சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

வரதட்சணைக்காக மருமகள் கொலை; 85 வயது பெண்ணுக்கு ஆயுள் தண்டனை Khan11

வரதட்சணைக்காக மருமகள் கொலை; 85 வயது பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

5 posters

Go down

வரதட்சணைக்காக மருமகள் கொலை; 85 வயது பெண்ணுக்கு ஆயுள் தண்டனை Empty வரதட்சணைக்காக மருமகள் கொலை; 85 வயது பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

Post by *சம்ஸ் Mon 31 Oct 2011 - 6:20

வரதட்சணைக்காக மருமகள் கொலை; 85 வயது பெண்ணுக்கு ஆயுள் தண்டனை E5541a47-8d0c-4883-a8cd-5ade0cc09336_S_secvpf
டெல்லி துர்க்மான் கேட் பகுதியைச் சேர்ந்தவர் ஹசன் பானு. இவருக்கு நசிம். நசிருதீன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் சுயமாக தொழில் செய்து வருகின்றனர். நசுருதீனுக்கும், உறவுப் பெண்ணான குல்நாஸ் என்பவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு சில மாதங்களில் நசிருதீன் வெளிநாடு சென்று விட்டார்.

குல்நாஸ் கணவர் வீட்டில் மாமியாருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் ஹசன் பானுவும், மூத்த மகன் நசிமும் சேர்ந்து குல்நாசை கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினர். குல்நாஸ் குடும்பம் வசதியில்லாத குடும்பம் என்பதால் இவர்கள் கேட்ட பணம் மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை தர முடியவில்லை.

இதனால் வரதட்சணை கொடுமை தொடர்ந்தது. இந்நிலையில் வெளிநாடு சென்றிருந்த நசுருதீன் நாடு திரும்பினார். அவரிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை சொல்லி குல்நாஸ் அழுதார். இது அவரது மாமியாருக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர்
22-ந்தேதி இரவு, தூங்கிக் கொண்டிருந்த குல்நாஸ் மீது மாமியார் ஹசான் மண்எண்ணையை ஊற்றினார்.

மூத்த மகன் நசிம் தீக்குச்சியை உரசி குல்நாஸ் மீது போட்டார். அவரது உடலில் தீ பற்றி எரிந்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு, பக்கத்து அறையில் படுத்திருந்த நசுருதீனும், அவரது உறவினர் சோயிப்பும் ஓடி வந்தனர். உடலில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

சிகிச்சை பலனின்றி அவர் பலியானார். இந்த வழக்கு டெல்லி கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணைகள் முடிந்து நீதிபதி பவன்குமார் ஜெயின் தீர்ப்பு அளித்தார். ஹசன்பானு (85), நசிம் இருவருக்கும் ஆயுள் தண்டனை அளித்தார். மேலும் இருவருக்கும் தலா ரூ. 12 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வரதட்சணைக்காக மருமகள் கொலை; 85 வயது பெண்ணுக்கு ஆயுள் தண்டனை Empty Re: வரதட்சணைக்காக மருமகள் கொலை; 85 வயது பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

Post by நண்பன் Mon 31 Oct 2011 - 12:27

ஆயுள் தண்டனைதானா தூக்கு இல்லை கொடூரக்கொலைதானே இதுவும் பணப் பேராசை பிடித்த பேய்கள் வரதட்சணைக்காக மருமகள் கொலை; 85 வயது பெண்ணுக்கு ஆயுள் தண்டனை 633491


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வரதட்சணைக்காக மருமகள் கொலை; 85 வயது பெண்ணுக்கு ஆயுள் தண்டனை Empty Re: வரதட்சணைக்காக மருமகள் கொலை; 85 வயது பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

Post by kalainilaa Mon 31 Oct 2011 - 12:46

நண்பன் wrote:ஆயுள் தண்டனைதானா தூக்கு இல்லை கொடூரக்கொலைதானே இதுவும் பணப் பேராசை பிடித்த பேய்கள் வரதட்சணைக்காக மருமகள் கொலை; 85 வயது பெண்ணுக்கு ஆயுள் தண்டனை 633491
:’|: :’|:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

வரதட்சணைக்காக மருமகள் கொலை; 85 வயது பெண்ணுக்கு ஆயுள் தண்டனை Empty Re: வரதட்சணைக்காக மருமகள் கொலை; 85 வயது பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

Post by ஹம்னா Mon 31 Oct 2011 - 19:01

இவர்களை ஒரு தரம் சுட்டால் போதாது பலதடவௌ ஓட விட்டு சுட்டுத்தள்ளனும் பாவிகள். :#.: :#.: :#.:


வரதட்சணைக்காக மருமகள் கொலை; 85 வயது பெண்ணுக்கு ஆயுள் தண்டனை X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

வரதட்சணைக்காக மருமகள் கொலை; 85 வயது பெண்ணுக்கு ஆயுள் தண்டனை Empty Re: வரதட்சணைக்காக மருமகள் கொலை; 85 வயது பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

Post by முனாஸ் சுலைமான் Mon 31 Oct 2011 - 19:40

{)) :#.: :#.:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

வரதட்சணைக்காக மருமகள் கொலை; 85 வயது பெண்ணுக்கு ஆயுள் தண்டனை Empty Re: வரதட்சணைக்காக மருமகள் கொலை; 85 வயது பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum