சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

நீங்கள் நாவை அசைக்க வேண்டாம் Khan11

நீங்கள் நாவை அசைக்க வேண்டாம்

2 posters

Go down

நீங்கள் நாவை அசைக்க வேண்டாம் Empty நீங்கள் நாவை அசைக்க வேண்டாம்

Post by புதிய நிலா Wed 16 Nov 2011 - 10:31

நீங்கள் நாவை அசைக்க வேண்டாம்


لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ فإذا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ



‘அதனை அவசரப்பட்டு மனனம் செய்து கொள்ள வேண்டுமென்பதற்காக நீங்கள் உங்கள் நாவை அசைக்க வேண்டாம்! ஏனெனில் அதனை ஒன்று சேர்ப்பதும், ஓத வைப்பதும் எம்மீது கடமையாகும். எனவே நாம் அதனை ஓதும் போது அதன் ஓதுதலையே நீர் கவனம் செலுத்துவீராக! பின்னர் (உம்மூலம்) அதற்கு விளக்கம் செய்வது எம் மீது கடமையாகும், பின்னர் அதனை நீர் (பிறருக்கு) ஓதிக் காட்டும் படிச் செயவதும் எம் மீது கடமையாகும்’ (75: 16-19)

விளக்கம்: இந்த வசனங்களுக்கான விளக்கத்தை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கீழ்கண்டவாறு விளக்குகிறார்கள்.


5 حدثنا مُوسَى بن إِسْمَاعِيلَ قال حدثنا أبو عَوَانَةَ قال حدثنا مُوسَى بن أبي عَائِشَةَ قال حدثنا سَعِيدُ بن جُبَيْرٍ عن بن عَبَّاسٍ في قَوْلِهِ تَعَالَى ( لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ ) قال كان رسول اللَّهِ (ص) يُعَالِجُ من التَّنْزِيلِ شِدَّةً وكان مِمَّا يُحَرِّكُ شَفَتَيْهِ فقال بن عَبَّاسٍ فَأَنَا أُحَرِّكُهُمَا لَكُمْ كما كان رسول اللَّهِ (ص) يُحَرِّكُهُمَا وقال سَعِيدٌ أنا أُحَرِّكُهُمَا كما رأيت بن عَبَّاسٍ يُحَرِّكُهُمَا فَحَرَّكَ شَفَتَيْهِ فَأَنْزَلَ الله تَعَالَى ( لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ ) قال جَمْعُهُ له في صَدْرِكَ وَتَقْرَأَهُ ( فإذا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ ) قال فَاسْتَمِعْ له وَأَنْصِتْ ( ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ ) ثُمَّ إِنَّ عَلَيْنَا أَنْ تَقْرَأَهُ فَكَانَ رسول اللَّهِ (ص) بَعْدَ ذلك إذا أَتَاهُ جِبْرِيلُ اسْتَمَعَ فإذا انْطَلَقَ جِبْرِيلُ قَرَأَهُ النبي (ص) كما قَرَأَهُ



(ஜிப்ரீல் (அலை) அவர்கள் தங்களுக்கு திருக்குர்ஆனை ஓதிக் காட்டும் போது) அதை மனதில் பதிக்க வேண்டும் என்பதற்காக அவசரப்பட்டு நீங்கள் நாவை அசைக்க வேண்டாம் (75:16) என்ற திருக்குர்ஆன் வசனம் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

திருக்குர்ஆன் அருளப்பட்டதை நபி (ஸல்) அவர்கள் மிகுந்த சிரமத்துடனேயே சமாளித்து வந்தார்கள் என்பது அவர்களின் உதடுகளை அவர்கள் வேகமாக அசைப்பதன் மூலம் அது புலனாகும் என்று கூறிவிட்டு, ‘நபி (ஸல்) அவர்கள் தங்கள் இரு உதடுகளை அசைத்தது போன்று நான் அசைக்கிறேன்’ என்று சொல்லி தங்கள் இரு உதடுகளையும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அசைத்துக் காட்டுவார்களாம்.

‘(ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஓதிக்காட்டும் போது) அதனை அவசரப்பட்டு மனனம் செய்து கொள்ள வேண்டுமென்பதற்காக நீங்கள் உங்கள் நாவை அசைக்க வேண்டாம்! ஏனெனில் அதனை (உங்கள் நெஞ்சில்) ஒன்று சேர்ப்பதும், (உங்கள் நாவு மூலம்) ஓத வைப்பதும் எம்மீது கடமையாகும். (அதாவது உமது நெஞ்சம் உமக்காக அதனை ஒன்று சேர்த்து வைத்துக் கொள்ளும், பின்னர் அதனை பிறருக்கு ஓதிக் காட்டுவீர்கள்) எனவே நாம் அதனை ஓதும் போது அதன் ஓதுதலையே நீர் கவனம் செலுத்துவீராக! (அதாவது மவுனமாக இருந்து அதனை செவிதாழ்த்திக் கேட்பீராக!) பின்னர் (உம்மூலம்) அதற்கு விளக்கம் செய்வது எம் மீது கடமையாகும், பின்னர் அதனை நீர் (பிறருக்கு) ஓதிக் காட்டும் படிச் செயவதும் எம் மீது கடமையாகும்’ (75: 16-19)

என்ற திருக்குர்ஆன் வசனங்களை அப்போது தான் அல்லாஹ் அருளினான்.

அதன் பின்னர் நபி (ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) வரும் போது (அவர்களின் ஓதுவதை) செவிதாழ்த்திக் கேட்கும் வழக்கம் உடையவர்களாக ஆனார்கள். ஜிப்ரீல் சென்றதும் அவர்கள் ஓதியது போன்றே நபி (ஸல்) அவர்களும் ஓதலானார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 5.

http://islamiyadawa.com/new/?p=1012
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

நீங்கள் நாவை அசைக்க வேண்டாம் Empty Re: நீங்கள் நாவை அசைக்க வேண்டாம்

Post by நிலாம் Wed 16 Nov 2011 - 10:43

நீங்கள் நாவை அசைக்க வேண்டாம் 480414 நீங்கள் நாவை அசைக்க வேண்டாம் 517195
நிலாம்
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

Back to top

- Similar topics
» பிள்ளைகளின் சிறுநீரகம் பலவீனமாவதற்கு நீங்கள் காரணமாக வேண்டாம்
» மீன் சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றால், நீங்கள் எந்த நோய் பற்றியும் கவலைப் பட வேண்டாம்!
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம்.
» சொர்க்கம் செல்ல நாவை பேணுவோம் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum