சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

மக்கள் வீடு வாங்கவோ, விற்கவோ முடியாது. அரசே எல்லாவற்றையும் செய்யும்  Khan11

மக்கள் வீடு வாங்கவோ, விற்கவோ முடியாது. அரசே எல்லாவற்றையும் செய்யும்

2 posters

Go down

மக்கள் வீடு வாங்கவோ, விற்கவோ முடியாது. அரசே எல்லாவற்றையும் செய்யும்  Empty மக்கள் வீடு வாங்கவோ, விற்கவோ முடியாது. அரசே எல்லாவற்றையும் செய்யும்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 5 Nov 2011 - 9:48

கடந்த 1959ம் ஆண்டு கியூபாவில் புரட்சி ஏற்பட்டு, ஆட்சியை கைப்பற்றினார் பிடல் காஸ்ட்ரோ. அதன்பின் தொடர்ந்து கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான் சட்டப்பூர்வமான அரசியல் கட்சியாக உள்ளது.
கடந்த 50 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் கொள்கைகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. மக்கள் வீடு வாங்கவோ, விற்கவோ முடியாது. அரசே எல்லாவற்றையும் செய்யும். அதிபர் பிடல் காஸ்ட்ரோ உடல்நலக் குறைவால் பதவி விலகினார். அவரது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ அதிபர் பொறுப்பேற்றார்.




இவர் பொறுப்பேற்ற பின்னர், கியூபாவின் செயல்பாடுகளில் சீர்திருத்தங்கள் கொண்டு வரவும், விதிகளை தளர்த்தவும் முடிவு செய்துள்ளார். அதன்படி, கியூபா மக்கள் சொந்தமாக வீடு உள்பட அசையா சொத்து வாங்கவும், விற்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வரும் 10ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. எனினும், ஒவ்வொருவரும் எவ்வளவு சொத்துக்கள் வைத்துக் கொள்ளலாம் என்று வரையறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

ஆனால், கம்யூனிஸ்ட் கட்சி பத்திரிகையான கிரான்மாவில், கியூபா மக்கள் சொத்துக்கள் வாங்கலாம், விற்கலாம், வாரிசுகளுக்கு கொடுக்கலாம், அன்பளிப்பு வழங்கலாம். அதற்கு வரி செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கியூபாவில் மக்கள் கார்கள் வாங்கவும் விற்கவும் சமீபத்தில்தான் அனுமதி வழங்கப்பட்டது.


மக்கள் வீடு வாங்கவோ, விற்கவோ முடியாது. அரசே எல்லாவற்றையும் செய்யும்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மக்கள் வீடு வாங்கவோ, விற்கவோ முடியாது. அரசே எல்லாவற்றையும் செய்யும்  Empty Re: மக்கள் வீடு வாங்கவோ, விற்கவோ முடியாது. அரசே எல்லாவற்றையும் செய்யும்

Post by kalainilaa Sat 5 Nov 2011 - 10:41

இப்படியும் இன்னும் நாடுகள் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum