சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம்
by rammalar Today at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

11 இலட்சம் மரக்கன்றுகள் நடத் திட்டம் 15 ஆம் திகதி நாடு முழுவதும் ஆரம்பம் Khan11

11 இலட்சம் மரக்கன்றுகள் நடத் திட்டம் 15 ஆம் திகதி நாடு முழுவதும் ஆரம்பம்

2 posters

Go down

11 இலட்சம் மரக்கன்றுகள் நடத் திட்டம் 15 ஆம் திகதி நாடு முழுவதும் ஆரம்பம் Empty 11 இலட்சம் மரக்கன்றுகள் நடத் திட்டம் 15 ஆம் திகதி நாடு முழுவதும் ஆரம்பம்

Post by நண்பன் Sun 13 Nov 2011 - 8:54

ஜனாதிபதியின் 65 ஆவது பிறந்த தினம்;

11 இலட்சம் மரக்கன்றுகள் நடத் திட்டம் 15 ஆம் திகதி நாடு முழுவதும் ஆரம்பம்




(ஒலுவில் விசேட நிருபர்)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 65 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15 ஆம்
திகதி நாடு பூராகவும் பதினொரு இலட்சம் மரக் கன்றுகளை நடுவதற்கு சுற்றாடல் அமைச்சு
நடவடிக்கை எடுத்துள்ளது.

மஹிந்த சிந்தனையின் எதிர்கால நோக்கத்திற்கமைய, மரக்கன்றுகளை
நடுவதன் மூலம் இலங்கை யின் சுற்றாடல் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் இத் தேசிய
வேலைத் திட்டம் வருடா வருடம் நடைமுறைப்படுத்தப்பட வுள்ளது.

தேசிய மர நடுகை வேலைத்
திட்டத்தினை பாடசாலைகளிலும் அன்றைய தினம் மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சின் செயலாளர்
எச்.எம் குணசேகர சகல பாடசாலை அதிபர்களுக்கும், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், மாகாணக்
கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோருக்கும் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்.
அலுவலக வளாகம், நெடுஞ்சாலைகளின் இரு மரங்குகள், கைவிடப்பட்ட காணிகள், குளக்கரைகள்,
பள்ளத் தாக்குகள் உள்ளிட்ட இடங்களில் மரக்கன்றுகளை நடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதியில் இவ்வேலைத் திட்டம் நாடு பூராகவும்
அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

11 இலட்சம் மரக்கன்றுகள் நடத் திட்டம் 15 ஆம் திகதி நாடு முழுவதும் ஆரம்பம் Empty Re: 11 இலட்சம் மரக்கன்றுகள் நடத் திட்டம் 15 ஆம் திகதி நாடு முழுவதும் ஆரம்பம்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 13 Nov 2011 - 9:01

வரவேற்கத்தக்க செய்தி நாடு வளம்பெறட்டும்


11 இலட்சம் மரக்கன்றுகள் நடத் திட்டம் 15 ஆம் திகதி நாடு முழுவதும் ஆரம்பம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum