சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

பேராசிரியர் நினைவாக அவரது மனைவியின் கருமுட்டையை திருடிய மாணவி  Khan11

பேராசிரியர் நினைவாக அவரது மனைவியின் கருமுட்டையை திருடிய மாணவி

5 posters

Go down

பேராசிரியர் நினைவாக அவரது மனைவியின் கருமுட்டையை திருடிய மாணவி  Empty பேராசிரியர் நினைவாக அவரது மனைவியின் கருமுட்டையை திருடிய மாணவி

Post by நேசமுடன் ஹாசிம் Tue 8 Nov 2011 - 9:35

ஆள் மாறாட்டம் செய்து முதல் மனைவியின் கரு முட்டையை திருடி கர்ப்பம் தரித்த இன்ஜினியர்பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த நூதன சம்பவம் புனேயில் நடந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேயை சேர்ந்தவர் சந்திரகாந்த் துக்காராம் குஞ்சீர்(51). இவரது மனைவி சாயா. சந்திரகாந்த் புனேயில் பிரபலமான இன்ஜினியரிங் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுகிறார். இதே கல்லூரியில் படித்த மாணவி ஒருவருக்கும் இவருக்கும் இடையே காதல் இருந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். இந்த மாணவி இப்போது சாப்ட்வேர் இன்ஜினியராக இருக்கிறார்.

போராசிரியர் சந்திரகாந்துக்கு திருமணம் ஆகிவிட்டது என்று நன்கு தெரிந்திருந்தும் அந்த பெண் இன்ஜினியர் 2007&ம் ஆண்டு சந்திரகாந்தை திருமணம் செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனால் இரு முறை கர்ப்பமானார். ஆனால் இரு முறையும் கர்ப்பம் கலைந்துவிட்டது. இதற்கு சந்திரகாந்த், அவர் மனைவி மற்றும் ¢அவர்களது மகன் காரணம் என்று அந்த இன்ஜினியர் பெண் குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக இரு தரப்புக்கும் அடிக்கடி ஏற்பட்ட சர்ச்சையால் விரக்தி அடைந்த பேராசிரியர் கடந்த மார்ச் மாதம் அந்த பெண்ணுடனான தொடர்பை துண்டித்துவிட்டார். இந்த நிலையில், பேராசிரியர் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் லோனி கல்போர் போலீசார் போராசிரியர் சந்திரகாந்தை கைது செய்தனர்.

அவர் போலீஸ் காவலில் இருந்த போது, எஞ்ஜினியர் பெண் ஆள் மாறாட்டம் செய்து, சந்திரகாந்தின் மனைவி சாயா, பண்டர்பூர் சாலையில் உள்ள குப்தே மருத்துவமனையில் சேமித்து வைத்திருந்த கரு முட்டையை பெற்றுச் சென்று அதனை பயன்படுத்தி கர்ப்பம் தரித்துள்ளார். தன்னை சந்திரகாந்தின் மனைவி சாயா என்று கூறியதுடன், ஒரு ஆணையும் கூடவே அழைத்து சென்று இவர்தான் தன் கணவர் சந்திரகாந்த் என்று கூறி மருத்துவமனை அதிகாரிகளை ஏமாற்றி இந்த முட்டையை பெற்று கர்ப்பம் தரித்துள்ளார். இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


பேராசிரியர் நினைவாக அவரது மனைவியின் கருமுட்டையை திருடிய மாணவி  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பேராசிரியர் நினைவாக அவரது மனைவியின் கருமுட்டையை திருடிய மாணவி  Empty Re: பேராசிரியர் நினைவாக அவரது மனைவியின் கருமுட்டையை திருடிய மாணவி

Post by பர்ஹாத் பாறூக் Tue 8 Nov 2011 - 12:18

பேராசிரியர் நினைவாக அவரது மனைவியின் கருமுட்டையை திருடிய மாணவி  688909 பேராசிரியர் நினைவாக அவரது மனைவியின் கருமுட்டையை திருடிய மாணவி  688909 பேராசிரியர் நினைவாக அவரது மனைவியின் கருமுட்டையை திருடிய மாணவி  688909 பேராசிரியர் நினைவாக அவரது மனைவியின் கருமுட்டையை திருடிய மாணவி  688909 பேராசிரியர் நினைவாக அவரது மனைவியின் கருமுட்டையை திருடிய மாணவி  273751 பேராசிரியர் நினைவாக அவரது மனைவியின் கருமுட்டையை திருடிய மாணவி  273751
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

பேராசிரியர் நினைவாக அவரது மனைவியின் கருமுட்டையை திருடிய மாணவி  Empty Re: பேராசிரியர் நினைவாக அவரது மனைவியின் கருமுட்டையை திருடிய மாணவி

Post by *சம்ஸ் Tue 8 Nov 2011 - 12:48

:!.: :!.: (*(: (*(:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பேராசிரியர் நினைவாக அவரது மனைவியின் கருமுட்டையை திருடிய மாணவி  Empty Re: பேராசிரியர் நினைவாக அவரது மனைவியின் கருமுட்டையை திருடிய மாணவி

Post by பானுஷபானா Tue 8 Nov 2011 - 13:08

பேராசிரியர் நினைவாக அவரது மனைவியின் கருமுட்டையை திருடிய மாணவி  688909 பேராசிரியர் நினைவாக அவரது மனைவியின் கருமுட்டையை திருடிய மாணவி  688909 பேராசிரியர் நினைவாக அவரது மனைவியின் கருமுட்டையை திருடிய மாணவி  688909 பேராசிரியர் நினைவாக அவரது மனைவியின் கருமுட்டையை திருடிய மாணவி  688909
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பேராசிரியர் நினைவாக அவரது மனைவியின் கருமுட்டையை திருடிய மாணவி  Empty Re: பேராசிரியர் நினைவாக அவரது மனைவியின் கருமுட்டையை திருடிய மாணவி

Post by puthuvaipraba Tue 8 Nov 2011 - 14:32

{)) :!.: பயம் :+:-:

puthuvaipraba
புதுமுகம்

பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

பேராசிரியர் நினைவாக அவரது மனைவியின் கருமுட்டையை திருடிய மாணவி  Empty Re: பேராசிரியர் நினைவாக அவரது மனைவியின் கருமுட்டையை திருடிய மாணவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum