Latest topics
» பூஜை அறை பராமரிப்புby rammalar Today at 12:24 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Today at 12:04 pm
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 12:08 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 12:01 pm
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 8:47 am
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 8:24 am
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 8:09 am
» பல்சுவை - 6
by rammalar Mon Jun 03, 2024 4:56 pm
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon Jun 03, 2024 10:05 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon Jun 03, 2024 9:03 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon Jun 03, 2024 9:00 am
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon Jun 03, 2024 8:58 am
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon Jun 03, 2024 8:49 am
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Mon Jun 03, 2024 1:00 am
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Mon Jun 03, 2024 12:52 am
» பல்சுவை - 5
by rammalar Mon Jun 03, 2024 12:38 am
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun Jun 02, 2024 11:23 pm
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun Jun 02, 2024 7:27 pm
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun Jun 02, 2024 7:25 pm
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun Jun 02, 2024 11:14 am
» தெய்வங்கள்!
by rammalar Sun Jun 02, 2024 10:56 am
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun Jun 02, 2024 9:23 am
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun Jun 02, 2024 9:15 am
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun Jun 02, 2024 6:19 am
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun Jun 02, 2024 6:11 am
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat Jun 01, 2024 11:39 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat Jun 01, 2024 11:27 pm
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat Jun 01, 2024 11:24 pm
» பல்சுவை 5
by rammalar Sat Jun 01, 2024 9:48 pm
» பல்சுவை - 4
by rammalar Sat Jun 01, 2024 9:06 pm
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat Jun 01, 2024 2:20 pm
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat Jun 01, 2024 12:59 pm
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat Jun 01, 2024 10:47 am
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat Jun 01, 2024 9:29 am
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat Jun 01, 2024 9:15 am
பெண்ணின் இடை (இடுப்பு) தெரிகிற விதத்தில் ஆடை அணிவதினால் மறுமையில் தண்டனை உண்டா?
4 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
பெண்ணின் இடை (இடுப்பு) தெரிகிற விதத்தில் ஆடை அணிவதினால் மறுமையில் தண்டனை உண்டா?
முஸ்லிம் பெண்களில் அதிகமானவர்கள் சேலை அணிகிறார்கள். இவ்வாறு சேலை அணிவதால் தன்னையும் அறியாமல் இடுப்புப் பகுதி வெளியில் தெரிகிறது. இதனால் மறுமையில் தண்டனை உண்டா?
முகம் மற்றும் முன் கைகள் ஆகிய பகுதிகளைத் தவிர பெண்கள் தங்கள் உடல் பகுதி அனைத்னையும் அன்னிய ஆண்கள் முன்னால் கண்டிப்பாக மறைத்தே ஆக வேண்டும். சேலை உள்ளிட்ட எந்த ஆடையாக இருந்தாலும் அதை அணிந்தால் உடல் பகுதிகள் வெளியே தெரியும் என்றால் அந்த ஆடையை அணிந்து அன்னிய ஆண்கள் முன்னால் காட்சி தரக் கூடாது.
தன்னையும் அறியாமல் இடுப்பு வெளியில் தெரிந்தால் தண்டனை உண்டா? என்று கேட்டுள்ளீர்கள். இந்த ஆடை அணிந்தால் அதில் இன்னின்ன பகுதிகள் வெளியில் தெரியும் என்பது அறியாத விஷயமல்ல. எனவே அறியாமல் செய்யும் தவறு என்று இதை எடுத்துக் கொள்ள முடியாது. எனவே உடல் பகுதிகள் வெளியில் தெரியும் வகையில் அமைந்துள்ள சேலையை அணிந்து அன்னிய ஆடவர் முன்னால் வரக் கூடாது.
இது போன்று ஆடை அணிந்தும், அணியாத நிலையைக் கொண்ட பெண்களை நரகவாசிகள் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு சாராரை (இன்னும்) நான் கண்டதில்லை. ஒரு சாரார், அவர்களிடம் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும். அவற்றைக் கொண்டு மக்களை அடித்துக் கொண்டிருப்பர். இன்னொரு சாரார் பெண்கள் ஆவர். இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். தளுக்கு நடை போட்டு ஆண்களை வளைத்துப் போடுவார்கள். அவர்களின் தலைகள் ஒட்டகத்தின் திமில்களைப் போன்று (கொண்டை போடப்பட்டு) இருக்கும். எவ்வளவோ தொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும். ஆனால் இவர்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 3971
முகம் மற்றும் முன் கைகள் ஆகிய பகுதிகளைத் தவிர பெண்கள் தங்கள் உடல் பகுதி அனைத்னையும் அன்னிய ஆண்கள் முன்னால் கண்டிப்பாக மறைத்தே ஆக வேண்டும். சேலை உள்ளிட்ட எந்த ஆடையாக இருந்தாலும் அதை அணிந்தால் உடல் பகுதிகள் வெளியே தெரியும் என்றால் அந்த ஆடையை அணிந்து அன்னிய ஆண்கள் முன்னால் காட்சி தரக் கூடாது.
தன்னையும் அறியாமல் இடுப்பு வெளியில் தெரிந்தால் தண்டனை உண்டா? என்று கேட்டுள்ளீர்கள். இந்த ஆடை அணிந்தால் அதில் இன்னின்ன பகுதிகள் வெளியில் தெரியும் என்பது அறியாத விஷயமல்ல. எனவே அறியாமல் செய்யும் தவறு என்று இதை எடுத்துக் கொள்ள முடியாது. எனவே உடல் பகுதிகள் வெளியில் தெரியும் வகையில் அமைந்துள்ள சேலையை அணிந்து அன்னிய ஆடவர் முன்னால் வரக் கூடாது.
இது போன்று ஆடை அணிந்தும், அணியாத நிலையைக் கொண்ட பெண்களை நரகவாசிகள் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு சாராரை (இன்னும்) நான் கண்டதில்லை. ஒரு சாரார், அவர்களிடம் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும். அவற்றைக் கொண்டு மக்களை அடித்துக் கொண்டிருப்பர். இன்னொரு சாரார் பெண்கள் ஆவர். இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். தளுக்கு நடை போட்டு ஆண்களை வளைத்துப் போடுவார்கள். அவர்களின் தலைகள் ஒட்டகத்தின் திமில்களைப் போன்று (கொண்டை போடப்பட்டு) இருக்கும். எவ்வளவோ தொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும். ஆனால் இவர்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 3971
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: பெண்ணின் இடை (இடுப்பு) தெரிகிற விதத்தில் ஆடை அணிவதினால் மறுமையில் தண்டனை உண்டா?
முக்கியமான விடயம் சகோ இது தெரியாத எம் சகோதரிகள் அதிகமான தவறில் இருக்கிறார்கள் உணர்ந்து தங்களது ஆடைவிடயத்தில் கவனமெடுத்து சுவனமடைந்திட வேண்டும்
Re: பெண்ணின் இடை (இடுப்பு) தெரிகிற விதத்தில் ஆடை அணிவதினால் மறுமையில் தண்டனை உண்டா?
சரி இல்லாவிட்டால் (*(: (*(:நேசமுடன் ஹாசிம் wrote:முக்கியமான விடயம் சகோ இது தெரியாத எம் சகோதரிகள் அதிகமான தவறில் இருக்கிறார்கள் உணர்ந்து தங்களது ஆடைவிடயத்தில் கவனமெடுத்து சுவனமடைந்திட வேண்டும்
Re: பெண்ணின் இடை (இடுப்பு) தெரிகிற விதத்தில் ஆடை அணிவதினால் மறுமையில் தண்டனை உண்டா?
முனாஸ் சுலைமான் wrote:சரி இல்லாவிட்டால் (*(: (*(:நேசமுடன் ஹாசிம் wrote:முக்கியமான விடயம் சகோ இது தெரியாத எம் சகோதரிகள் அதிகமான தவறில் இருக்கிறார்கள் உணர்ந்து தங்களது ஆடைவிடயத்தில் கவனமெடுத்து சுவனமடைந்திட வேண்டும்
அடித்தால் கணவன்மார்களை தான் அடிக்கணும் முதல்ல.. கணவன்மார்கள் மனைவியிடம் கண்டிப்பாக புடவை உடுத்தக் கூடாது என்று சொல்லி அவர்களுக்கு புடவை அல்லாத வேறு ஆடைகள் எடுத்து தரனும்.இந்த ஹதீஸை எடுத்து சொல்லி அவர்களுக்கு புரிய வைக்கணும்.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: பெண்ணின் இடை (இடுப்பு) தெரிகிற விதத்தில் ஆடை அணிவதினால் மறுமையில் தண்டனை உண்டா?
kiwi boy wrote:முனாஸ் சுலைமான் wrote:சரி இல்லாவிட்டால் (*(: (*(:நேசமுடன் ஹாசிம் wrote:முக்கியமான விடயம் சகோ இது தெரியாத எம் சகோதரிகள் அதிகமான தவறில் இருக்கிறார்கள் உணர்ந்து தங்களது ஆடைவிடயத்தில் கவனமெடுத்து சுவனமடைந்திட வேண்டும்
அடித்தால் கணவன்மார்களை தான் அடிக்கணும் முதல்ல.. கணவன்மார்கள் மனைவியிடம் கண்டிப்பாக புடவை உடுத்தக் கூடாது என்று சொல்லி அவர்களுக்கு புடவை அல்லாத வேறு ஆடைகள் எடுத்து தரனும்.இந்த ஹதீஸை எடுத்து சொல்லி அவர்களுக்கு புரிய வைக்கணும்.
இதை அனைவரும் கவனத்தில் கொள்ளுங்கள் உறவுகளே நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெண்ணின் இடை (இடுப்பு) தெரிகிற விதத்தில் ஆடை அணிவதினால் மறுமையில் தண்டனை உண்டா?
@. @. @.kiwi boy wrote:முனாஸ் சுலைமான் wrote:சரி இல்லாவிட்டால் (*(: (*(:நேசமுடன் ஹாசிம் wrote:முக்கியமான விடயம் சகோ இது தெரியாத எம் சகோதரிகள் அதிகமான தவறில் இருக்கிறார்கள் உணர்ந்து தங்களது ஆடைவிடயத்தில் கவனமெடுத்து சுவனமடைந்திட வேண்டும்
அடித்தால் கணவன்மார்களை தான் அடிக்கணும் முதல்ல.. கணவன்மார்கள் மனைவியிடம் கண்டிப்பாக புடவை உடுத்தக் கூடாது என்று சொல்லி அவர்களுக்கு புடவை அல்லாத வேறு ஆடைகள் எடுத்து தரனும்.இந்த ஹதீஸை எடுத்து சொல்லி அவர்களுக்கு புரிய வைக்கணும்.
Similar topics
» யாழ் குடாவில் முன்னர் மின்கம்பத் தண்டனை: இப்போது கோல் கம்பத் தண்டனை
» மறுமையில் நற்பலன் குன்றியவர்கள்
» மறுமையில் மனிதனின் கதறல்
» மறுமையில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழல் யாருக்கு கிடைக்கும்?
» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
» மறுமையில் நற்பலன் குன்றியவர்கள்
» மறுமையில் மனிதனின் கதறல்
» மறுமையில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழல் யாருக்கு கிடைக்கும்?
» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|