சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Today at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

சரியான நேரத்தில் கோர்ட்டில் ஆஜராகாத இன்ஸ்பெக்டர், நான்கு மணி நேரம் கூண்டில் நிறுத்தப்பட்டார்  Khan11

சரியான நேரத்தில் கோர்ட்டில் ஆஜராகாத இன்ஸ்பெக்டர், நான்கு மணி நேரம் கூண்டில் நிறுத்தப்பட்டார்

2 posters

Go down

சரியான நேரத்தில் கோர்ட்டில் ஆஜராகாத இன்ஸ்பெக்டர், நான்கு மணி நேரம் கூண்டில் நிறுத்தப்பட்டார்  Empty சரியான நேரத்தில் கோர்ட்டில் ஆஜராகாத இன்ஸ்பெக்டர், நான்கு மணி நேரம் கூண்டில் நிறுத்தப்பட்டார்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 30 Nov 2011 - 17:16

சரியான நேரத்தில் கோர்ட்டில் ஆஜராகாத இன்ஸ்பெக்டர், நான்கு மணி நேரம் கூண்டில் நிறுத்தப்பட்டார்.காரமடை பகுதியில், கடந்த 2010ல் நடந்த கொள்ளை வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கின் சாட்சிகள், மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட நிலையில், விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் கோர்ட்டில் தொடர்ந்து ஆஜராகவில்லை.அதிருப்தி அடைந்த நீதிபதி சீனிவாசன், கோர்ட்டில் ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.ஒரு மாதத்துக்குப் பின், நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கோர்ட்டுக்கு வந்த இன்ஸ்பெக்டர், கோர்ட்டில் சரணடயவில்லை. நீதிபதி வழக்கை விசாரித்து வேறு தேதிக்கு ஒத்திவைத்தார். வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்கள் வெளியே வந்தபிறகு, இன்ஸ்பெக்டர் கோர்ட்டுக்கு சென்றார்.

விசாரித்த நீதிபதி, "வாரன்ட்டில் இருப்பவர், கோர்ட் துவங்கும் முன்பே ஆஜராகி இருக்க வேண்டும். தாமதமாக வந்ததாலும், விசாரணை தேதி ஒத்தி வைக்கப்பட்டதாலும் கூண்டில் ஏறி நிற்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.காலை 11.00ல் இருந்து மாலை 4.00 மணி வரை கூண்டில் நின்றிருந்தார் இன்ஸ்பெக்டர். நான்கு மணிக்கு மேல், கூடுதல் அரசு வழக்கறிஞர் வந்த பிறகே, வாரன்ட் திரும்ப பெறப்பட்டது. இதன் பிறகே கோர்ட்டில் இருந்து இன்ஸ்பெக்டர் விடுவிக்கப்பட்டார்.


சரியான நேரத்தில் கோர்ட்டில் ஆஜராகாத இன்ஸ்பெக்டர், நான்கு மணி நேரம் கூண்டில் நிறுத்தப்பட்டார்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சரியான நேரத்தில் கோர்ட்டில் ஆஜராகாத இன்ஸ்பெக்டர், நான்கு மணி நேரம் கூண்டில் நிறுத்தப்பட்டார்  Empty Re: சரியான நேரத்தில் கோர்ட்டில் ஆஜராகாத இன்ஸ்பெக்டர், நான்கு மணி நேரம் கூண்டில் நிறுத்தப்பட்டார்

Post by kalainilaa Wed 30 Nov 2011 - 17:28

என்னது :+:-:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum