Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
சதாம் ஹுசைனின் இறுதிக் கணத்தின் வார்தைகள் கவிதைகளாக வடித்தார்.......
5 posters
Page 1 of 1
சதாம் ஹுசைனின் இறுதிக் கணத்தின் வார்தைகள் கவிதைகளாக வடித்தார்.......
(சதாம் தனது மரணத்திற்கு முன்பு எழுதிய கடிதத்தில் வடித்த கவிதை அடிகள் தாம் இவை)
நமக்கென்று மாளிகைகள் உண்டு.
அவற்றின் ஜோதி அணைந்து விடாது.
நமது எதிரிகளுக்கும் தங்கும் இடங்கள் உண்டு. ஆனால் அவர்களை நெருப்பு பொசுக்கிக் கொண்டிருக்கும்.
மறுமையில் ஹூருல் ஈன்கள் நம்மை வரவேற்பார்கள்.
அந்த வரவேற்பு அளிக்கப்படுபவன் மரியாதைக்குரியவன்; அவன் இழிவடைய மாட்டான்.
பாதையை அறிந்திருக்கிறோம்!
போராளி ஒருவன் நீதத்துடன் அதில் நடந்து செல்கிறான்.
அவனை மற்றொரு போராளி பின் தொடர்ந்து கொண்டே வருகின்றான்.
அந்தப் பாதையில் ஒருவர் பின் ஒருவராக வழி நடத்த வந்து கொண்டே இருப்போம்.
நாம் தான் முன்னணி வீரர்கள்!
நம்பிக்கைக்குரிய உண்மையான இறை விசுவாசியின் நல்லெண்ணம் ஒரு போதும் வீணாகாது.
அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்!
நம்முடைய சமுதாயம், மனித குலம் நீதமாக நேர்மையாக நடக்கும் போதெல்லாம் அமைதியிலும் பாதுகாப்பிலும் வாழட்டும்!
மகத்தான போராளி சமுதாயம் வாழ்க! இராக் வாழ்க! ஃபலஸ்தீன் வாழ்க!
அறப்போர் வாழ்க! அறப்போர் புரிவோர் வாழ்க! அல்லாஹு அக்பர்!
இழிவடைவோர் இழிவடையட்டும்!
இப்படிக்கு
சதாம் ஹுசைன்
நமக்கென்று மாளிகைகள் உண்டு.
அவற்றின் ஜோதி அணைந்து விடாது.
நமது எதிரிகளுக்கும் தங்கும் இடங்கள் உண்டு. ஆனால் அவர்களை நெருப்பு பொசுக்கிக் கொண்டிருக்கும்.
மறுமையில் ஹூருல் ஈன்கள் நம்மை வரவேற்பார்கள்.
அந்த வரவேற்பு அளிக்கப்படுபவன் மரியாதைக்குரியவன்; அவன் இழிவடைய மாட்டான்.
பாதையை அறிந்திருக்கிறோம்!
போராளி ஒருவன் நீதத்துடன் அதில் நடந்து செல்கிறான்.
அவனை மற்றொரு போராளி பின் தொடர்ந்து கொண்டே வருகின்றான்.
அந்தப் பாதையில் ஒருவர் பின் ஒருவராக வழி நடத்த வந்து கொண்டே இருப்போம்.
நாம் தான் முன்னணி வீரர்கள்!
நம்பிக்கைக்குரிய உண்மையான இறை விசுவாசியின் நல்லெண்ணம் ஒரு போதும் வீணாகாது.
அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்!
நம்முடைய சமுதாயம், மனித குலம் நீதமாக நேர்மையாக நடக்கும் போதெல்லாம் அமைதியிலும் பாதுகாப்பிலும் வாழட்டும்!
மகத்தான போராளி சமுதாயம் வாழ்க! இராக் வாழ்க! ஃபலஸ்தீன் வாழ்க!
அறப்போர் வாழ்க! அறப்போர் புரிவோர் வாழ்க! அல்லாஹு அக்பர்!
இழிவடைவோர் இழிவடையட்டும்!
இப்படிக்கு
சதாம் ஹுசைன்
Re: சதாம் ஹுசைனின் இறுதிக் கணத்தின் வார்தைகள் கவிதைகளாக வடித்தார்.......
அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவன் பகிர்வுக்கு நன்றி
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: சதாம் ஹுசைனின் இறுதிக் கணத்தின் வார்தைகள் கவிதைகளாக வடித்தார்.......
புனித ஹஜ் பெருநாளைக் கொண்டாட விட வில்லையே கொடுங்கோலன் அமெரிக்கா புஷ் திட்டம் போட்டு அந்த நாள் சதாமை தூக்கில் போட்டானே மறக்க முடியாத வலி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சதாம் ஹுசைனின் இறுதிக் கணத்தின் வார்தைகள் கவிதைகளாக வடித்தார்.......
:”@: :”@:நண்பன் wrote:புனித ஹஜ் பெருநாளைக் கொண்டாட விட வில்லையே கொடுங்கோலன் அமெரிக்கா புஷ் திட்டம் போட்டு அந்த நாள் சதாமை தூக்கில் போட்டானே மறக்க முடியாத வலி
Re: சதாம் ஹுசைனின் இறுதிக் கணத்தின் வார்தைகள் கவிதைகளாக வடித்தார்.......
நேற்று சதாம்
இன்று காடபி
நாளை எதிரிகள்
இன்று காடபி
நாளை எதிரிகள்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சதாம் ஹுசைனின் இறுதிக் கணத்தின் வார்தைகள் கவிதைகளாக வடித்தார்.......
kalainilaa wrote:நேற்று சதாம்
இன்று காடபி
நாளை எதிரிகள்
பொறுத்திருந்தால் எல்லாம் நடக்கும் பொங்க வேண்டியவர்கள் எங்கோ எப்படி இருக்கிரார்கள்.... சார்
Re: சதாம் ஹுசைனின் இறுதிக் கணத்தின் வார்தைகள் கவிதைகளாக வடித்தார்.......
kalainilaa wrote:நேற்று சதாம்
இன்று காடபி
நாளை எதிரிகள்
@. @. @.
Similar topics
» சதாம் ஹுசைனின் பிறந்த தினம் இன்று
» இக் கணத்தின் யதார்த்தம்
» இஸ்லாத்தின் இறுதிக் கடமையாக ஹஜ் அமைந்துள்ளது.
» வட கொரிய தலைவரின் இறுதிக் கிரியைகள் ஆரம்பம்
» மகேந்திரன் மற்றும் தேவன் பீட்டர் - இறுதிக் கிரியைகள் இன்று
» இக் கணத்தின் யதார்த்தம்
» இஸ்லாத்தின் இறுதிக் கடமையாக ஹஜ் அமைந்துள்ளது.
» வட கொரிய தலைவரின் இறுதிக் கிரியைகள் ஆரம்பம்
» மகேந்திரன் மற்றும் தேவன் பீட்டர் - இறுதிக் கிரியைகள் இன்று
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|