பத்தை சேர்ந்த தேவிகா(21) என்ப வருக்கும் ஒரு ஆண்டுக்கு
முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் நிறைமாத
கர்ப்பிணியான தேவிகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து அவரை கடலூர் அரசு
தலைமை மருத்துவமனையில் உள்ள பிரசவவார்டில் உறவினர்கள் சேர்த்தனர். அவரது
உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் தேவிகாவுக்கு குழந்தை பிறப்பதற்கான
அறிகுறிகள் தென்படாததால் அவருக்கு வார்டிலேயே தொடர்ந்து சிகிச்சை அளித்து
வந்தனர்.

தேவிகாவுக்கு மீண்டும் பிரசவவலி
ஏற்பட்டத்தை அடுத்து அவரை உடனடியாக பிரசவ அறைக்கு அழைத்து சென்றனர்.
அப்போது அவருக்கு அழகிய பெண் குழந்தை சுகமாக பிறந்தது. இதை அடுத்து
தேவிகாவையும், பெண் குழந்தையையும் வார்டுக்கு அழைத்து செல்லலாம் என்று
இருந்தபோது, மீண்டும் பிரசவ வலி ஏற்பட்டது.

இதனால்
தேவிகாவுக்கு மீண்டும் ஒரு குழந்தை பிறக்க வாய்ப்பு இருப்பதாக டாக்டர்கள்
நினைத்தனர். ஆனால் அடுத்தடுத்து ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும்
பிறந்தன. ஒரே பிரசவத்தில் 2 பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தை பிறந்ததை
பார்த்து டாக்டர்களும், நர்சு மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் ஆச்சரியம்
அடைந்தனர். ஆனால் குழந்தைகள் ஒவ்வொன்றும் சராசரி எடை(3கிலோ)- யை விட
குறைவாக இருந்தன.

ஒரு பெண் குழந்தை 2 கிலோ 400
கிராம் எடையும், இன்னொரு பெண் குழந்தை 2 கிலோ 100 கிராம் எடையும், ஆண்
குழந்தை 1 கிலோ 600 கிராம் எடையும் இருந்தன. இதில் 1 கிலோ 600 கிராம்
எடையுள்ள பெண் குழந்தை சிசு தீவிர சிகிச்சை கண்காணிப்பு பகுதியில்
‘இன்குபெட்டர்‘ கருவியில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

3
குழந்தைகளும், தாயும், நல முடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர் இது
குறித்து தனுஷ் கூறும்போது இது எனது மனைவிக்கு தலைப்பிரசவம். அவளுடைய வயிறு
பெரிதாக இருந்ததால் 2 குழந்தைகள் பிறக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால்
ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்து இருக்கிறது என தெரிவித்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கடலூர் ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன Empty Re: கடலூர் ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன

Post by jasmin Sun 23 Oct 2011 - 12:00

அடேங்கப்பா இனி பிள்ளையே வேணாம் ராசா ஆண்டவன் ஒன்னுலையே மூனு குடுத்துட்டானே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கடலூர் ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன Empty Re: கடலூர் ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன

Post by நண்பன் Sun 23 Oct 2011 - 12:01

jasmin wrote:அடேங்கப்பா இனி பிள்ளையே வேணாம் ராசா ஆண்டவன் ஒன்னுலையே மூனு குடுத்துட்டானே
யாரு மேடம் உங்களுக்குத் தெரிந்த பாட்டியா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கடலூர் ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன Empty Re: கடலூர் ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன

Post by mihlarnitha Mon 24 Oct 2011 - 11:03

jasmin wrote:அடேங்கப்பா இனி பிள்ளையே வேணாம் ராசா ஆண்டவன் ஒன்னுலையே மூனு குடுத்துட்டானே
யாரு மேடம் அது தாங்கள் தானோ?
mihlarnitha
mihlarnitha
புதுமுகம்

பதிவுகள்:- : 80
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கடலூர் ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன Empty Re: கடலூர் ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» செகோஸ்லோவேக்கியா நாட்டு இளம்பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்தன
» குறை பிரசவத்தில் குழந்தைகள் பிறக்க காரணம் என்ன?
» கடலூர்: கமல்ஹாசன் படம் பொறிக்கப்பட்ட பனியன்கள் பறிமுதல்
» ராமேஸ்வரத்தில் பரவும் மர்ம காய்ச்சல் 100 குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அட்மிட்
» 17வயது பெண்ணுக்கு 7 குழந்தைகள் படங்கள் இணைப்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum