சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26

கங்குலிக்கு முகாமையாளர் பதவி;  ஷாருக் விருப்பம் தெரிவிப்பு Khan11

கங்குலிக்கு முகாமையாளர் பதவி; ஷாருக் விருப்பம் தெரிவிப்பு

Go down

கங்குலிக்கு முகாமையாளர் பதவி;  ஷாருக் விருப்பம் தெரிவிப்பு Empty கங்குலிக்கு முகாமையாளர் பதவி; ஷாருக் விருப்பம் தெரிவிப்பு

Post by நண்பன் Mon 17 Jan 2011 - 22:44

கங்குலிக்கு முகாமையாளர் பதவி;  ஷாருக் விருப்பம் தெரிவிப்பு S1


ஐ.பி.எல். ஏலத்தில் ஏலம் எடுக்க யாருமே முன்வராமல் கங்குலியை நிராகரித்து விட்ட நிலையில் கொதிப்படைந் துள்ள அவரது ரசிகர்களைச் சமாதானப்படுத் தும் வகையில் பேசியுள்ளார் கல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் உரிமையாளரான ஷாருக்கான். கங்குலிக்கு மேனேஜர் பதவி தரத் தயார் என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த 2 நாட்களாக பெங்களூரில் ஐ.பி.எல். ஏலம் நடந்தது. அதில் இதுவரை கல்கத்தா அணியின் தலைவராகவும் அந்த அணியின் முத்திரை வீரராகவும் இருந்து வந்த கங்குலியை ஏலத்தில் யாருமே எடுக்கவில்லை.

இதனால் கங்குலி ரசிகர்கள் கொதிப்படைந் துள்ளனர். கங்குலியுடன் தனக்கு இருந்து வந்த கருத்து வேறுபாட்டை பயன்படுத்தி கங்குலியை அணியில் இடம் பெற முடியாமல் செய்து விட்டார் ஷாருக் என்று கொதிப்படைந்து அவரது கொடும்பாவியை எரித்து போராட்டத்தில் குதித்தனர். மேலும் கங்குலி இல்லாவிட்டால் கல்கத்தாவில் எந்த ஐ.பி.எல். போட்டியும் நடைபெறாது என்றும் எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில் ரசிகர்களை சமாதானப்படுத்தும் வகையில் பேசியுள்ளார் ஷாருக்கான். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், தாதா (கங்குலியின் செல்லப் பெயர்) இல்லாமல் கல்கத்தா அணி இல்லை.

நான் அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி னேன். அவரைப் பிற பணிகளுக்கு பயன்படுத்த முயல்வோம் என் றார்.

மற்ற அணிகள் ஏன் கங்குலியை ஏலத்தில் எடுக்கவில்லை என்று ஷாருக்கிடம் கேட்டபோது அவர் கூறியதாவது,

இது குறித்து நான் கருத்து தெரிவிப்பது உகந்ததன்று. பத்து அணிகள் இருக்கின்றன. அதனால் பத்து மாறுபட்ட கருத்துக்கள் இருக்கும். எனவே அது பற்றி கூறுவது எளிதல்ல என்றார்.

இதற்கிடையே கல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் வெங்கி மைசூர், கங்குலியை அணியின் முகாமையாளராக இருக்கும்படி தொடர்பு கொண்டுள் ளதாகத் தெரிகிறது. ஆனால் இதை கங்குலி ஏற்கமாட்டார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் விலை போகா தது குறித்து கங்குலி கூறுகையில், என்ன நடந்தது என்று எனக்குத் தெரிய வில்லை. வீரர்களைத் தேர்வு செய்வது அந்தந்த அணியின் விருப்பம் ஆனால் நான் இப்படி ஏலத்தில் போகாமல் இருப்பதை என்னால் நம்ப முடியவில்லை என்றார்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» செயல் தலைவர் பதவி: ஸ்டாலின், அழகிரி போட்டா போட்டி-பதவி விலகுவதாக கருணாநிதி எச்சரிக்கை
» இலஞ்சம் பெற்ற போக்குவரத்து அதிகாரசபை பொது முகாமையாளர் கைது
» "டாப் - 100' இந்தியர்கள் முதலிடத்தில் ஷாருக் கான்
» கொல்கத்தா மைதானத்தில் கங்குலிக்கு அனுமதி மறுப்பு: யார் நீங்கள்? என்று கேட்ட ஐ.சி.சி. அதிகாரி
»  ரஜினிகாந்துக்கு ஷாருக் கான் விலை உயர்ந்த சொகுசு காரான பி.எம்.டபுள்யூ. பரிசு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum