Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
யாழ்ப்பாணத்தில் பாடசாலை அதிபரை வெட்டிக் கொலை
2 posters
Page 1 of 1
யாழ்ப்பாணத்தில் பாடசாலை அதிபரை வெட்டிக் கொலை
யாழ்ப்பாணத்தில் பாடசாலை
அதிபர் வெட்டிக் கொலை
வீட்டினுள் இருந்து
சடலம் மீட்பு
யாழ்ப்பாணம் வரணி கரப்பன்குறிச்சி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையைச் சேர்ந்த
அதிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது சடலம் வெள்ளிக்கிழமை காலை
மீட்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.
சிவசுப்பிரமணியம் தயாபரன் (வயது 40) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.
யாழ். கந்தர்மடம் ரயில்வே வீதியிலுள்ள அவரது வீட்டின் இரண்டாம் மாடியிலுள்ள
அறையொன்றிலிருந்தே அவரது சடலம் மீட்கப்பட்டதாகவும் அவரது வயிறு மற்றும் கழுத்துப்
பகுதிகளில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் காணப்படுவதாகவும் யாழ். பொலிஸார்
குறிப்பிட்டனர்.
யாழ். கந்தர்மடம் ரயில்வே வீதியை சொந்த இடமாகவும், மீசாலையை வசிப்பிடமாகவும் கொண்ட
மேற்படி நபர் தனது சொந்த வீட்டிற்கு அவ்வப்போது வந்து செல்வது வழக்க மாகும்.
அவ்வாறே மேற்படி நபர் தனது சொந்த வீட்டிற்கு வியாழக்கிழமை வந்துள்ளார். பின்னர்
மீண்டும் மீசாலையிலுள்ள தனது வீட்டிற்கு திரும்பிச்செல்லவில்லையெனவும் இதனால்
அவரைத் தேடி கந்தர்மடம் ரயில்வே வீதியிலுள்ள வீட்டிற்கு உறவினர்கள் வந்தபோது
மேற்படி
நபர் சடலமாக கிடப்பதைக் கண்டனர். பின்னர் இது தொடர்பில் அவரது உறவினர்கள் யாழ்.
பொலிஸாருக்கு தெரியப்படுத்தவே பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை
மீட்டுள்ளனர். குறித்த வீட்டின் கீழ்த்தளம் இளைஞர்கள் சிலருக்கு வாடகைக்கு
விடப்பட்ட நிலையில் அவ்வீட்டின் இரண்டாம் மாடியிலேயே குறித்த நபர் அவ்வப்போது
தங்கிச் செல்வது வழமையாகுமெனத் தெரிவிக்கப்படுகிறது.
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிபர் வெட்டிக் கொலை
வீட்டினுள் இருந்து
சடலம் மீட்பு
யாழ்ப்பாணம் வரணி கரப்பன்குறிச்சி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையைச் சேர்ந்த
அதிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது சடலம் வெள்ளிக்கிழமை காலை
மீட்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.
சிவசுப்பிரமணியம் தயாபரன் (வயது 40) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.
யாழ். கந்தர்மடம் ரயில்வே வீதியிலுள்ள அவரது வீட்டின் இரண்டாம் மாடியிலுள்ள
அறையொன்றிலிருந்தே அவரது சடலம் மீட்கப்பட்டதாகவும் அவரது வயிறு மற்றும் கழுத்துப்
பகுதிகளில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் காணப்படுவதாகவும் யாழ். பொலிஸார்
குறிப்பிட்டனர்.
யாழ். கந்தர்மடம் ரயில்வே வீதியை சொந்த இடமாகவும், மீசாலையை வசிப்பிடமாகவும் கொண்ட
மேற்படி நபர் தனது சொந்த வீட்டிற்கு அவ்வப்போது வந்து செல்வது வழக்க மாகும்.
அவ்வாறே மேற்படி நபர் தனது சொந்த வீட்டிற்கு வியாழக்கிழமை வந்துள்ளார். பின்னர்
மீண்டும் மீசாலையிலுள்ள தனது வீட்டிற்கு திரும்பிச்செல்லவில்லையெனவும் இதனால்
அவரைத் தேடி கந்தர்மடம் ரயில்வே வீதியிலுள்ள வீட்டிற்கு உறவினர்கள் வந்தபோது
மேற்படி
நபர் சடலமாக கிடப்பதைக் கண்டனர். பின்னர் இது தொடர்பில் அவரது உறவினர்கள் யாழ்.
பொலிஸாருக்கு தெரியப்படுத்தவே பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை
மீட்டுள்ளனர். குறித்த வீட்டின் கீழ்த்தளம் இளைஞர்கள் சிலருக்கு வாடகைக்கு
விடப்பட்ட நிலையில் அவ்வீட்டின் இரண்டாம் மாடியிலேயே குறித்த நபர் அவ்வப்போது
தங்கிச் செல்வது வழமையாகுமெனத் தெரிவிக்கப்படுகிறது.
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: யாழ்ப்பாணத்தில் பாடசாலை அதிபரை வெட்டிக் கொலை
முதலாவது மாடியில் தங்கிய இலைஞர்களை பிடிங்கையா உண்மை வெளியாகும் இல்லையென்றால் நடக்காதது ஏதோ சொல்லவருவார் நண்பன்
சினிமாக்கலில் வரக்கூடிய சம்பவங்களேதான் இவைகள் சினிமாவின் தாக்கம் இன்று எப்படியல்லாம் விளையாடு பார்த்தீர்களா முந்திய காலங்களில் நாம் இவ்வாறான விடையங்களை படிப்பதும் பார்ப்பதும் மிகவும் அரிது ஆனால் இன்று அற்ப காரணங்களுக்காக மிகவும் பெருமதியான உயிர்களை சர்வசாதாரணமாக சாய்த்து விடுகிறார்கள்.
தகவலுக்கு நன்றி
சினிமாக்கலில் வரக்கூடிய சம்பவங்களேதான் இவைகள் சினிமாவின் தாக்கம் இன்று எப்படியல்லாம் விளையாடு பார்த்தீர்களா முந்திய காலங்களில் நாம் இவ்வாறான விடையங்களை படிப்பதும் பார்ப்பதும் மிகவும் அரிது ஆனால் இன்று அற்ப காரணங்களுக்காக மிகவும் பெருமதியான உயிர்களை சர்வசாதாரணமாக சாய்த்து விடுகிறார்கள்.
தகவலுக்கு நன்றி
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: யாழ்ப்பாணத்தில் பாடசாலை அதிபரை வெட்டிக் கொலை
முதலாவது மாடியில் தங்கிய இலைஞர்களை பிடிங்கையா உண்மை வெளியாகும் இல்லையென்றால் நடக்காதது ஏதோ சொல்லவருவார் நண்பன்
சினிமாக்கலில் வரக்கூடிய சம்பவங்களேதான் இவைகள் சினிமாவின் தாக்கம் இன்று எப்படியல்லாம் விளையாடு பார்த்தீர்களா முந்திய காலங்களில் நாம் இவ்வாறான விடையங்களை படிப்பதும் பார்ப்பதும் மிகவும் அரிது ஆனால் இன்று அற்ப காரணங்களுக்காக மிகவும் பெருமதியான உயிர்களை சர்வசாதாரணமாக சாய்த்து விடுகிறார்கள்.
தகவலுக்கு நன்றி
சினிமாக்கலில் வரக்கூடிய சம்பவங்களேதான் இவைகள் சினிமாவின் தாக்கம் இன்று எப்படியல்லாம் விளையாடு பார்த்தீர்களா முந்திய காலங்களில் நாம் இவ்வாறான விடையங்களை படிப்பதும் பார்ப்பதும் மிகவும் அரிது ஆனால் இன்று அற்ப காரணங்களுக்காக மிகவும் பெருமதியான உயிர்களை சர்வசாதாரணமாக சாய்த்து விடுகிறார்கள்.
தகவலுக்கு நன்றி
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Similar topics
» இளைஞன் வெட்டிக் கொலை
» குளித்தலை அருகே மணல் குவாரி தொழிலாளி சரமாரி வெட்டிக் கொலை
» திருவாரூர் அருகே 2 வாலிபர்கள் வெட்டிக் கொலை
» அநுராதபுரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வெட்டிக் கொலை
» மனைவி, மகள் முன்னிலையில் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை
» குளித்தலை அருகே மணல் குவாரி தொழிலாளி சரமாரி வெட்டிக் கொலை
» திருவாரூர் அருகே 2 வாலிபர்கள் வெட்டிக் கொலை
» அநுராதபுரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வெட்டிக் கொலை
» மனைவி, மகள் முன்னிலையில் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|