சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Today at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Today at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Today at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Today at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

பாட்டுப் பாடிய வெட்டுக்கிளி!  Khan11

பாட்டுப் பாடிய வெட்டுக்கிளி!

5 posters

Go down

பாட்டுப் பாடிய வெட்டுக்கிளி!  Empty பாட்டுப் பாடிய வெட்டுக்கிளி!

Post by ஹம்னா Mon 28 Nov 2011 - 12:50

பாட்டுப் பாடிய வெட்டுக்கிளி!  12sm5

கோடை காலம். வெயில் நன்றாகக் கொளுத்திக் கொண்டிருந்தது. வெட்டுக்கிளி ஒன்று மரத்தின் அடிப்பாகத்தில் உள்ள வேரில் அமர்ந்து பாட்டுப் பாடிக் கொண்டிருந்தது.

அந்த வழியே எறும்புகள் கூட்டம் சாரி சாரியாகச் சென்று கொண்டிருந்தது. அவை தமக்குத் தேவையான உணவைத் தமது வாயில் கவ்வியவாறு சென்று கொண்டிருந்தன.

சுமையோடு செல்வதால் வியர்த்துப் போய் மிகவும் களைப்பாகக் காணப்பட்டன. இருந்தாலும் மன உறுதியோடு தங்கள் உணவைச் சுமந்து கொண்டு சென்றன.

வெட்டுக்கிளி அவர்களைப் பார்த்து, ஏளனம் செய்தது. "முட்டாள்களே, உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கத் தெரியவில்லையே...' என்று கூறிவிட்டுத் தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தது.

எறும்புகளோ, வெட்டுக்கிளியின் பேச்சை சட்டை செய்யவில்லை. தொடர்ந்து தங்கள் வழியே, தங்களது புற்றை நோக்கிச் சென்று கொண்டிருந்தன.

கோடைகாலம் முடிந்து மாரிக் காலம் வந்தது. ஊர் முழுவதும் அடைமழை பிடித்துக் கொண்டது. மக்களோ, உயிரினங்களோ வெளியே தலைகாட்ட முடியவில்லை. அன்றாடம் பிழைப்பு நடத்துபவர்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

கோடைகாலத்தில் பாட்டுப் பாடி பொழுதைப் போக்கிக் கொண்டிருந்த வெட்டுக்கிளி, சாப்பிட ஒன்றும் கிடைக்காமல் பட்டினியால் இறந்து போனது. எறும்புகளோ, தாம் கோடை காலத்தில் சேகரித்து வைத்திருந்த உணவுப் பொருள்களைத் தின்று ஆனந்தமாக இருந்தன.

காலம் பொன் போன்றது. அதை வீணாகக் கழிப்பவர்கள் ஒருநாள் வருந்த நேரிடும் என்பதற்கு வெட்டுக்கிளியே உதாரணமாகப் போனது!

நன்றி: தினமணி


பாட்டுப் பாடிய வெட்டுக்கிளி!  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பாட்டுப் பாடிய வெட்டுக்கிளி!  Empty Re: பாட்டுப் பாடிய வெட்டுக்கிளி!

Post by பானுஷபானா Mon 28 Nov 2011 - 13:16

பாட்டுப் பாடிய வெட்டுக்கிளி!  480414 பாட்டுப் பாடிய வெட்டுக்கிளி!  517195
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பாட்டுப் பாடிய வெட்டுக்கிளி!  Empty Re: பாட்டுப் பாடிய வெட்டுக்கிளி!

Post by நேசமுடன் ஹாசிம் Mon 28 Nov 2011 - 13:45

உண்மையான காலம் பொன்போன்றது அதை சரிவர உபயோகிக்கலைன்னா பின்னர் வருந்த நேரிடும் படிப்பினையான கதை நன்றி பகிர்வுக்கு


பாட்டுப் பாடிய வெட்டுக்கிளி!  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பாட்டுப் பாடிய வெட்டுக்கிளி!  Empty Re: பாட்டுப் பாடிய வெட்டுக்கிளி!

Post by jasmin Mon 28 Nov 2011 - 15:44

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் ....போன்ற பழமொழிகள் இதுபோன்ற எரும்பு கதைகள் நாம் நமக்கு பலு உள்ளபோதே உழைத்து சேமித்துக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகின்றன ,, நல்ல பகிர்வு
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

பாட்டுப் பாடிய வெட்டுக்கிளி!  Empty Re: பாட்டுப் பாடிய வெட்டுக்கிளி!

Post by அப்புகுட்டி Mon 28 Nov 2011 - 15:50

jasmin wrote:காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் ....போன்ற பழமொழிகள் இதுபோன்ற எரும்பு கதைகள் நாம் நமக்கு பலு உள்ளபோதே உழைத்து சேமித்துக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகின்றன ,, நல்ல பகிர்வு
@. @.
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

பாட்டுப் பாடிய வெட்டுக்கிளி!  Empty Re: பாட்டுப் பாடிய வெட்டுக்கிளி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum