Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?by rammalar Today at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
மனைவியை சந்தோஷப்படுத்தாத கணவருக்கு ரூ.6.65 லட்சம் அபதாரம்: பிரான்ஸ் நீதிமன்றம்
4 posters
Page 1 of 1
மனைவியை சந்தோஷப்படுத்தாத கணவருக்கு ரூ.6.65 லட்சம் அபதாரம்: பிரான்ஸ் நீதிமன்றம்
மனைவிக்கு திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை அளிக்காத கணவருக்கு பிரான்ஸ் நீதிமன்றம் ரூ.6.65 லட்சம்(இந்திய ரூபாய் மதிப்புபடி) அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
பிரான்சின் நைஸ் நகரை சேர்ந்த ஜோடிக்கு 1986ம் ஆண்டு திருமணமானது. இவர்களுக்கு பிறந்த 2 குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். ஆனால் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2009ம் ஆண்டு விவாகரத்து பெற்று மனைவி பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் முன்னாள் கணவர் மீது நீதிமன்றத்தில் அந்த பெண் வழக்கு தொடர்ந்தார்.
அதில் கணவன்- மனைவி என்ற போதிலும் நீண்ட காலமாக என்னுடன் அவர் மகிழ்ச்சியாக இல்லை. அதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானேன். எனவே எனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
நீண்ட நேர வேலை மற்றும் உடல்நல பிரச்னைகள் காரணமாக மனைவியுடன் மகிழச்சியாக வாழ முடியவில்லை என்று விசாரணையின் போது கணவர் தெரிவித்தார். ஆனால் அதில் உண்மை இல்லை என்பது தெரியவந்தது.
எனவே அவருக்கு ரூ. 6.65 லட்சம் அபராதம் விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும் திருமணமான தம்பதியர் பரஸ்பர உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் தாம்பத்திய உறவு வைத்துக் கொள்வது அவர்களது கடமை.
அதில் பிரச்னைகள் ஏற்பட்டால் இருவரும் பேசி சுமூக தீர்வு காண வேண்டும். அதை தவிர்த்து ஒருவரின் உணர்வுக்கு மதிப்பளிக்காததை ஏற்க முடியாது என நீதிபதிகள் தீர்பளித்தனர்.
பிரான்சின் நைஸ் நகரை சேர்ந்த ஜோடிக்கு 1986ம் ஆண்டு திருமணமானது. இவர்களுக்கு பிறந்த 2 குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். ஆனால் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2009ம் ஆண்டு விவாகரத்து பெற்று மனைவி பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் முன்னாள் கணவர் மீது நீதிமன்றத்தில் அந்த பெண் வழக்கு தொடர்ந்தார்.
அதில் கணவன்- மனைவி என்ற போதிலும் நீண்ட காலமாக என்னுடன் அவர் மகிழ்ச்சியாக இல்லை. அதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானேன். எனவே எனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
நீண்ட நேர வேலை மற்றும் உடல்நல பிரச்னைகள் காரணமாக மனைவியுடன் மகிழச்சியாக வாழ முடியவில்லை என்று விசாரணையின் போது கணவர் தெரிவித்தார். ஆனால் அதில் உண்மை இல்லை என்பது தெரியவந்தது.
எனவே அவருக்கு ரூ. 6.65 லட்சம் அபராதம் விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும் திருமணமான தம்பதியர் பரஸ்பர உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் தாம்பத்திய உறவு வைத்துக் கொள்வது அவர்களது கடமை.
அதில் பிரச்னைகள் ஏற்பட்டால் இருவரும் பேசி சுமூக தீர்வு காண வேண்டும். அதை தவிர்த்து ஒருவரின் உணர்வுக்கு மதிப்பளிக்காததை ஏற்க முடியாது என நீதிபதிகள் தீர்பளித்தனர்.
Re: மனைவியை சந்தோஷப்படுத்தாத கணவருக்கு ரூ.6.65 லட்சம் அபதாரம்: பிரான்ஸ் நீதிமன்றம்
இன்று விவாகரத்தில் முடிகின்ற பலரது (95 சதவீதமான) திருமணவாழ்கை இல்லறத்திலுல்ல குறைபாட்டால்தான் இடம்பெருகின்றது. அப்படியிருந்தும் பல பெண்கள் தன் கஷ்டத்தை தன்னகத்தே கொண்டு வாழக்கூடியவர்களையும் நாம் பார்க்கின்றோம்.
ஆனால் அவ்வப்போது இப்படியான பிரச்சினைகள் நீதிமன்றங்கள் செல்லவதுமுண்டு.
தகவலுக்கு நன்றி
ஆனால் அவ்வப்போது இப்படியான பிரச்சினைகள் நீதிமன்றங்கள் செல்லவதுமுண்டு.
தகவலுக்கு நன்றி
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: மனைவியை சந்தோஷப்படுத்தாத கணவருக்கு ரூ.6.65 லட்சம் அபதாரம்: பிரான்ஸ் நீதிமன்றம்
என்ன கொடுமை சார் இது இப்படி.......... எத்தனை பேர் கிளம்பி இருக்காங்க :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: நிற்காமல் அப்படியே :,;: :,;: :,;: :,;: :,;: :,;: திரும்பியும் பார்க்காம :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: இப்ப இந்த பெண்ணுங்க வந்தால் :#.: :#.:நீண்ட நேர வேலை மற்றும் உடல்நல பிரச்னைகள் காரணமாக மனைவியுடன் மகிழச்சியாக வாழ முடியவில்லை என்று விசாரணையின் போது கணவர் தெரிவித்தார். ஆனால் அதில் உண்மை இல்லை என்பது தெரியவந்தது.
Re: மனைவியை சந்தோஷப்படுத்தாத கணவருக்கு ரூ.6.65 லட்சம் அபதாரம்: பிரான்ஸ் நீதிமன்றம்
இரண்டு குழந்தை அந்தக் கணவருக்குத்தான் பெத்தாளா அல்லது வேறு யாருக்காவது பெத்தாளா சந்தோசமாக வாழ்ந்த காலங்களை மறந்து விட்டு இப்போது நன்றிகெட்ட முதலைக் கண்ணீர் வடிக்கிறார் எனக்கு வர்ர ஆத்திரத்திற்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனைவியை சந்தோஷப்படுத்தாத கணவருக்கு ரூ.6.65 லட்சம் அபதாரம்: பிரான்ஸ் நீதிமன்றம்
முனாஸ் சுலைமான் wrote:என்ன கொடுமை சார் இது இப்படி.......... எத்தனை பேர் கிளம்பி இருக்காங்க :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: நிற்காமல் அப்படியே :,;: :,;: :,;: :,;: :,;: :,;: திரும்பியும் பார்க்காம :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: இப்ப இந்த பெண்ணுங்க வந்தால் :#.: :#.:நீண்ட நேர வேலை மற்றும் உடல்நல பிரச்னைகள் காரணமாக மனைவியுடன் மகிழச்சியாக வாழ முடியவில்லை என்று விசாரணையின் போது கணவர் தெரிவித்தார். ஆனால் அதில் உண்மை இல்லை என்பது தெரியவந்தது.
தந்திருக்கும் செய்தியை விட நீங்கள் கொடுத்திருக்கும் பின்னூட்டம் நன்றாக ஓடுது
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: மனைவியை சந்தோஷப்படுத்தாத கணவருக்கு ரூ.6.65 லட்சம் அபதாரம்: பிரான்ஸ் நீதிமன்றம்
இந்த செய்தி ஓட்டம் காட்டுது எல்லாரையும் தோழரேபாயிஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote:என்ன கொடுமை சார் இது இப்படி.......... எத்தனை பேர் கிளம்பி இருக்காங்க :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: நிற்காமல் அப்படியே :,;: :,;: :,;: :,;: :,;: :,;: திரும்பியும் பார்க்காம :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: இப்ப இந்த பெண்ணுங்க வந்தால் :#.: :#.:நீண்ட நேர வேலை மற்றும் உடல்நல பிரச்னைகள் காரணமாக மனைவியுடன் மகிழச்சியாக வாழ முடியவில்லை என்று விசாரணையின் போது கணவர் தெரிவித்தார். ஆனால் அதில் உண்மை இல்லை என்பது தெரியவந்தது.
தந்திருக்கும் செய்தியை விட நீங்கள் கொடுத்திருக்கும் பின்னூட்டம் நன்றாக ஓடுது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|