Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
11-11-11 வருகிறது; ஐஸ்வர்யாராய்க்கு நாளை குழந்தை பிறக்குமா?ரூ.150 கோடிக்கு சூதாட்டம்
2 posters
Page 1 of 1
11-11-11 வருகிறது; ஐஸ்வர்யாராய்க்கு நாளை குழந்தை பிறக்குமா?ரூ.150 கோடிக்கு சூதாட்டம்
நடிகை ஐஸ்வர்யாராய் கர்ப்பிணி ஆனார்” என்ற செய்தி ரசிகர்களிடையே
பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. நாளை 11.11.111 வருகிறது. அதிர்ஷ்டமான
நாள் என்று கருதப்படும் இந்த நாளில் ஐஸ்வர்யாராய் குழந்தை பெற்றுக்
கொள்கிறார். “சிசரியன்” மூலம் குழந்தை பெற திட்டமிட்டுள்ளார் என்று
சமீபத்தில் செய்தி வெளியானது. இப்போது ரசிகர்களிடமும், பொது மக்களிடமும்
இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
நிறைமாத
கர்ப்பிணியாக இருக்கும் ஐஸ்வர்யாராய்க்கு 2011-ம் ஆண்டின் 11ந்தேதியான
நாளை காலை 11 மணிக்கு “சிசரியன்” மூலம் குழந்தை பிறக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தை பிறக்க 11.11.11. மணி 11, நிமிடம் 11,
நொடி 11 என்று கூட நேரம் ஒதுக்கலாம். நவீன மருத்துவத்தில் இது
சாத்தியம்தான்.
ஐஸ்வர்யாராய் நாளை குழந்தை பெற்றுக்
கொள்வாரா? குழந்தைகள் தினமான 14-ந்தேதி குழந்தை பெறுவாரா? அவருக்கு ஆண்
குழந்தை பிறக்குமா? பெண் குழந்தை பிறக்குமா? என்பது பற்றி ஐஸ்வர்யாராய்,
அபிஷேக்பச்சன் குடும்பத்தினர் கவலைப்படுகிறார்களோ இல்லையோ?
சூதாட்டக்காரர்களுக்கு இதில் பெரும் கவலை ஏற்பட்டுள்ளது. நாளை குழந்தை
பிறக்குமா? பிறக்காதா? அது ஆணா? பெண்ணா? என்ற கேள்விகளுக்கு ஆதரவாகவும்,
எதிராகவும் ஆயிரக்கணக்கான சூதாட்டக்காரர்கள் பணம் கட்டி பந்தயத்தில்
குதிக்கிறார்கள்.
ரூ.150 கோடிக்கு மேல் இந்த
சூதாட்டத்துக்கு பணம் கட்டி இருக்கிறார்கள். 11.11.11-ல் ஐஸ்வர்யாராய்
குழந்தை பெற்றுக் கொள்வார் என்ற கருத்துக்குத்தான் ஆதரவு அதிகம் உள்ளது.
இதை நம்பித்தான் பெரும்பாலான சூதாட்டக்காரர்கள் பந்தயத்தில் களம் இறங்கி
இருக்கிறார்கள். இதற்குத்தான் அதிக அளவு பணம் கட்டப்பட்டுள்ளதாக தகவல்
வெளியாகி உள்ளது.
இதற்கு எதிரான கருத்து தெரிவித்த
சூதாட்டக்காரர் ஒருவர், 11.11.11 அபூர்வமான நாளாக இருக்கலாம். என்றாலும்
ஆபரேஷன் மூலம் குழந்தையை எடுக்க மாட்டோம் என்று அபிஷேக் பச்சன் கூறி
இருக்கிறார். எனவே குழந்தைகள் தினமான 14-ந்தேதிதான் ஐஸ்வர்யாராய்க்கு
குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளது என்றார். இதுபோல் ஐஸ்வர்யா ராய்க்கு
பிறக்கப்போவது ஆண்தான், பெண்தான் என்றும் சம அளவில் பந்தயம் கட்டி
இருக்கிறார்கள். ஆண் பிறந்தாலும், பெண் பிறந்தாலும் அது ஐஸ்வர்யா ராய்-
அபிஷேக்பச்சன் குடும்ப பிரச்சினை. இதில் சூதாட்டக்காரர்களுக்கு ஏன் அக்கறை?
என்று நடுநிலையாளர் ஒருவர் கிண்டல் செய்தார்.
எது
எப்படியோ? ஐஸ்வர்யாராய் நாளை குழந்தை பெற்றாலும், வேறு ஒருநாள் குழந்தை
பெற்றாலும் ஆண் குழந்தை பெற்றாலும் பெண் குழந்தை பெற்றாலும் பணம் கட்டி
சூதாட்ட கும்பலின் கணக்கு லாபமா? நஷ்டமா? என்பதுதான்.இதுபோல் நட்சத்திர
கிரிக்கெட் வீரர் தெண்டுல்கர் டெல்லியில் நடந்த முதலாவது “டெஸ்ட்”
போட்டியில் சதம் அடிப்பார் என்று பந்தயம் கட்டிய சூதாட்டக்காரர்கள்
ஏமாற்றம் அடைந்து பணத்தை இழந்து விட்டனர்.
அடுத்த
“டெஸ்ட்” போட்டி நடைபெறும் கொல்கத்தாவில் தெண்டுல்கர் 100வது சதத்தை
தொடுவார் என்றும், 3-வது டெஸ்ட் போட்டி நடைபெறும் சொந்த ஊரான மும்பையில்
100-வது சதத்தை தொடுவார் என்றும் சூதாட்டகாரர்கள் இப்போது பந்தயத்தில்
இறங்கி உள்ளனர். இரண்டு போட்டிகளிலும் அவர் ஏமாற்றாமல் இருந்தால் சரிதான்.
பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. நாளை 11.11.111 வருகிறது. அதிர்ஷ்டமான
நாள் என்று கருதப்படும் இந்த நாளில் ஐஸ்வர்யாராய் குழந்தை பெற்றுக்
கொள்கிறார். “சிசரியன்” மூலம் குழந்தை பெற திட்டமிட்டுள்ளார் என்று
சமீபத்தில் செய்தி வெளியானது. இப்போது ரசிகர்களிடமும், பொது மக்களிடமும்
இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
நிறைமாத
கர்ப்பிணியாக இருக்கும் ஐஸ்வர்யாராய்க்கு 2011-ம் ஆண்டின் 11ந்தேதியான
நாளை காலை 11 மணிக்கு “சிசரியன்” மூலம் குழந்தை பிறக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தை பிறக்க 11.11.11. மணி 11, நிமிடம் 11,
நொடி 11 என்று கூட நேரம் ஒதுக்கலாம். நவீன மருத்துவத்தில் இது
சாத்தியம்தான்.
ஐஸ்வர்யாராய் நாளை குழந்தை பெற்றுக்
கொள்வாரா? குழந்தைகள் தினமான 14-ந்தேதி குழந்தை பெறுவாரா? அவருக்கு ஆண்
குழந்தை பிறக்குமா? பெண் குழந்தை பிறக்குமா? என்பது பற்றி ஐஸ்வர்யாராய்,
அபிஷேக்பச்சன் குடும்பத்தினர் கவலைப்படுகிறார்களோ இல்லையோ?
சூதாட்டக்காரர்களுக்கு இதில் பெரும் கவலை ஏற்பட்டுள்ளது. நாளை குழந்தை
பிறக்குமா? பிறக்காதா? அது ஆணா? பெண்ணா? என்ற கேள்விகளுக்கு ஆதரவாகவும்,
எதிராகவும் ஆயிரக்கணக்கான சூதாட்டக்காரர்கள் பணம் கட்டி பந்தயத்தில்
குதிக்கிறார்கள்.
ரூ.150 கோடிக்கு மேல் இந்த
சூதாட்டத்துக்கு பணம் கட்டி இருக்கிறார்கள். 11.11.11-ல் ஐஸ்வர்யாராய்
குழந்தை பெற்றுக் கொள்வார் என்ற கருத்துக்குத்தான் ஆதரவு அதிகம் உள்ளது.
இதை நம்பித்தான் பெரும்பாலான சூதாட்டக்காரர்கள் பந்தயத்தில் களம் இறங்கி
இருக்கிறார்கள். இதற்குத்தான் அதிக அளவு பணம் கட்டப்பட்டுள்ளதாக தகவல்
வெளியாகி உள்ளது.
இதற்கு எதிரான கருத்து தெரிவித்த
சூதாட்டக்காரர் ஒருவர், 11.11.11 அபூர்வமான நாளாக இருக்கலாம். என்றாலும்
ஆபரேஷன் மூலம் குழந்தையை எடுக்க மாட்டோம் என்று அபிஷேக் பச்சன் கூறி
இருக்கிறார். எனவே குழந்தைகள் தினமான 14-ந்தேதிதான் ஐஸ்வர்யாராய்க்கு
குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளது என்றார். இதுபோல் ஐஸ்வர்யா ராய்க்கு
பிறக்கப்போவது ஆண்தான், பெண்தான் என்றும் சம அளவில் பந்தயம் கட்டி
இருக்கிறார்கள். ஆண் பிறந்தாலும், பெண் பிறந்தாலும் அது ஐஸ்வர்யா ராய்-
அபிஷேக்பச்சன் குடும்ப பிரச்சினை. இதில் சூதாட்டக்காரர்களுக்கு ஏன் அக்கறை?
என்று நடுநிலையாளர் ஒருவர் கிண்டல் செய்தார்.
எது
எப்படியோ? ஐஸ்வர்யாராய் நாளை குழந்தை பெற்றாலும், வேறு ஒருநாள் குழந்தை
பெற்றாலும் ஆண் குழந்தை பெற்றாலும் பெண் குழந்தை பெற்றாலும் பணம் கட்டி
சூதாட்ட கும்பலின் கணக்கு லாபமா? நஷ்டமா? என்பதுதான்.இதுபோல் நட்சத்திர
கிரிக்கெட் வீரர் தெண்டுல்கர் டெல்லியில் நடந்த முதலாவது “டெஸ்ட்”
போட்டியில் சதம் அடிப்பார் என்று பந்தயம் கட்டிய சூதாட்டக்காரர்கள்
ஏமாற்றம் அடைந்து பணத்தை இழந்து விட்டனர்.
அடுத்த
“டெஸ்ட்” போட்டி நடைபெறும் கொல்கத்தாவில் தெண்டுல்கர் 100வது சதத்தை
தொடுவார் என்றும், 3-வது டெஸ்ட் போட்டி நடைபெறும் சொந்த ஊரான மும்பையில்
100-வது சதத்தை தொடுவார் என்றும் சூதாட்டகாரர்கள் இப்போது பந்தயத்தில்
இறங்கி உள்ளனர். இரண்டு போட்டிகளிலும் அவர் ஏமாற்றாமல் இருந்தால் சரிதான்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 11-11-11 வருகிறது; ஐஸ்வர்யாராய்க்கு நாளை குழந்தை பிறக்குமா?ரூ.150 கோடிக்கு சூதாட்டம்
இதை குழந்தையிடம்தான் கேட்க வேண்டும் எப்புடி........................................................?
vizhi- புதுமுகம்
- பதிவுகள்:- : 68
மதிப்பீடுகள் : 20
Re: 11-11-11 வருகிறது; ஐஸ்வர்யாராய்க்கு நாளை குழந்தை பிறக்குமா?ரூ.150 கோடிக்கு சூதாட்டம்
வெளிய வருவாரா மட்டாரா என்பதையாvizhi wrote:இதை குழந்தையிடம்தான் கேட்க வேண்டும் எப்புடி........................................................?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் ரூ. 2,500 கோடிக்கு சூதாட்டம்
» வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு சிறிய குழந்தை பிறக்குமா
» நாளை 7 படங்கள் திரைக்கு வருகிறது!
» இந்திய பாராளுமன்ற குழு நாளை இலங்கை வருகிறது
» அமெரிக்க அதிபர்கள் பயணித்த சிறப்பு விமானம் நாளை ஏலத்திற்கு வருகிறது
» வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு சிறிய குழந்தை பிறக்குமா
» நாளை 7 படங்கள் திரைக்கு வருகிறது!
» இந்திய பாராளுமன்ற குழு நாளை இலங்கை வருகிறது
» அமெரிக்க அதிபர்கள் பயணித்த சிறப்பு விமானம் நாளை ஏலத்திற்கு வருகிறது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|