Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?by rammalar Today at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
விபச்சார வீதியிலிருந்து - உண்மைத் தொடர்(வேடிக்கையான வேதனைகள்) - (1)
3 posters
Page 1 of 1
விபச்சார வீதியிலிருந்து - உண்மைத் தொடர்(வேடிக்கையான வேதனைகள்) - (1)
என்னைபற்றிக் கொஞ்சம் சொல்லிவிட்டுத் தொடங்குகிறேன். நான் தமிழகத்திலிருந்து சிங்கப்பூர் வந்து கட்டிடம் கட்டுமானத்துறையில் வேலை செய்கிறேன்.
நான் சிங்கப்பூருக்கு வருவதற்க்கு முன்பு , சிங்கப்பூரில் வேலைசெய்து விட்டு திரும்பிய நண்பர் ஒருவரிடம் . வேலைகள் , இடங்கள் பற்றி அறிந்துகொள்ள அவரிடம் ஆவலாய்கேட்டபோது. அவரிடமிருந்து வந்த வார்த்தைகள் அனைத்தும் என் எதிர்பார்ப்பிற்க்கு எதிர்மாறாகவே அமைந்திருந்தது. நான் கேட்ட பல சந்தேகங்களுக்கு விடையளித்துக்கொண்டிருந்தார் அவர். கடைசியில் நான் கேட்க்காத ஒன்றையும் சொன்னார். விபச்சார பகுதி ஒன்று இருப்பதாகவும் ,எல்லா நாட்டுப்பெண்களும் அங்கு இருப்பார்கள் என்று கூறியிருந்தார்.
எனக்குள் ஒரு எதிர்பார்ப்பு ஏற்ப்பட்டு இருந்தது , அங்கு என்னதான் நடக்கிறது ஒருமுறையாவது சென்று பார்த்துவிடவேண்டும் என்று.
சிங்கப்பூருக்கு வந்தவுடன். என்னை சிங்கப்பூருக்கு அழைத்துவந்தவர் , கண்ணைக்கட்டி காட்டில் விட்டதுபோல் நான் பணிசெய்ய வந்த நிறுவனத்தில் விட்டுவிட்டுச்சென்றார். அங்கிருந்தவர்கள் எல்லோரும் தமிழர்கள் என்பதால் கொஞ்சம் பயம் என்னைவிட்டு அகன்றது. அவர்கள் ஒவ்வொரிடம் பேசும்போதும் கேட்டிருப்பேன். வேலை கடினமா, வேலை எளிதாக இருக்குமா என்று, இருந்தாலும் அவர்கள் சொல்லிய எதிலும் மனம் திருப்தியடைந்ததாக தெரியவில்லை.
மற்றொரு நண்பரிடம் கேட்டேன், 'அண்ணே இந்த கேலாங் (நான் வந்தபோது அதிகமாக விபச்சாரம் நடந்த பகுதி இன்று கொஞ்சம் குறைவாக) எங்கே இருக்கிறது என்று.?? தம்பி,நாம கேலாங் மத்தியபகுதியல்தான் இருக்கிறோம் என்று அவர்சொன்னார் . எங்கள் நிறுவனத்தில் என்னை வேலைக்கு அழைத்துக்கொண்டு போக ஒருவாரத்ததிற்க்கு மேல் ஆகும் என்றார்கள், என்னோடு இன்னும் இரண்டு புதிய நண்பர்கள் இருந்தார்கள். அவர்களையும் ஆழைத்துக்கொண்டு அந்தப்பகுதியை சுற்றிப்பார்த்து விடவேண்டும் என்ற ஆவலில் அடுத்த நாளுக்காக காத்திருந்தேன்..( தொடரும்)
Re: விபச்சார வீதியிலிருந்து - உண்மைத் தொடர்(வேடிக்கையான வேதனைகள்) - (1)
உங்களின் உண்மையான உணர்வினை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அடுத்த பாகத்தை விரைவில் தாருங்கள் காத்திருக்கிறேன்.நானும் சிங்கப்பூர் பற்றி அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: விபச்சார வீதியிலிருந்து - உண்மைத் தொடர்(வேடிக்கையான வேதனைகள்) - (1)
சகோதரரின் கதை படித்தேன் ஒவ்வொருவர் வாழ்விலும் ஒவ்வொரு திரைமறை இருக்கிறது தொழில் என்பது இலேசியாக கிடைப்பது என்றால் அல்லது பிறக்கும் போது அனைவரும் பணம்படைத்தவர்களாக பிறந்திருந்தால் எவருக்கும் எந்த துண்பமும் இல்லை என்ன செய்வது படைத்தவன் அனைவருக்கும் அனைத்திலும் ஒவ்வொரு தேவை வைத்துள்ளான் எல்லாம் சரியாக இருந்தால் மனிதன் மனிதனாக வாழமாட்டான் இப்பவே அநியாயமாக நடக்கும் மனிதன் எல்லாம் தேவையற்று இருந்தால் அவந்தான் கடவுள் என்பான் எனவே வாழ்வோம் பிறரை வாழ வளிவிடுவோம் நண்பரின் கதை படிக்க ஆவலாய் காத்திருக்கிறோம் ஆனால் எனது அன்பான கட்டளை கதையின் சுவாரஷ்ரயம் தேவை ஆனால் சில வார்த்தைகளை குறைத்தால் (sex ) நன்றாக இருக்கும். நன்றி
Re: விபச்சார வீதியிலிருந்து - உண்மைத் தொடர்(வேடிக்கையான வேதனைகள்) - (1)
*சம்ஸ் wrote:உங்களின் உண்மையான உணர்வினை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அடுத்த பாகத்தை விரைவில் தாருங்கள் காத்திருக்கிறேன்.நானும் சிங்கப்பூர் பற்றி அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
நிச்சயம் நண்பரே...
Re: விபச்சார வீதியிலிருந்து - உண்மைத் தொடர்(வேடிக்கையான வேதனைகள்) - (1)
முனாஸ் சுலைமான் wrote:சகோதரரின் கதை படித்தேன் ஒவ்வொருவர் வாழ்விலும் ஒவ்வொரு திரைமறை இருக்கிறது தொழில் என்பது இலேசியாக கிடைப்பது என்றால் அல்லது பிறக்கும் போது அனைவரும் பணம்படைத்தவர்களாக பிறந்திருந்தால் எவருக்கும் எந்த துண்பமும் இல்லை என்ன செய்வது படைத்தவன் அனைவருக்கும் அனைத்திலும் ஒவ்வொரு தேவை வைத்துள்ளான் எல்லாம் சரியாக இருந்தால் மனிதன் மனிதனாக வாழமாட்டான் இப்பவே அநியாயமாக நடக்கும் மனிதன் எல்லாம் தேவையற்று இருந்தால் அவந்தான் கடவுள் என்பான் எனவே வாழ்வோம் பிறரை வாழ வளிவிடுவோம் நண்பரின் கதை படிக்க ஆவலாய் காத்திருக்கிறோம் ஆனால் எனது அன்பான கட்டளை கதையின் சுவாரஷ்ரயம் தேவை ஆனால் சில வார்த்தைகளை குறைத்தால் (sex ) நன்றாக இருக்கும். நன்றி
இதை நான் கதையாக அல்லது தொடராகவோ நினைத்து எழுதவில்லை அண்ணா.. நான் பார்த்த வேதனையான நிகழ்வுகளைப் பகிர்கிறேன். இதில் சுவாரசியம் கூட்டுவது எப்படி என்பது எனக்குத் தெரியவில்லை. இந்த கதை செக்ஸ் பற்றி இல்லை.. அந்த தொழிலுக்காக பயன்படுத்தப்படும். எம் தமிழ் உறவுகளைப்பற்றித்தான். இதில் கண்டிப்பாக வெளிப்படையாக பலவிடயங்களைப் பகிரவேண்டி இருக்கும்.. வேறு வழியே இல்லை...
Similar topics
» உண்மைத் துளிகள்
» உண்மைத் துளிகள்..!
» விபச்சார அழகியின் கடத்தல் நாடகம்
» நடமாடும் விபச்சார விடுதி முற்றுகை! இரு பெண்கள் உட்பட நால்வர் கைது
» தொடர் கதைத் தொடர்......???
» உண்மைத் துளிகள்..!
» விபச்சார அழகியின் கடத்தல் நாடகம்
» நடமாடும் விபச்சார விடுதி முற்றுகை! இரு பெண்கள் உட்பட நால்வர் கைது
» தொடர் கதைத் தொடர்......???
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|