Latest topics
» மாம்பழ குல்ஃபிby rammalar Today at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Today at 15:41
» மோர்க்களி
by rammalar Today at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Today at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Today at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Today at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Today at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Today at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Today at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Today at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
என் தந்தை கொலைக்கு பழி வாங்குவேன்: கடாபி மகன் சபதம்
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
என் தந்தை கொலைக்கு பழி வாங்குவேன்: கடாபி மகன் சபதம்
லிபியாவில் சிர்த் நகரில் சுட்டுக்கொல்லப்பட்ட கடாபிக்கு 2 மனைவிகள்
மூலம் 7 மகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்தனர். அவர்களில் 2 பேர் தங்கள்
குடும்பத்துடன் அல்ஜீரியாவுக்கு தப்பி சென்றுவிட்டனர். நேட்டோ படை குண்டு
வீச்சில் ஒருவர் பலியாகிவிட்டார். முட்டாசிம் என்ற மகன் கடாபியுடன்
கொல்லப்பட்டார்.
மற்றொரு மகன் சயீப் அல்- இஸ்லாம்
என்பவர் தலைமறைவாகி விட்டதால் உயிருடன் இருக்கிறார். அவர் சிரியாவில்
இருந்து ஒளிபரப்பாகும் ஒரு தனி யார் டி.வி.யில் திடீரென தோன்றினார்.
அப்போது தனது ஆதரவாளர்களுக்கு உரை நிகழ்த்தினார்.
அவர் கூறியதாவது:-
நான்
சாகவில்லை, இன்னும் உயிருடன் சுதந்திரமாக இருக்கிறேன். லிபியா மக்களுக்காக
நான் இறுதிவரை போராடுவேன். என் தந்தையை (கடாபியை) கொன்றவர்களை எதிர்த்து
போராடி பழிவாங்குவேன். அதுவரை எனது போராட்டம் ஓயாது என்று ஆவேசமாக
பேசினார். சயீப் அல்-இஸ்லாம் கடாபி ராணுவத்தில் கமாண்டராக இருந்தார்.
புரட்சி படையை எதிர்த்து போரிட்டு வந்த அவர் திடீரென சரண் அடைவதாக
அறிவித்தார். பின்னர் தலைமறைவாகிவிட்டார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் தந்தை கொலைக்கு பழி வாங்குவேன்: கடாபி மகன் சபதம்
இறைவன் ஒருவன் இருக்கிறான் .
அவன் எல்லாமரிந்த்வன் .
அவன் எல்லாமரிந்த்வன் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: என் தந்தை கொலைக்கு பழி வாங்குவேன்: கடாபி மகன் சபதம்
kalainilaa wrote:இறைவன் ஒருவன் இருக்கிறான் .
அவன் எல்லாமரிந்த்வன் .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் தந்தை கொலைக்கு பழி வாங்குவேன்: கடாபி மகன் சபதம்
ஆரம்பித்து விட்டது பழி வாங்கும் படலம்....யா அல்லாஹ் இந்த மண்ணையும் மக்களையும் அமைதியான ஒரு பின்புலத்தில் அழுத்திக் காப்பாயாக....
Re: என் தந்தை கொலைக்கு பழி வாங்குவேன்: கடாபி மகன் சபதம்
ஆமீன்அப்துல்லாஹ் wrote:ஆரம்பித்து விட்டது பழி வாங்கும் படலம்....யா அல்லாஹ் இந்த மண்ணையும் மக்களையும் அமைதியான ஒரு பின்புலத்தில் அழுத்திக் காப்பாயாக....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» என் தந்தை கொலைக்கு பழி வாங்குவேன்: கடாபி மகன் சபதம்
» நேட்டோ படை குண்டு வீச்சில் கடாபி மகன் சாகவில்லை: லிபியா அரசு மறுப்பு
» கடாபி மகன் வழக்கறிஞர் வைத்துக் கொள்ள ஐ.நா. கோரிக்கை
» புத்திசாலித் தந்தை, புத்திசாலி மகன் (நீதிக்கதைகள்)
» மரணத்தின் விளிம்பில் சிகரெட் பிடித்தபடி உயிரை விட்ட கடாபி மகன்
» நேட்டோ படை குண்டு வீச்சில் கடாபி மகன் சாகவில்லை: லிபியா அரசு மறுப்பு
» கடாபி மகன் வழக்கறிஞர் வைத்துக் கொள்ள ஐ.நா. கோரிக்கை
» புத்திசாலித் தந்தை, புத்திசாலி மகன் (நீதிக்கதைகள்)
» மரணத்தின் விளிம்பில் சிகரெட் பிடித்தபடி உயிரை விட்ட கடாபி மகன்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|