சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 7:46 am

» பல்சுவை-3
by rammalar Today at 12:24 am

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 9:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 9:09 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 9:05 pm

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 4:02 pm

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 3:19 pm

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 10:26 am

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 10:17 am

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 9:10 am

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 9:05 am

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 8:34 am

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 8:29 am

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 12:32 am

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon May 27, 2024 10:15 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun May 26, 2024 10:20 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun May 26, 2024 10:19 pm

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun May 26, 2024 10:07 pm

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun May 26, 2024 6:35 pm

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun May 26, 2024 5:24 pm

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun May 26, 2024 5:13 pm

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun May 26, 2024 5:04 pm

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun May 26, 2024 2:26 pm

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun May 26, 2024 2:24 pm

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun May 26, 2024 1:42 pm

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun May 26, 2024 1:40 pm

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun May 26, 2024 1:13 pm

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun May 26, 2024 1:04 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun May 26, 2024 10:11 am

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun May 26, 2024 9:57 am

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun May 26, 2024 9:44 am

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat May 25, 2024 7:43 pm

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat May 25, 2024 3:13 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat May 25, 2024 2:29 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat May 25, 2024 8:35 am

உள்ளாட்சியில் பெண்கள் சுயமாக இயங்க முடியுமா?  Khan11

உள்ளாட்சியில் பெண்கள் சுயமாக இயங்க முடியுமா?

Go down

உள்ளாட்சியில் பெண்கள் சுயமாக இயங்க முடியுமா?  Empty உள்ளாட்சியில் பெண்கள் சுயமாக இயங்க முடியுமா?

Post by நேசமுடன் ஹாசிம் Tue Oct 25, 2011 10:56 am

உள்ளாட்சியில் பதவிக்கு வந்துள்ள பெண்கள், ஆண்கள் துணையின்றி சுயமாக இயங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். உள்ளாட்சியில் பெண்களுக்கு, 33 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேயர், மாநகராட்சி உறுப்பினர்கள், நகராட்சி தலைவர், கவுன்சிலர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய தலைவர், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் என அனைத்து பதவிகளிலும், பெண்கள் 33 சதவீத இட ஒதுக்கீட்டில் வெற்றிப் பெற்றுள்ளனர்.

இதுவரை வெற்றி பெற்ற பெண்களில், 99 சதவீதம் பேர், தந்தை, கணவன், சகோதரன் அல்லது உறவினர் ஒருவர் என, யாராவது ஒருவர் துணையுடன் செயல்பட்டுள்ளனர். தலைவர் பதவியில் உள்ளவர்களின் ஆண் துணையாக உள்ளவர்களே, மன்றத்தை நடத்தும் பணியையும் செய்வது உண்டு. எனவே, இனியாவது பெண்கள் சுயமாக செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறைந்தது ஒவ்வொரு உள்ளாட்சியிலும், மாதம் ஒரு முறையாவது, மன்ற கூட்டம் நடக்கும். இந்த மன்றத்தை பெண்கள் நடத்தினால், அவர்களுக்கு தன்னம்பிக்கையும், மன தைரியமும், நிர்வாக அனுபவமும் கிடைக்கும்.
தமிழகத்தில், 10 மேயரில் ஆறு பேர், பெண்கள். இவர்கள் சிறப்பாக செயல்பட, பதவி குறித்த அறிவும், துடிப்பும் தேவை. முழு முயற்சி எடுத்து, தங்கள் பணிகளை செம்மையாக நிறைவேற்றுமாறு, முதல்வர் ஜெயலலிதா அவர்களை அறிவுறுத்த வேண்டும் என, மேயரை தேர்ந்தெடுத்த மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


உள்ளாட்சியில் பெண்கள் சுயமாக இயங்க முடியுமா?  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum