Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
தங்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான சம்பளத்தை பெண்கள் பெற
3 posters
Page 1 of 1
தங்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான சம்பளத்தை பெண்கள் பெற
வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பாகஇருக்கிறது எனறு நம்மில் பலர்நினைக்கிறோம். இதுவே நாம் நமதுசந்தை விலையைக் குறைக்க வித்திடுகிறது. நாம் எதிர்பார்க்கும் ஊதியத்துடன் வேலை கிடைப்பது சாத்தியமே இல்லை என்று நீங்கள் நினைக்கலாம்.
ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் திறமையான ஊழியருக்கு நல்ல ஊதியம் தருகிறது என்பதுதான் உண்மை. இதைவிடப் பெரிய உண்மை என்னவென்றால், ஆணுக்கு அதிக ஊதியமும் அதே வேலையைப் பார்க்கும் பெண்ணுக்கு குறைந்த ஊதியமும் சில நிறுவனங்கள் தருகின்றன! இதற்கு முக்கிய காரணம் பெண்கள் சிந்திக்கும் விதமும் அவர்களுடைய மனப்பான்மையும் என்றே கூறவேண்டும்.
தங்கள் திறமைகளை மதிப்பிட்டு ஒரு தொகையை ஊதியமாக நிறுவனங்கள் முன்வைக்கின்றனர் என்று பெண்கள் நினைக்கின்றனர். “நம் திறைமைக்கு இவ்வளவுதான் ஊதியம் கிடைக்கும்” என்ற தாழ்வு மனப்பான்மையும், “இதற்கு மேல் கேட்டால் வேலை கிடைக்காமல் போய்விடுமோ” என்று அச்சமும் குறைந்த ஊதியத்திற்கு அவர்கள் வேலை செய்யக் காரணமாகிறது. அதே நேரத்தில் ஆண்கள் இது பேரம் பேச தங்களுக்கு கிடைத்த முதல் வாய்ப்பு என்று நினைக்கின்றனர். இந்த வித்தியாசமான மனப்பான்மையே பெண்களுக்கு குறைவான ஊதியத்தை பெற்றுத் தருகிறது.
இந்த மனப்பான்மையை மாற்றி தங்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான ஊதியத்தை பெண்கள் பெற கீழே உள்ள குறிப்புகள் உதவும்.
பேசப் போவது என்ன?
எந்த ஒரு இன்ட்டர்வியூவிற்கும் செல்வதற்கு முன்னர் அந்த நிறுவனத்தில் அதே வேலையில் உள்ளவர்களுக்கு என்ன ஊதியம் கிடைக்கிறது, மற்ற நிறுவனங்களில் என்ன ஊதியம் கிடைக்கிறது என்று ஆராய்ந்து தெரிந்துகொள்ளுங்கள். அத்துடன் இந்த வேலைக்கு உங்கள் தகுதி, அனுபவம் ஆகியவற்றையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். நிறுவனங்கள் முதலில் முன்வைக்கும் தொகை குறைவானதாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அதனால் தன்னம்பிக்கையுடன் அதிகமான தொகையைக் கேளுங்கள். கிடைத்தால் நல்லது, கிடைக்கவில்லை என்றால் கவலை இல்லை. கேட்டிருந்தால் கிடைத்திருக்குமோ என்ற கவலையும் இருக்காது.
நிறுவனங்களின் மனப்பான்மை என்ன?
பல பெரிய நிறுவனங்களில் ஒவ்வொரு வேலைக்கும் ஒரு குறிப்பிட்ட ஊதியம் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கும். ஆனால் அவர்கள் அதே ஊதியத்தை தருவார்கல் என்று நம்ப வேண்டாம். ஊதியத்தைப் பற்றிய பேச்சுவார்த்தைகள் உங்கள் தன்னம்பிக்கை மற்றும் திறமையை வெளிப்படுத்தும். குறைவான ஊதியத்தை ஒத்துக்கொண்டால் உங்கள் மதிப்பை நீங்களே குறைத்துக் கொள்வதாகும். இந்த ஊதியத்திற்கு இவர்கள் ஒத்துக்கொள்வார்கள் என்று நிறுவனங்கள் நம்புவதாலேயே அவர்கள் ஒரு குறைவான தொகையை உங்கள் முன்வைக்கின்றனர். அத்துடன் பெண்கள் வேலைப் பார்ப்பது குடும்பத்தை நடத்துவதற்கு அல்ல என்றும் அது அவர்களுக்கு ஒரு 'எக்°டிரா' தொகை என்றும் பலர் இன்றும் நம்புகின்றனர்.
உங்கள் திறமைகள் என்ன?
எனக்கு அதிகப்படியான ஊதியம் வேண்டும் என்று கேட்டால் மட்டும் பத்தாது. அதை ஏன் அந்த நிறுவனம் தர வேண்டும் என்று அவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். இது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சமமான ஒன்று என்றாலும் பெண்கள் தங்களைப்பற்றிக் கூறுவதை விரும்புவதில்லை. நான் அதைச் சாதித்தேன், நான் இதைச் செய்தேன் என்று பறைசாற்றிக்கொள்ள பொதுவாக அவர்கள் விரும்புவதில்லை. அவ்வாறு கூறும் வகையில் எதுவும் செய்யவில்லை அல்லது இதுதான் உங்கள் முதல் வேலை என்றால், வேலையில் உங்களுக்கு உள்ள ஆர்வத்தையும், திறமைகளை வளர்த்துக்குகொள்ள உங்களுக்கு உள்ள விருப்பத்தையும் நிறுவனங்களுக்கு புரியவைப்பது மிகவும் முக்கியமாகும்.
முடிவு என்ன?
அதிகாமான ஊதியம் வேண்டும் என்று கூறிவிட்டீர்கள். அனால் நிறுவனத்திடம் இப்போது வசதி இல்லை, உங்களுக்கு அனுபவம் போதவில்லை, இதைவிட குறைவான ஊதியத்திற்கு வேலையில் சேர காத்திருக்கும் நபர்கள், என்று பல காரணங்களால் உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்படலாம். இதைவிட நல்ல வேலை கிடைக்கும் என்று நீங்கள் நம்பினால் “மன்னிகவும் என்னால் இந்த ஊதியத்திற்கு வேலையில் சேர முடியாது” என்று கூறிவிட்டு வந்துவிடுங்கள். இல்லை வேறு வேலை கிடைப்பது சிரமம் என்றால், உடனே ஒத்துக்கொள்ளாதீர்கள். நிறுவனத்திற்கு உங்கள் மேல் உள்ள மதிப்பு குறைந்துவிடும். அதற்காக ஊதியத்தை விட்டுவிட்டு வேறு எந்த விதத்தில் நிறுவனத்தால் உங்களுக்கு உதவ முடியும் என்பதைப்பற்றி பேசிப் பாருங்கள். அத்துடன் 3 அல்லது 6 மாதங்களுக்குப் பிறகு ஊதியத்தை அதிகரிக்க ஒப்புக் கொண்டால் வேலையை ஒப்புக் கொள்ளலாம்.
ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் திறமையான ஊழியருக்கு நல்ல ஊதியம் தருகிறது என்பதுதான் உண்மை. இதைவிடப் பெரிய உண்மை என்னவென்றால், ஆணுக்கு அதிக ஊதியமும் அதே வேலையைப் பார்க்கும் பெண்ணுக்கு குறைந்த ஊதியமும் சில நிறுவனங்கள் தருகின்றன! இதற்கு முக்கிய காரணம் பெண்கள் சிந்திக்கும் விதமும் அவர்களுடைய மனப்பான்மையும் என்றே கூறவேண்டும்.
தங்கள் திறமைகளை மதிப்பிட்டு ஒரு தொகையை ஊதியமாக நிறுவனங்கள் முன்வைக்கின்றனர் என்று பெண்கள் நினைக்கின்றனர். “நம் திறைமைக்கு இவ்வளவுதான் ஊதியம் கிடைக்கும்” என்ற தாழ்வு மனப்பான்மையும், “இதற்கு மேல் கேட்டால் வேலை கிடைக்காமல் போய்விடுமோ” என்று அச்சமும் குறைந்த ஊதியத்திற்கு அவர்கள் வேலை செய்யக் காரணமாகிறது. அதே நேரத்தில் ஆண்கள் இது பேரம் பேச தங்களுக்கு கிடைத்த முதல் வாய்ப்பு என்று நினைக்கின்றனர். இந்த வித்தியாசமான மனப்பான்மையே பெண்களுக்கு குறைவான ஊதியத்தை பெற்றுத் தருகிறது.
இந்த மனப்பான்மையை மாற்றி தங்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான ஊதியத்தை பெண்கள் பெற கீழே உள்ள குறிப்புகள் உதவும்.
பேசப் போவது என்ன?
எந்த ஒரு இன்ட்டர்வியூவிற்கும் செல்வதற்கு முன்னர் அந்த நிறுவனத்தில் அதே வேலையில் உள்ளவர்களுக்கு என்ன ஊதியம் கிடைக்கிறது, மற்ற நிறுவனங்களில் என்ன ஊதியம் கிடைக்கிறது என்று ஆராய்ந்து தெரிந்துகொள்ளுங்கள். அத்துடன் இந்த வேலைக்கு உங்கள் தகுதி, அனுபவம் ஆகியவற்றையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். நிறுவனங்கள் முதலில் முன்வைக்கும் தொகை குறைவானதாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அதனால் தன்னம்பிக்கையுடன் அதிகமான தொகையைக் கேளுங்கள். கிடைத்தால் நல்லது, கிடைக்கவில்லை என்றால் கவலை இல்லை. கேட்டிருந்தால் கிடைத்திருக்குமோ என்ற கவலையும் இருக்காது.
நிறுவனங்களின் மனப்பான்மை என்ன?
பல பெரிய நிறுவனங்களில் ஒவ்வொரு வேலைக்கும் ஒரு குறிப்பிட்ட ஊதியம் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கும். ஆனால் அவர்கள் அதே ஊதியத்தை தருவார்கல் என்று நம்ப வேண்டாம். ஊதியத்தைப் பற்றிய பேச்சுவார்த்தைகள் உங்கள் தன்னம்பிக்கை மற்றும் திறமையை வெளிப்படுத்தும். குறைவான ஊதியத்தை ஒத்துக்கொண்டால் உங்கள் மதிப்பை நீங்களே குறைத்துக் கொள்வதாகும். இந்த ஊதியத்திற்கு இவர்கள் ஒத்துக்கொள்வார்கள் என்று நிறுவனங்கள் நம்புவதாலேயே அவர்கள் ஒரு குறைவான தொகையை உங்கள் முன்வைக்கின்றனர். அத்துடன் பெண்கள் வேலைப் பார்ப்பது குடும்பத்தை நடத்துவதற்கு அல்ல என்றும் அது அவர்களுக்கு ஒரு 'எக்°டிரா' தொகை என்றும் பலர் இன்றும் நம்புகின்றனர்.
உங்கள் திறமைகள் என்ன?
எனக்கு அதிகப்படியான ஊதியம் வேண்டும் என்று கேட்டால் மட்டும் பத்தாது. அதை ஏன் அந்த நிறுவனம் தர வேண்டும் என்று அவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். இது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சமமான ஒன்று என்றாலும் பெண்கள் தங்களைப்பற்றிக் கூறுவதை விரும்புவதில்லை. நான் அதைச் சாதித்தேன், நான் இதைச் செய்தேன் என்று பறைசாற்றிக்கொள்ள பொதுவாக அவர்கள் விரும்புவதில்லை. அவ்வாறு கூறும் வகையில் எதுவும் செய்யவில்லை அல்லது இதுதான் உங்கள் முதல் வேலை என்றால், வேலையில் உங்களுக்கு உள்ள ஆர்வத்தையும், திறமைகளை வளர்த்துக்குகொள்ள உங்களுக்கு உள்ள விருப்பத்தையும் நிறுவனங்களுக்கு புரியவைப்பது மிகவும் முக்கியமாகும்.
முடிவு என்ன?
அதிகாமான ஊதியம் வேண்டும் என்று கூறிவிட்டீர்கள். அனால் நிறுவனத்திடம் இப்போது வசதி இல்லை, உங்களுக்கு அனுபவம் போதவில்லை, இதைவிட குறைவான ஊதியத்திற்கு வேலையில் சேர காத்திருக்கும் நபர்கள், என்று பல காரணங்களால் உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்படலாம். இதைவிட நல்ல வேலை கிடைக்கும் என்று நீங்கள் நம்பினால் “மன்னிகவும் என்னால் இந்த ஊதியத்திற்கு வேலையில் சேர முடியாது” என்று கூறிவிட்டு வந்துவிடுங்கள். இல்லை வேறு வேலை கிடைப்பது சிரமம் என்றால், உடனே ஒத்துக்கொள்ளாதீர்கள். நிறுவனத்திற்கு உங்கள் மேல் உள்ள மதிப்பு குறைந்துவிடும். அதற்காக ஊதியத்தை விட்டுவிட்டு வேறு எந்த விதத்தில் நிறுவனத்தால் உங்களுக்கு உதவ முடியும் என்பதைப்பற்றி பேசிப் பாருங்கள். அத்துடன் 3 அல்லது 6 மாதங்களுக்குப் பிறகு ஊதியத்தை அதிகரிக்க ஒப்புக் கொண்டால் வேலையை ஒப்புக் கொள்ளலாம்.
Re: தங்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான சம்பளத்தை பெண்கள் பெற
குழந்தை முகத்துடன் இருக்கும் சஹோதரர் ஹாசிம் ஒரு அழகான விஷயத்தை ஆழமாக சொல்லி இருக்கிறார் ...அவருடைய ஆதங்கம் பெண்களுக்கு குறைவான் ஊதியம் கொடுப்பதேன் .
முதலில் சகோதரர் ஹாசிம் அவர்கள் ஒரு விசயத்தை நன்றாக புறிந்து கொள்ள வேண்டும் .இது வேலைக்கு வேலை , நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும் ..எனக்கு தெரிந்து ஒரே மாதிரியான வேலையில் சில இடங்களில் ஆண்களை விட பெண்கள் அதிக ஊதியம் பெறுகின்றனர் .இது அவர்களின் படிப்பு தகுதியை வைத்து நிர்ணயிக்கும் நிறுவனம்.
ஆனால் கூலி வேலை ,அல்லது 24 மணி நேர அலர்ட் டூய்டி போன்றவைகளில் பெண்கள் குறைவான் ஊதியம் பெறுகின்றனர் அத்ற்கு தகுந்த காரணம் இருக்கிறது .ஒரு கூலி வேலை நடக்கும் இடத்தில் சென்று பார்த்தால் தெரியும் ..ஒரு சிமிண்ட் மூடையை ஒரு பெண்ணால் சாதாரணமாக தூக்க இயலாது ..அதையே ஒரு ஆண் லாவகமாக தூக்கிவிடுவார்.
ஒரு ஆண் தூக்கி தலையில் வைத்தால் அதை பெண்ணால் சுமக்க முடியும் .இதில் மூட்டையை தூக்க பல்ம் இல்லாத பெண்ணுக்கு குறைவாகவும் ,தூக்க இயன்ற ஆணுக்கு அதிகமாகவும் ஊதியம் கொடுப்பதை தவறாக கொல்ல முடியாது .இது ஒரு உதாரணம் தான் .
மேலும் நான் வேலை செய்யும் நிறுவனத்தில் ஒரு பெண் செக்ரடரியும் இரண்டு ஆண் செக்ரடரிகளும் இருக்கிறார்கள்.இதில் பெண் செக்ரடிகளின் ஊதியம் 4000 ரியால் ,ஆண் செக்ரடிகளின் சம்பளம் 4500 ரியால் .இது ஏன் .காரணம் இருக்கிறது .பெண் செக்ரடரி சேரும்போதே ...மாலையில் 5.30 மணிக்குமேல் வேலையில் இருக்க முடியாது .என்று கண்டிசன் போடுகிறார் ..ஆண்கள் அவ்வாறு போடுவதில்லை .
மணி 5.20 க்கு இவர்கள் தயாராகி 5.25க்கு படிக்கட்டுகளில் இருப்பார்கள்...ஆனால் ஆண்கள் இரவு 8 மணிவரைகூட இரவில் இருந்து வேலை செய்துவிட்டுப் போகிறார்கள்.அதுமட்டுமில்லாமல் ஒரு அர்ஜெண்ட் வேலை என்றாலும் ஓய்வு காலங்களில் சில இரவு வேளைகளில் பெண் ஊழியர்களை அழைக்க முடியாது .அப்படி அழைத்தாலும் அவர்கள வரமாட்டார்கள் .ஆண்கள் அப்படி அல்ல் .
இதுபோன்ற பல காரணங்களுக்காகவே பெண்களின் ஊதியம் குறைக்கப் படுகிறது ..என்னைப் போல் அடாவடி பெண்கள் ஆண்களை விட அதிக ஊதியம் வாங்கிக்கொண்டுதான் இருக்கிறோம் .இல்லை என்றால் இப்போது இருக்கும் விலைவாசியில் சென்னையில் வீடுகட்ட முடியுமா? ஹி ஹி
முதலில் சகோதரர் ஹாசிம் அவர்கள் ஒரு விசயத்தை நன்றாக புறிந்து கொள்ள வேண்டும் .இது வேலைக்கு வேலை , நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும் ..எனக்கு தெரிந்து ஒரே மாதிரியான வேலையில் சில இடங்களில் ஆண்களை விட பெண்கள் அதிக ஊதியம் பெறுகின்றனர் .இது அவர்களின் படிப்பு தகுதியை வைத்து நிர்ணயிக்கும் நிறுவனம்.
ஆனால் கூலி வேலை ,அல்லது 24 மணி நேர அலர்ட் டூய்டி போன்றவைகளில் பெண்கள் குறைவான் ஊதியம் பெறுகின்றனர் அத்ற்கு தகுந்த காரணம் இருக்கிறது .ஒரு கூலி வேலை நடக்கும் இடத்தில் சென்று பார்த்தால் தெரியும் ..ஒரு சிமிண்ட் மூடையை ஒரு பெண்ணால் சாதாரணமாக தூக்க இயலாது ..அதையே ஒரு ஆண் லாவகமாக தூக்கிவிடுவார்.
ஒரு ஆண் தூக்கி தலையில் வைத்தால் அதை பெண்ணால் சுமக்க முடியும் .இதில் மூட்டையை தூக்க பல்ம் இல்லாத பெண்ணுக்கு குறைவாகவும் ,தூக்க இயன்ற ஆணுக்கு அதிகமாகவும் ஊதியம் கொடுப்பதை தவறாக கொல்ல முடியாது .இது ஒரு உதாரணம் தான் .
மேலும் நான் வேலை செய்யும் நிறுவனத்தில் ஒரு பெண் செக்ரடரியும் இரண்டு ஆண் செக்ரடரிகளும் இருக்கிறார்கள்.இதில் பெண் செக்ரடிகளின் ஊதியம் 4000 ரியால் ,ஆண் செக்ரடிகளின் சம்பளம் 4500 ரியால் .இது ஏன் .காரணம் இருக்கிறது .பெண் செக்ரடரி சேரும்போதே ...மாலையில் 5.30 மணிக்குமேல் வேலையில் இருக்க முடியாது .என்று கண்டிசன் போடுகிறார் ..ஆண்கள் அவ்வாறு போடுவதில்லை .
மணி 5.20 க்கு இவர்கள் தயாராகி 5.25க்கு படிக்கட்டுகளில் இருப்பார்கள்...ஆனால் ஆண்கள் இரவு 8 மணிவரைகூட இரவில் இருந்து வேலை செய்துவிட்டுப் போகிறார்கள்.அதுமட்டுமில்லாமல் ஒரு அர்ஜெண்ட் வேலை என்றாலும் ஓய்வு காலங்களில் சில இரவு வேளைகளில் பெண் ஊழியர்களை அழைக்க முடியாது .அப்படி அழைத்தாலும் அவர்கள வரமாட்டார்கள் .ஆண்கள் அப்படி அல்ல் .
இதுபோன்ற பல காரணங்களுக்காகவே பெண்களின் ஊதியம் குறைக்கப் படுகிறது ..என்னைப் போல் அடாவடி பெண்கள் ஆண்களை விட அதிக ஊதியம் வாங்கிக்கொண்டுதான் இருக்கிறோம் .இல்லை என்றால் இப்போது இருக்கும் விலைவாசியில் சென்னையில் வீடுகட்ட முடியுமா? ஹி ஹி
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: தங்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான சம்பளத்தை பெண்கள் பெற
அழகான கருத்தை ஜாஸ்மின் முன் வைத்துள்ளார் மிக்க நன்றி உண்மையும் அதுதான் முக்கியமாக நீங்கள் ஒரு அடாவடி என்று தெரியாமல் நான் உங்களுடன் முட்டிக்கிட்டு இருக்கிறேன் எதுக்கும் கொஞ்சம் கவனமாக இருக்கனும் நண்பா பிக் கேர்புல்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தங்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான சம்பளத்தை பெண்கள் பெற
சகோதர உறவில் இணைந்தோம் சகோதர சகோதரிகளாகவே தொடர்கிறோம் என்றும் இருப்போம் உறவுடன்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: தங்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான சம்பளத்தை பெண்கள் பெற
jasmin wrote:சகோதர உறவில் இணைந்தோம் சகோதர சகோதரிகளாகவே தொடர்கிறோம் என்றும் இருப்போம் உறவுடன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|