சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

சினேகனுக்கும் எனக்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை  Khan11

சினேகனுக்கும் எனக்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை

3 posters

Go down

சினேகனுக்கும் எனக்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை  Empty சினேகனுக்கும் எனக்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை

Post by நேசமுடன் ஹாசிம் Tue 29 Nov 2011 - 11:25

மடிப்பாக்கம் சக்தி நகர் எழில் அவென்யூவை சேர்ந்தவர் பிரபாகரன் (34). இவர் கடந்த 21ம் தேதி போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் கொடுத்த புகார் மனுவில், “என் மனைவி ஜமுனா கலாதேவியை (29), சினிமா பாடலாசிரியர் சினேகன் கடத்தி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.
தகாத செயலில் ஈடுபடுகிறார். அதனால் என் மனைவியை போலீசார் மீட்டு தர வேண்டும்“ என்று கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசார், பாடலாசிரியர் சினேகனிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர். இந்நிலையில் நேற்று காலை பிரபாகரனின் மனைவி ஜமுனா கலாதேவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து ஒரு புகார் மனு கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எனது கணவர் பிரபாகரனை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு சஞ்சனா என்ற மகள் இருக்கிறாள். திருமணத்திற்கு பிறகு பிரபாகரன் எந்த வேலைக்கும் செல்லவில்லை. வேளச்சேரியில் நடனப்பள்ளி நடத்தி குடும்பத்தை நடத்தி வந்தேன். அந்த நடனப்பள்ளி திறப்பு விழாவுக்கு பாடலாசிரியர் சினேகன் வந்திருந்தார். அப்போது அவர் எனக்கு அறிமுகமானார்.

பின்னர் அவர் நடிக்கும் “உயர்திரு 420” படத்தில் என்னை உதவி இயக்குனராக சேரும்படி என் கணவர்தான் கூறினார். அதன் பிறகுதான் உதவி இயக்குனராக சேர்ந்தேன். அவருக்கு நடனப் பயிற்சி அளித்தேன். மற்றபடி அவருக்கும் எனக்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை. பிரபாகரன் என்னை கொடுமைப்படுத்தினார். அதை என்னால் தாங்க முடியவில்லை. நான் நடனப் பள்ளியில் பெண்களுக்கு நடனம் கற்றுக்கொடுக்கும்போது பிரபாகரன் நண்பர்களுடன் மது அருந்தி விட்டு வந்து எங்களை பார்த்து கிண்டல் செய்வார்.

ஒரு சைக்கோ போல நடந்து கொள்வார். இந்நிலையில்தான் “உயர்திரு 420” பட சூட்டிங் விஷயமாக பெங்களூர் சென்றிருந்தேன். அவரிடம் சொல்லி விட்டுதான் சென்றேன். ஆனால் நான் திரும்பி வந்த பிறகு என்னை தகாத வார்த்தைகளில் திட்டினார்.

இதனால் மிகுந்த மன வருத்தத்துடன் மகளை அழைத்து கொண்டு கிண்டியில் உள்ள எனது தாய் வீட்டிற்கு கடந்த மார்ச் மாதம் சென்று விட்டேன். பின்னர் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பினேன். ஆனால் அதற்கு அவர் எந்த பதிலும் அனுப்ப வில்லை.

மகளை பார்ப்பதற்காக எனது தாய் வீட்டிற்கு வந்தார். மகளை அவருடைய மடிப்பாக்கம் வீட்டிற்கு அழைத்து சென்றார். பின்னர் எனக்கு போன் செய்து, “இனிமேல் மகள் என்னுடன்தான் இருப்பாள், அவளை அனுப்ப மாட்டேன்“ என்றார். இதுபற்றி கடந்த 10ம்தேதி மடிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். போலீசார் புகாரை பெற்றுக்கொண்டதோடு சரி, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால் அவர் கொடுத்துள்ள பொய் புகார் குறித்து மட்டும் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். சினேகனுக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. என்னை யாரும் கடத்தவில்லை. நான் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. பொய் புகார் கொடுத்த பிரபாகரன் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.


சினேகனுக்கும் எனக்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சினேகனுக்கும் எனக்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை  Empty Re: சினேகனுக்கும் எனக்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை

Post by jasmin Tue 29 Nov 2011 - 14:28

பஞ்சயும் நெருப்பயும் பழகவிட்டுடு இப்ப அய்யய்யோ பத்திகிச்சு பத்திகிச்சுன்னு அழுதா எப்படி .. நாம் கட்ட பஞ்சாயத்து செஞ்சா நல்ல முடிவு சொல்லலாம்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

சினேகனுக்கும் எனக்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை  Empty Re: சினேகனுக்கும் எனக்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை

Post by முனாஸ் சுலைமான் Tue 29 Nov 2011 - 14:30

jasmin wrote:பஞ்சயும் நெருப்பயும் பழகவிட்டுடு இப்ப அய்யய்யோ பத்திகிச்சு பத்திகிச்சுன்னு அழுதா எப்படி .. நாம் கட்ட பஞ்சாயத்து செஞ்சா நல்ல முடிவு சொல்லலாம்
@. @.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சினேகனுக்கும் எனக்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை  Empty Re: சினேகனுக்கும் எனக்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை

Post by நேசமுடன் ஹாசிம் Tue 29 Nov 2011 - 14:30

ஆமா கண்டிப்பாக பஞ்சாயத்து செய்யணும்


சினேகனுக்கும் எனக்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சினேகனுக்கும் எனக்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை  Empty Re: சினேகனுக்கும் எனக்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் எந்த தொடர்பும் இல்லை
» இந்திய கலாச்சாரத்திற்கும் தாஜ்மஹாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை : யோகி ஆதித்யநாத் -
» பள்ளி வாசலை வேறு இடத்துக்கு மாற்றச்சொல்ல பிரதமருக்கு எந்த தகுதியும் இல்லை எஸ்.எல்.முனாஸ்
» இராணுவத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லை
» சங்கரராமன் கொலையில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை- ஜெயேந்திரர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum