Latest topics
» பல்சுவை - 6by rammalar Today at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Today at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52
» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
700 கோடியாவது குழந்தை: இன்னும் சில தினங்களில்...
3 posters
Page 1 of 1
700 கோடியாவது குழந்தை: இன்னும் சில தினங்களில்...
உலகின் மொத்த மக்கள்தொகை இன்னும் சில தினங்களில் 700 கோடியை எட்டவுள்ளது. இந்தக் கணக்கெடுப்பு, ஐ.நா.வின் கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டதாகும். இம்மாதம் 31-ம் தேதி உலகின் 700 கோடியாவது குழந்தை பிறக்கவிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
உலக மக்கள்தொகை கடந்த 25 ஆண்டுகளுக்குள் 200 கோடி அதிகரித்திருப்பது இங்கே கவனத்துக்குரியது. வளரும் மற்றும் ஏழை நாடுகளில்தான் மக்கள்தொகை அதிகரிப்பு காணப்படுகிறது. இந்த உயர்வு காரணமாக, உலகில் வளப் பற்றாக்குறை மிகுதியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த அதீத மக்கள்தொகை பெருக்கத்தை இந்த உலகம் எவ்வளவு காலத்துக்குத் தாங்கும் என்பதே சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியாகிறது.
கடந்த 60 ஆண்டுகளில், உலகின் கருத்தரிப்பு விகிதம் பாதியாக குறைந்துள்ளது. அதாவது ஒரு பெண்ணுக்கு 5 குழந்தைகள் என்ற விகிதத்தில் இருந்து, ஒரு பெண்ணுக்கு இரண்டரைக் குழந்தை என்ற சரசாரியாக குறைந்துள்ளது. ஆனால், இன்றும் ஒவ்வோர் ஆண்டும் 7 கோடியே 80 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. இதில் வளரும் நாடுகளின் பங்கு தான் மிக அதிகம்.
ஏழை மற்றும் வளரும் நாடுகளில் வறுமை, கல்வியறிவின்மை மற்றும் விழிப்பு உணர்வுகள் இல்லாமை போன்ற காரணங்களால் பெண்கள் பெருமளவு குழந்தைகளைப் பிரசவிக்கின்றனர். மேலும், அந்தப் பெண்களும், குழந்தைகளும் மோசமான சுகாதாரக் கேடுகளை எதிர்கொள்கின்றனர்.
இத்தகைய காரணங்களால், ஏழைப் பெண்களுக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை ஊக்குவிக்க வேண்டியது அவசியம் என ஐ.நா. வலியுறுத்துகிறது.
அதேவேளையில், உலக வளப் பகிர்வும் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக ஐ.நா. ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது, உலகிலுள்ள 20 சதவீத செல்வந்தர்களிடம், உலகின் மொத்த வருமானத்தில் 77 சதவீதம் உள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.
உலக வளத்தைப் பெருக்குவதுடன், அதனை முறையாக பகிர்வதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதையே இந்தப் புள்ளிவிவரம் வலியுறுத்துகிறது.
உலக மக்கள்தொகை கடந்த 25 ஆண்டுகளுக்குள் 200 கோடி அதிகரித்திருப்பது இங்கே கவனத்துக்குரியது. வளரும் மற்றும் ஏழை நாடுகளில்தான் மக்கள்தொகை அதிகரிப்பு காணப்படுகிறது. இந்த உயர்வு காரணமாக, உலகில் வளப் பற்றாக்குறை மிகுதியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த அதீத மக்கள்தொகை பெருக்கத்தை இந்த உலகம் எவ்வளவு காலத்துக்குத் தாங்கும் என்பதே சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியாகிறது.
கடந்த 60 ஆண்டுகளில், உலகின் கருத்தரிப்பு விகிதம் பாதியாக குறைந்துள்ளது. அதாவது ஒரு பெண்ணுக்கு 5 குழந்தைகள் என்ற விகிதத்தில் இருந்து, ஒரு பெண்ணுக்கு இரண்டரைக் குழந்தை என்ற சரசாரியாக குறைந்துள்ளது. ஆனால், இன்றும் ஒவ்வோர் ஆண்டும் 7 கோடியே 80 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. இதில் வளரும் நாடுகளின் பங்கு தான் மிக அதிகம்.
ஏழை மற்றும் வளரும் நாடுகளில் வறுமை, கல்வியறிவின்மை மற்றும் விழிப்பு உணர்வுகள் இல்லாமை போன்ற காரணங்களால் பெண்கள் பெருமளவு குழந்தைகளைப் பிரசவிக்கின்றனர். மேலும், அந்தப் பெண்களும், குழந்தைகளும் மோசமான சுகாதாரக் கேடுகளை எதிர்கொள்கின்றனர்.
இத்தகைய காரணங்களால், ஏழைப் பெண்களுக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை ஊக்குவிக்க வேண்டியது அவசியம் என ஐ.நா. வலியுறுத்துகிறது.
அதேவேளையில், உலக வளப் பகிர்வும் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக ஐ.நா. ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது, உலகிலுள்ள 20 சதவீத செல்வந்தர்களிடம், உலகின் மொத்த வருமானத்தில் 77 சதவீதம் உள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.
உலக வளத்தைப் பெருக்குவதுடன், அதனை முறையாக பகிர்வதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதையே இந்தப் புள்ளிவிவரம் வலியுறுத்துகிறது.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: 700 கோடியாவது குழந்தை: இன்னும் சில தினங்களில்...
அரிய தகவல் நன்றி நண்பா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 700 கோடியாவது குழந்தை: இன்னும் சில தினங்களில்...
எப்படி என்றாலும் இது நூறு வீதம் உண்மையான தகவல் இல்லை இருந்தாலும் மட்டுப்படுத்தப்பட்ட சனத்தொகை...
பதிவுக்கு நன்றி தோழரே
பதிவுக்கு நன்றி தோழரே
Similar topics
» ஏன் குழந்தை பிறந்தவுடன் அழுகிறது? இன்னும் சுவாரஸ்யமான சில..
» பெருநாள் தினங்களில் நோன்பு தடை
» முதல் குழந்தை சிசேரியன், அதன்பிறகு குடும்ப கட்டுப்பாடு. இப்போது மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?
» குழந்தை வளர்ப்பு:குழந்தை நீண்ட நேரம் அழுதால் ஆபத்து.
» புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மழை பெய்யும்
» பெருநாள் தினங்களில் நோன்பு தடை
» முதல் குழந்தை சிசேரியன், அதன்பிறகு குடும்ப கட்டுப்பாடு. இப்போது மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?
» குழந்தை வளர்ப்பு:குழந்தை நீண்ட நேரம் அழுதால் ஆபத்து.
» புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மழை பெய்யும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|