Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
மேலும் 200 பாலங்களை அமைக்க அரசு திட்டம்
2 posters
Page 1 of 1
மேலும் 200 பாலங்களை அமைக்க அரசு திட்டம்
320 பாலங்கள் இதுவரை பூர்த்தி;
மேலும் 200 பாலங்களை
அமைக்க அரசு திட்டம்
128 கிலோமீற்றர் நீளமான கொழும்பை அடுத்துள்ள கொட்டாவையில் இருந்து காலி வரையிலான
நெடுஞ்சாலை எதிர்வரும் 27ம் திகதியன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால்
சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்படும்.
விந்தையின் நுழைவாயில் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த நெடுஞ்சாலை நாட்டின்
பொருளாதார வளர்ச்சியை வெளி உலகத்திற்கு எடுத்துக்காட்டக்கூடியதாக விளங்குமென ஊடக
மற்றும் தகவல் துறை அமைச்சின் செயலாளர் டபிள்யூ.பி. கணேகல தெரிவித்தார்.
பத்திரிகை ஆசிரியர்களையும் இலத்திரனியல் ஊடகங்களின் செய்திப்பிரிவு ஆசிரியர்களையும்
சந்தித்து கருத்து தெரிவித்த கணேகல, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சிறந்த
ஆளுமைத்திறனின் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் மாத்திரம் 2278 கிலோமீற்றர் நீளமான
நெடுஞ்சாலை கள் அகலப்படுத்தப்பட்டுள்ளன என்றும், மேலும் 4 ஆயிரம் கிலோமீற்றர்கள்
கொண்ட நெடுஞ்சாலைகள் அடுத்த ஆறா ண்டுகளில் அபிவிருத்தி செய்யப்படுமென் றும்
கூறினார்.
தற்போது அரசாங்கம் நெடுஞ்சாலைகளில் 320 பாலங்களை அமைத்துள்ளது. அதே நேரத்தில் 16
பாலங்களை அமைக்கும் பணிகள் இப்போது நடைபெற்று வரு கின்றன. மேலும் ஆறாண்டுகளில்
இன்னும் 200 பாலங்கள் அமைக்கப்படும் என்று மஹிந்த சிந்தனையில் தெரிவிக்கப் பட்டுள்ள
கருத்துக்களை ஊடக, தக வல்துறை அமைச்சின் செயலாளர் சுட்டிக் காட்டினார்.
கொட்டாவையில் இருந்து தென் இலங்கைக்கு செல்லும் 128 கிலோமீற்றர் நெடுஞ்சாலை இப்போது
அமைத்து முடிக்கப்பட்டுள்ளது. இதற்கு ‘ஆச்சர்ய பிவிசும’ என்று சிங்களத்திலும்
‘விந்தையின் நுழைவாயில்’ என்று தமிழிலும் ‘Gate way to Wonder’ என்று
ஆங்கிலத்திலும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த விந்தையின் நுழைவாயிலாக அமைந்திருக்கும் நெடுஞ்சாலை இலங்கை மக்களின்
வாழ்க்கையில் ஒளியை பிர காசிக்கச் செய்யும் ஒரு தூண்டாமணி விளக் காக அணையாமல்
நிரந்தரமாக ஒளியை பரப்பிக் கொண்டிருக்கும். இது நாட்டின் பொருளாதாரம் அபிவிருத்தி
அடைவதுடன் மக்களின் வாழ்க்கைத்தரமும் உயர்ந்து தேசிய பொருளாதாரம் வளர்ந்து வேலை
யற்றோரின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்துவதற்கான அரிய வாய்ப்பாக
அமையுமென்று அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்தார்.
நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் கள், மாட்டு வண்டிகள், முச்சக்கர வண்டி கள் ஆகிய
சிறு வாகனங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படும். இந்த நெடுஞ் சாலையை
பயன்படுத்துவதற்கு ஒரு குறிப் பிட்ட தொகையை வாகன உரிமையாளர் கள் செலுத்த வேண்டும்.
அதே வேளை யில் இதில் செல்லும் வாகனங்கள் அதி வேகமாக மணித்தியாலத்திற்கு 100
கிலோமீற்றர் வேகத்தில் செல்ல வேண்டு மென்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 24ம் திகதியன்று இந்த நெடுஞ்சாலையில் வரலாற்றில் இறுதி தடவையாக 2 லட்சம்
சைக்கிள்களில் சைக்கிள் ஓட்டப் போட்டியல்ல, சாதா ரண சைக்கிள் சவாரி ஒன்றை
நடத்துவதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. அன்றைய தினத்திற்கு பின்னர் இந்த
நெடுஞ்சாலை யில் எவரும் சைக்கிளில் பயணிக்க முடியாது. அது போல் 25ம் திகதியன்று
மக்களுக்கு இந்த நெடுஞ்சாலையில் நட ந்தே செல்வதற்கும் அரசாங்கம் அனுமதி அளிக்கும்.
இதுவே மக்கள் இறுதியாக இந்த நெடுஞ்சாலையில் நடந்து செல்வதற்கு இருக்கும்
வாய்ப்பாகும்.
கண்டி - கொழும்பு, கொழும்பு - யாழ்ப்பாண அதிவேக பாதைகளும் விரைவில் திறந்து
வைக்கப்படும்.
மேலும் 200 பாலங்களை
அமைக்க அரசு திட்டம்
128 கிலோமீற்றர் நீளமான கொழும்பை அடுத்துள்ள கொட்டாவையில் இருந்து காலி வரையிலான
நெடுஞ்சாலை எதிர்வரும் 27ம் திகதியன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால்
சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்படும்.
விந்தையின் நுழைவாயில் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த நெடுஞ்சாலை நாட்டின்
பொருளாதார வளர்ச்சியை வெளி உலகத்திற்கு எடுத்துக்காட்டக்கூடியதாக விளங்குமென ஊடக
மற்றும் தகவல் துறை அமைச்சின் செயலாளர் டபிள்யூ.பி. கணேகல தெரிவித்தார்.
பத்திரிகை ஆசிரியர்களையும் இலத்திரனியல் ஊடகங்களின் செய்திப்பிரிவு ஆசிரியர்களையும்
சந்தித்து கருத்து தெரிவித்த கணேகல, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சிறந்த
ஆளுமைத்திறனின் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் மாத்திரம் 2278 கிலோமீற்றர் நீளமான
நெடுஞ்சாலை கள் அகலப்படுத்தப்பட்டுள்ளன என்றும், மேலும் 4 ஆயிரம் கிலோமீற்றர்கள்
கொண்ட நெடுஞ்சாலைகள் அடுத்த ஆறா ண்டுகளில் அபிவிருத்தி செய்யப்படுமென் றும்
கூறினார்.
தற்போது அரசாங்கம் நெடுஞ்சாலைகளில் 320 பாலங்களை அமைத்துள்ளது. அதே நேரத்தில் 16
பாலங்களை அமைக்கும் பணிகள் இப்போது நடைபெற்று வரு கின்றன. மேலும் ஆறாண்டுகளில்
இன்னும் 200 பாலங்கள் அமைக்கப்படும் என்று மஹிந்த சிந்தனையில் தெரிவிக்கப் பட்டுள்ள
கருத்துக்களை ஊடக, தக வல்துறை அமைச்சின் செயலாளர் சுட்டிக் காட்டினார்.
கொட்டாவையில் இருந்து தென் இலங்கைக்கு செல்லும் 128 கிலோமீற்றர் நெடுஞ்சாலை இப்போது
அமைத்து முடிக்கப்பட்டுள்ளது. இதற்கு ‘ஆச்சர்ய பிவிசும’ என்று சிங்களத்திலும்
‘விந்தையின் நுழைவாயில்’ என்று தமிழிலும் ‘Gate way to Wonder’ என்று
ஆங்கிலத்திலும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த விந்தையின் நுழைவாயிலாக அமைந்திருக்கும் நெடுஞ்சாலை இலங்கை மக்களின்
வாழ்க்கையில் ஒளியை பிர காசிக்கச் செய்யும் ஒரு தூண்டாமணி விளக் காக அணையாமல்
நிரந்தரமாக ஒளியை பரப்பிக் கொண்டிருக்கும். இது நாட்டின் பொருளாதாரம் அபிவிருத்தி
அடைவதுடன் மக்களின் வாழ்க்கைத்தரமும் உயர்ந்து தேசிய பொருளாதாரம் வளர்ந்து வேலை
யற்றோரின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்துவதற்கான அரிய வாய்ப்பாக
அமையுமென்று அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்தார்.
நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் கள், மாட்டு வண்டிகள், முச்சக்கர வண்டி கள் ஆகிய
சிறு வாகனங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படும். இந்த நெடுஞ் சாலையை
பயன்படுத்துவதற்கு ஒரு குறிப் பிட்ட தொகையை வாகன உரிமையாளர் கள் செலுத்த வேண்டும்.
அதே வேளை யில் இதில் செல்லும் வாகனங்கள் அதி வேகமாக மணித்தியாலத்திற்கு 100
கிலோமீற்றர் வேகத்தில் செல்ல வேண்டு மென்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 24ம் திகதியன்று இந்த நெடுஞ்சாலையில் வரலாற்றில் இறுதி தடவையாக 2 லட்சம்
சைக்கிள்களில் சைக்கிள் ஓட்டப் போட்டியல்ல, சாதா ரண சைக்கிள் சவாரி ஒன்றை
நடத்துவதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. அன்றைய தினத்திற்கு பின்னர் இந்த
நெடுஞ்சாலை யில் எவரும் சைக்கிளில் பயணிக்க முடியாது. அது போல் 25ம் திகதியன்று
மக்களுக்கு இந்த நெடுஞ்சாலையில் நட ந்தே செல்வதற்கும் அரசாங்கம் அனுமதி அளிக்கும்.
இதுவே மக்கள் இறுதியாக இந்த நெடுஞ்சாலையில் நடந்து செல்வதற்கு இருக்கும்
வாய்ப்பாகும்.
கண்டி - கொழும்பு, கொழும்பு - யாழ்ப்பாண அதிவேக பாதைகளும் விரைவில் திறந்து
வைக்கப்படும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மேலும் 200 பாலங்களை அமைக்க அரசு திட்டம்
நல்ல முன்னேற்றம் நாட்டின் அபிவிருத்திக்கு எடுத்துக்காட்டுதான் மேலும் மேலும் தொடரட்டும் நல்லது நடக்கட்டும்
Similar topics
» பால் உற்பத்தியை பெருக்க புதிய கழகம் அமைக்க ஆந்திர அரசு திட்டம்
» ஜப்பான் அரசு மேலும் ரூ. 107 மில்லியன் நிதி
» விண்வெளியில் ஓட்டல் அமைக்க ரஷ்யா திட்டம்
» 2016 இல் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளை தவிர்த்து புதிய கூட்டணி அமைக்க திட்டம்
» மேலும் 5 மாவட்டங்களில் தொட்டில் குழந்தை திட்டம்: ஜெயலலிதா
» ஜப்பான் அரசு மேலும் ரூ. 107 மில்லியன் நிதி
» விண்வெளியில் ஓட்டல் அமைக்க ரஷ்யா திட்டம்
» 2016 இல் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளை தவிர்த்து புதிய கூட்டணி அமைக்க திட்டம்
» மேலும் 5 மாவட்டங்களில் தொட்டில் குழந்தை திட்டம்: ஜெயலலிதா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|