Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 பேர் தற்கொலை, பெரும்பாலானோர் திருமணமானவர்கள்
Page 1 of 1
ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 பேர் தற்கொலை, பெரும்பாலானோர் திருமணமானவர்கள்
"நாட்டில், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் திருமணமானவர்கள்' என, உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இதுகுறித்து உள்துறை அமைச்சர் சிதம்பரம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை விவரம்: ஒவ்வொரு மணி நேரத்திற்கும், 15 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதில், சமூக, பொருளாதாரப் பிரச்னைகள் காரணமாக ஆண்களும்; உணர்வுப்பூர்வமான மற்றும் சொந்தப் பிரச்னைகளால் பெண்களும் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
தற்கொலை செய்து கொள்வோரில் 26 சதவீதம் பேர் நன்கு படித்தவர்கள்; 19.8 சதவீதம் பேர் படிக்காதவர்கள். திருமணமான நபர்களில், பெண்களை விட, ஆண்கள் தான் பெருமளவு(70 சதவீதம்) தற்கொலை செய்து கொள்கின்றனர். இவர்களில், அரசுப் பணியாளர்கள் 1.4 சதவீதம் பேர்.
கடந்த 2010ம் ஆண்டில் மட்டும், நாடு முழுவதும் 1 லட்சத்து 34 ஆயிரத்து 599 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இவர்களில் பெரும்பாலானோர் (69.2 சதவீதம்) திருமணமான நபர்கள். குறிப்பாக, சுயவேலைவாய்ப்பு பெற்றவர்கள் 41 சதவீதம் பேர்; 7.5 சதவீதத்தினர் வேலை இல்லாதவர்கள்.
சொத்துப் பிரச்னை காரணமாக 48 சதவீதத்தினரும்; மிக நெருக்கமானவர் உயிரிழந்ததால், 28.9 சதவீதம் பேரும் தற்கொலை செய்து கொண்டனர். இதில், ஆண்; பெண் விகிதாச்சாரம் 52:48. இதுவே, 2009ம் ஆண்டில், 65:35 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்கத்தில் 11.9 சதவீதம், ஆந்திராவில் 11.8, தமிழகத்தில் 12.3, மகாராஷ்டிரா 11.8 மற்றும் கர்நாடகாவில் 9.4 சதவீத தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. கடந்த 2008 மற்றும் 2009ம் ஆண்டுகளில், மேற்கு வங்கத்தில் அதிகளவு தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. அதேபோல, 2010ம் ஆண்டில், 12.3 சதவீதத்துடன் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.
கேரளா, தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் 60 வயதுக்கு மேற்பட்டோர் பெருமளவு (65.8 சதவீதம்) தற்கொலை செய்து கொள்கின்றனர். அதேபோல, மத்திய பிரதேசம், ஆந்திரா, மேற்கு வங்கம், கர்நாடகா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில் சிறுவர்கள் அதிகம் (55.9 சதவீதம்) தற்கொலை செய்து கொள்கின்றனர்.
விபத்துகளில் 4 லட்சம் பேர் பலி : கடந்த 2010ம் ஆண்டில், சாலை, ரயில், தீ விபத்து என, பல்வேறு விபத்துகளில் சிக்கியும், மின்னல் தாக்கியும் நான்கு லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இவற்றில் ஆண்; பெண் விகிதம் 78:22. பெரும்பாலான சாலை விபத்துகள் மாலை 6 மணி துவங்கி, இரவு 9 மணி வரையிலும் நிகழ்ந்தவை. சாலை விபத்துகளில் மட்டும் 73 ஆயிரத்து 312 பேர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலானோர் இருசக்கர வாகனங்களில் சென்று, விபத்துக்குள்ளானவர்கள்.
இவற்றில் பெரும்பாலான விபத்துகள் 2010, மே மாதத்தில் நிகழ்ந்தவை. இதில், மத்திய பிரதேசம் 9.3, தமிழகம் 8.4 சதவீதத்துடன் முன்னிலையில் உள்ளன. அதேபோல, எதிர்பாராத இயற்கைப் பேரிடர்களில் சிக்கி, 3 லட்சத்து 59 ஆயிரத்து 583 பேர் உயிரிழந்துள்ளனர்; 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து உள்துறை அமைச்சர் சிதம்பரம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை விவரம்: ஒவ்வொரு மணி நேரத்திற்கும், 15 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதில், சமூக, பொருளாதாரப் பிரச்னைகள் காரணமாக ஆண்களும்; உணர்வுப்பூர்வமான மற்றும் சொந்தப் பிரச்னைகளால் பெண்களும் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
தற்கொலை செய்து கொள்வோரில் 26 சதவீதம் பேர் நன்கு படித்தவர்கள்; 19.8 சதவீதம் பேர் படிக்காதவர்கள். திருமணமான நபர்களில், பெண்களை விட, ஆண்கள் தான் பெருமளவு(70 சதவீதம்) தற்கொலை செய்து கொள்கின்றனர். இவர்களில், அரசுப் பணியாளர்கள் 1.4 சதவீதம் பேர்.
கடந்த 2010ம் ஆண்டில் மட்டும், நாடு முழுவதும் 1 லட்சத்து 34 ஆயிரத்து 599 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இவர்களில் பெரும்பாலானோர் (69.2 சதவீதம்) திருமணமான நபர்கள். குறிப்பாக, சுயவேலைவாய்ப்பு பெற்றவர்கள் 41 சதவீதம் பேர்; 7.5 சதவீதத்தினர் வேலை இல்லாதவர்கள்.
சொத்துப் பிரச்னை காரணமாக 48 சதவீதத்தினரும்; மிக நெருக்கமானவர் உயிரிழந்ததால், 28.9 சதவீதம் பேரும் தற்கொலை செய்து கொண்டனர். இதில், ஆண்; பெண் விகிதாச்சாரம் 52:48. இதுவே, 2009ம் ஆண்டில், 65:35 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்கத்தில் 11.9 சதவீதம், ஆந்திராவில் 11.8, தமிழகத்தில் 12.3, மகாராஷ்டிரா 11.8 மற்றும் கர்நாடகாவில் 9.4 சதவீத தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. கடந்த 2008 மற்றும் 2009ம் ஆண்டுகளில், மேற்கு வங்கத்தில் அதிகளவு தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. அதேபோல, 2010ம் ஆண்டில், 12.3 சதவீதத்துடன் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.
கேரளா, தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் 60 வயதுக்கு மேற்பட்டோர் பெருமளவு (65.8 சதவீதம்) தற்கொலை செய்து கொள்கின்றனர். அதேபோல, மத்திய பிரதேசம், ஆந்திரா, மேற்கு வங்கம், கர்நாடகா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில் சிறுவர்கள் அதிகம் (55.9 சதவீதம்) தற்கொலை செய்து கொள்கின்றனர்.
விபத்துகளில் 4 லட்சம் பேர் பலி : கடந்த 2010ம் ஆண்டில், சாலை, ரயில், தீ விபத்து என, பல்வேறு விபத்துகளில் சிக்கியும், மின்னல் தாக்கியும் நான்கு லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இவற்றில் ஆண்; பெண் விகிதம் 78:22. பெரும்பாலான சாலை விபத்துகள் மாலை 6 மணி துவங்கி, இரவு 9 மணி வரையிலும் நிகழ்ந்தவை. சாலை விபத்துகளில் மட்டும் 73 ஆயிரத்து 312 பேர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலானோர் இருசக்கர வாகனங்களில் சென்று, விபத்துக்குள்ளானவர்கள்.
இவற்றில் பெரும்பாலான விபத்துகள் 2010, மே மாதத்தில் நிகழ்ந்தவை. இதில், மத்திய பிரதேசம் 9.3, தமிழகம் 8.4 சதவீதத்துடன் முன்னிலையில் உள்ளன. அதேபோல, எதிர்பாராத இயற்கைப் பேரிடர்களில் சிக்கி, 3 லட்சத்து 59 ஆயிரத்து 583 பேர் உயிரிழந்துள்ளனர்; 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
Similar topics
» ஆந்திராவை பிரித்த அதிர்ச்சியில் 7 பேர் சாவு: 10 பேர் தற்கொலை முயற்சி
» ஈராக்: தற்கொலை படை தாக்குதலில் 13 பேர் பலி
» வடமேற்குப் பாகிஸ்தானில் தற்கொலை குண்டுவெடிப்பு : 40 பேர் பலி
» திருப்பூரில் இரண்டு ஆண்டுகளில் 980 பேர் தற்கொலை.!?
» 2013ல் நாடு முழுவதும் 1.34 இலட்சம் பேர் தற்கொலை
» ஈராக்: தற்கொலை படை தாக்குதலில் 13 பேர் பலி
» வடமேற்குப் பாகிஸ்தானில் தற்கொலை குண்டுவெடிப்பு : 40 பேர் பலி
» திருப்பூரில் இரண்டு ஆண்டுகளில் 980 பேர் தற்கொலை.!?
» 2013ல் நாடு முழுவதும் 1.34 இலட்சம் பேர் தற்கொலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|