சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

தாலுகா அலுவலகம் ஜப்தி- 20 நாட்களாக தரையில் அமர்ந்து பணிபுரியும் அலுவலர்கள் Khan11

தாலுகா அலுவலகம் ஜப்தி- 20 நாட்களாக தரையில் அமர்ந்து பணிபுரியும் அலுவலர்கள்

2 posters

Go down

தாலுகா அலுவலகம் ஜப்தி- 20 நாட்களாக தரையில் அமர்ந்து பணிபுரியும் அலுவலர்கள் Empty தாலுகா அலுவலகம் ஜப்தி- 20 நாட்களாக தரையில் அமர்ந்து பணிபுரியும் அலுவலர்கள்

Post by யாதுமானவள் Thu 1 Dec 2011 - 7:25

விளவங்கோடு: விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் உள்ள மேஜை, நாற்காலிகள் குழித்துறை நீதிமன்ற உத்தரவுப்படி ஜப்தி செய்யப்பட்டதால் அலுவலர்கள் கடந்த 20 நாட்களாக தரையில் அமர்ந்து பணிபுரிகின்றனர். இதனால் பொதுமக்கள் சான்றிதழ் பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

விளவங்கோடு தாலுகா அலுவலகம் குழித்துறை நீதிமன்ற வளாகத்தில் உள்ளது. இந்த அலுவலகத்தை பொறுத்தவரை போதுமான ஊழியர்கள் இல்லை என்ற குறைபாடு உள்ளது. இந்நிலையில் குழித்துறை தேசிய நெடுஞ்சாலை பாலத்திற்கு இடம் ஆர்ஜிதம் செய்யப்பட்டதற்கு 9 லட்சம் ரூபாய் வழங்க குழித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தவிட்டும் தாலுகா அலுவலகத்தில் இருந்து போதுமான நிதி வழங்கப்படாததால் அலுவலகத்தில் இருந்த மேஜை, நாற்காலிகள் கடந்த 10ம் தேதி ஜப்தி செய்யப்பட்டது.

ஆனால் அரசின் ஆவணங்கள் என்று கூறப்படும் பைல்களை தரையில் குவித்து வைக்கப்பட்டது. ஜப்தி நடவடிக்கை முடிந்து 20 நாட்கள் கடந்தும் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இதனால் விளவங்கோடு தாலுகா அலுவலகத்தின் மத்திய பகுதி வெறிச்சோடி உள்ளது. ஊழியர்கள் எங்கு இருப்பது என்று தெரியாமல் கிடைத்த இடத்தில் அமர்ந்து பணி புரிந்து வருகின்றனர். இதனால் அவசர சான்றிதழ் பெறுவதற்காக வந்த பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர்.

இந்த தாலுகா அலுவத்தின் மீது இதை போல் 17 வழக்குகள் உள்ளன. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே போல் ஒரு வழக்கிற்கு ஜப்தி நடவடிக்கை நடந்தது. அந்த மேஜைகளுடன் சேர்ந்து இந்த மேஜை, பீரோக்களும் தற்போது கோர்ட் வளாகத்தில் ஓய்வு எடுத்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

தாலுகா அலுவலகம் ஜப்தி- 20 நாட்களாக தரையில் அமர்ந்து பணிபுரியும் அலுவலர்கள் Empty Re: தாலுகா அலுவலகம் ஜப்தி- 20 நாட்களாக தரையில் அமர்ந்து பணிபுரியும் அலுவலர்கள்

Post by jasmin Thu 1 Dec 2011 - 11:00

இதெல்லாம் இப்ப சகஜமா நடக்குது ..இப்படித்தான் நேற்று ஒரு பாம்பாட்டியின் வீட்டு நிலத்துக்கு பட்டா கொடுக்கவில்லை என்று மூட்டை மூட்டையாக பாம்பை பஞ்சாயத்து அலுவலகத்தில் உட்டுட்டான் ,,கடைசியில் பஞ்சாயத்து அலுவலகர்கள் கெஞ்சி கூத்தாடி பட்டா கொடுத்து நிலமையை சமாளித்தனர்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum